டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. அதேநேரம், முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது, அவசியம் இல்லாத பட்சத்தில் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது, இந்த வழக்கு தொடர்பாக பேசக்கூடாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
#ArvindKejriwal #AAP #EnforcementDirectorate
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Delhi CM-க்கு ஜாமீன்; திகார் சிறையை விட்டு வெளியே வந்து கேஜ்ரிவால் என்ன செய்தார்? | Arvind Kejriwal
Пікірлер: 161