நலம் தரும் நாராயணா ஹரிகதா கலாட்சேபம்
நிகழ்த்துபவர்
Smt. Suchithra Balasubramanian
சுசித்ரா பாலசுப்பிரமணியன்
Vio Shri Durai Srinivasan
துரை சீனிவாசன்
Mri Shri A.V.Manikantan
ஏ.வி.மணிகண்டன்
திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் ஹரிகதை என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும். மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்புவதில் ஹரிகதா காலட்சேபம் முன்னிலை வகித்தது. ஹரிகதைக்கும், உபன்யாசம் அல்லது ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் வேறுபாடு உண்டு.
முதன்முதலில் ஹரிகதையை நாரதரே இசைத்துப் பாடி மூவுலகங்களில் பரப்பியவர் என இந்து தொன்மவியல் மூலம் அறியப்படுகிறது.
வால்மீகியின் இராமாயணக் காவியத்தில், இரட்டையர்களான லவன் மற்றும் குசன், இராமகதையை, இராமனின் அயோத்தி அரசவையில் இசைத்துப் பாடினர் என அறியப்படுகிறது
கிபி 15-ஆம் நூற்றாண்டுகளில், தக்காணத்தின் தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில், புரந்தரதாசர், ஜெயதேவர், கனகதாசர், துக்காராம் போன்ற வைணவ அடியார்களால் ஹரிகதை இசைத்துப் பாடி பரப்பப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் (1674-1855) தமிழகத்தை ஆண்டபொழுது, ஹரிகதா காலட்சேபங்கள் "பஜனை சம்பிரதாயத்தோடு" தமிழ்நாட்டிற்கு அறிமுகமாயின.
தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களில் 19-ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு மொழியில் ஹரிகதை பரவியது
#harikatha #kalakshepamtamil
Негізгі бет Фильм және анимация சுசித்ரா பாலசுப்பிரமணியன் |நாராயணா ஹரிகதா காலட்சேபம் | harikatha kalakshepam tamil
Пікірлер