வாரிசு Dr. Irushad than. அவர் எனக்கு மாமா ஆவார். அவர் ஸ்ரீவிக்கிரம இராஐசிங்கா மன்னரின் மூத்தமகளின் வாரிசு ஆறாவது வம்சாவளி . நான் 7 லாவது தலைமுறை. எனக்கு ஆன்மீகத் துரையில் காட்டுவது உண்டு தற்பொழுது மன்னரின் தங்க ஆபரணங்களை எனது கையில் தருவதாக.
@user-bs7rm4bt7g
8 ай бұрын
எப்படி ஒரு இஸ்லாமியர் ஆவார் மன்னரின் வாரிசு... தயவுசெய்து விளக்கவும்
@rizanafarook5403
8 ай бұрын
மன்னரின் பட்டத்து அரசி கடுமையாக சுகவீனம் உற்று இருந்தார். இலங்கையில் 4,லா பக்கங்களிலும் வரவழைக்கப்பட்ட வைதியர்களினாள் குணப்படுத்த முடிய வில்லை. மன்னரின் ஆணைப்படி ஈரான் நாட்டில் இருந்து ஓரு திறமையான வைதியரை மன்னர் இலங்கை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். மன்னர் அவரை நேரில் கண்டதும் மன்னருக்கு ஒரு சந்தேகம் பிறந்து உள்ளது.. எமது நாட்டில் சக்தி வாய்ந்த பல திறமையான வைதியர்களினாள் குணப்படுத்த முடியாத நோயை இவர் குணப்படுத்துவாரா என்று. இலங்கையில் இவ் வைதியரின் பூனையின் வரலாற்று சரித்திரக் கதை ஒன்று உள்ளது நான் அதை உங்களுக்கு கூறுகின்றேன். இவர் ஒரு இளம் அரேபிய வைதியராகும். அதனால் தான் மன்னருக்கு சந்தேகம் பிறந்து உள்ளது.
@rizanafarook5403
8 ай бұрын
மன்னர் இவரை நேரில் கண்டதும் வைதியம் செய்ய விடாது. ஒரு அறையினுள். பட்டத்து அரசியையும், மேசையையும், அரசி செல்லமாக வளர்த்த பூனையையும். மரைவாக வைத்து. மன்னர் இவரை பரிசோதித்து உள்ளார்.
@rizanafarook5403
8 ай бұрын
இவ் அரேபிய வைதியரை வீட்டில் முன் வாசலில் அமர வைத்து. அரசியும், பூனையும், மேசையும். உள்ள அரையின் நூடாக கதவின் சிறிய இடைவெளிநூடாக. முதலில் மேசையின் காள்களுக்கு நூலைக் கட்டி, நூலின் அடுத்த நுனிப் பகுதியை . அவ் அரேபிய வைதியரின் கையில் கொடுத்து மன்னர் பரிசீலிக்கும் மாரு மன்னர் ஆணையிட்டார். இவ் அரேபிய வைதியர். இது ஒரு உயிர் அற்ற பொருள், மரக்கட்டை என்றார். மீண்டும் பூனையின் காளில் நூலின் ஒரு நுனிபகுதியை கட்டி பரிசீலிக்கும் மாரு மன்னர் ஆணையிட்டார். அப்போது இவ் அரேபிய வைதியர். இதுவென்றால் ஒரு பூனையின் நாடியாகும் என்று கூறவே மன்னர் அக மகிந்தார்.இவரென்றால் ஒரு திறமையான வைதியர் தான் என்று. மீண்டும் பட்டத்து அரசியின் கையில் நூலைக் கட்டி பரிசீலிக்கும் மாரு மன்னர் ஆணையிட்டார். இவ் வைதியர் இதுவென்றால் ஒரு பெண்ணின் நாடியாகும் என்று வைத்தியர் கூறவே. மன்னர் பட்டத்து அரசிக்கு வைதியம் செய்ய ஆணையிட்டார்.
@rizanafarook5403
8 ай бұрын
மிக விரைவில் குணமடைந்த பட்டத்து அரசி. அரசி விரும்பி சாப்பிடும் உணவு பலாப்பழம் அதில் மரைந்து இருந்த நீர் அட்டை ஒன்று வைற்றுனுல் இருந்து உள்ளது. பட்டத்து அரசிக்கு பேச்சாற்றல் உள்ளது. நன்கு கவிதை எழுதுவார். மன்னரின் 4. மனைவி மாரிளும் இவர் அழகானவர். இவர் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்.
Пікірлер: 20