பைரவமூர்த்தி பற்பல உண்டு கால பைரவர் அதிலே ஒன்று காசியில் என்றும் நீயே முதன்மை கவலைகள் தீர்ப்பாய் இதுவே உண்மை காசிக்கயிறை கையில் அணிந்தால் கஷ்டங்கள் தீரும் நன்மைகள் சேரும் ஈசன் வடிவே எங்களை காக்க இதயம் கனிவாய் எமக்கருள் புரிவாய் சூரியன் மகனாம் சனீஸ்வரன் தன் அண்ணன் எமதர்மராஜன் போக்கால் அலட்சியமாகி கௌரவம் குறைந்து கவலை அடைந்தான் கலங்கிடலானான் அன்னை சாயாதேவி உடனே உன்னை வணங்கிட அறிவுரை சொன்னாய் உன்னருளாலே கிரஹங்களில் ஒன்றாய் பதவியும் பெற்று உயர்ந்திடலானான் அதனால் உன்னை சனீஸ்வர பகவான் உருவாய்க் கொண்டு திருவடி பணிந்தான் உள்ளம் உருகி உன்னடி வணங்க ஊழ்வினையகலும் உயர்வுகள் சேரும் திருஷ்டி தோஷம் வைத்து அகலும் பில்லி சூனியம் அச்சம் விலகும் அமாவாசை நாளில் பூஜைகள் செய்ய ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கூடும் குழந்தைப்பேறு இல்லாதவர்க்கும் கொடுப்பாய் நீயே திருவருள் தானே செந்நிற அரளி மலர்களினாலே அர்ச்சனை செய்தால் பலன் தருவாயே சிறிதளவாக மிளகினை எடுத்து அகலிடை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய இழந்தவையெல்லாம் கைவந்த சேரும் வழக்குகள் தன்னில் வெற்றியைக் காண அமாவாசைதோறும் அன்னதானமிடனும் தேங்காய் சாதம் தேனென வைத்து பைரவர் உனக்கு படைத்தால் நன்மை தொழிலில் லாபம் வழக்கினில் வெற்றி தொடர்ந்தே கிடைக்கும் துன்பத்தை உடைக்கும் அருவியைப் போலே அருள்தரும் அரசே திருமணமாகா கன்னியும் காளையும் ஞாயிறுதோறும் உன்னடி பணிவார் ராகு காலத்தில் ருத்ராபிஷேகம் விபூதி அபிஷேகம் செய்திட வருவர் நெய்வடை செய்து மாலைத் தொடுத்து உனக்கே சாற்றி உன்பதம் தொழுவார் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கல்யாண யோகம் கைமீது பெறுவர் ஒவ்வொரு சனியும் வில்வத்தினாலே சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கவ்வியத் துன்பம் கலைந்தே போகும் நல்லவையெல்லாம் நடந்திடலாகும்
@balaiahvengantiduraisamy559
2 жыл бұрын
Sri kalabhiraverey potri entha PadLai padiya anberuku vanakam padal mega manam Amaithaya kuduthu kastagel Odi poeivedum bhiraverai Dhinam potri vanagavendum 🙏🏼🌹🙏🏼
பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான் நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான் புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான் பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய் ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள். ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் திருவடிகளே போற்றி
@mathumathimuthukumar
11 ай бұрын
ஓம் கால பைரவாய போற்றி
@sivagamik7630
8 ай бұрын
Om Bhairav potri. Potri 😍
@pmswamyjoythiakka8543
2 жыл бұрын
Om Kala రుద్రాయ నీలకంఠాయ వృషధ్వజాయ నమః
@arnabhai3629
4 жыл бұрын
நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன் வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில் தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில் திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில் கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே
@priyagnani3946
10 ай бұрын
Aqqaa😮😮😮😮😮😮😊k9😅
@user-ti6ym9if5b
Жыл бұрын
ஓம் பைரவாய போற்றி எனக்கு மூன்று வருடங்களாக இவரை வழிபட்டு வருகிறேன் பைரவா மிகவும் அற்புதமானவர் இந்தியாவில் இருந்து ஒரு குருஜி வந்திருக்கிறார் பைரவரைப் பற்றி சொல்லி வந்தார் அப்போதுதான் இந்த வழிபாடு மிகவும் புதம் எளிமையானவர் போற்றி
@balaiahvengantiduraisamy559
2 жыл бұрын
Om kalabhiravam bhajey🙏🏼🌹🙏
@akarnarajan268
2 жыл бұрын
Om bairavan thunai
@ashinidevi9824
2 жыл бұрын
Bhairavar perumaane.... Potri. In paatham panithen... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🌞🌞🌻🌻🌻🌻
உன் பாதம் நான் பணிவேன் யோகா பைரவா உனை ஓயாமல் நான் வணங்க வேணுமல்லவா பாராயோ விழிப் பாராயோ தாராயோ அருள் தாராயோ பாராயோ விழிப் பாராயோ தாராயோ அருள் தாராயோ உன் பாதம் நான் பணிவேன் யோகா பைரவா உன்னை ஓயாமல் நான் வணங்க வேணுமல்லவா சிவனிடத்தில் உதித்தவரே செஞ்சடையை உடையவரே செல்வம் நிலைத்திட துன்பம் விலகிட யோகா பைரவா . . . யோகா பைரவா . . . உன்னிடம் வந்தால் குறைகளைச் சொன்னால் நன்மைக் கிடைக்குது நலமே விளையுது ஈடேதுமில்லாத அருள் தெய்வமே வடுகநாதனே வைரவ மூர்த்தியே சோதிக்க நினைக்கும் சூழ்ச்சியும் விலகும் ஆதிக்க நாயகன் அருள் எனைத் தொடரும் தீராதப் பிணிதீர்க்கும் மாமருந்தே கருணை மேகமே கயிலாயநாதனே எங்கள் கருணை மாமுகிலே கயிலாயநாதனே
@balavairavannathan428
7 жыл бұрын
நல்ல குரல். நல்ல இனிமை நிம்மதி அருளும் தெய்வீகபாடல் வழங்கியமைக்கு நன்றி
@pmswamyjoythiakka8543
2 жыл бұрын
Om భవటే రుద్రాయ నీలకంఠాయ నమః
@sivagamik7630
8 ай бұрын
Nice voice pa thank you so much
@rajkumarperiyathamby2413
5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍🌄🌄🌄🌄🌄🌄🐯🐯🐯🐯ஆதிபைரவா சக்தி பைரவா ஞானபைரவா போற்றி
@pmswamyjoythiakka8543
2 жыл бұрын
Om byrava namaha amavsaya byravanath me with us byravanath namaha
@premips8336
2 жыл бұрын
Om Sri Bairava Samy potri potri.
@dolphinmuthu1
4 жыл бұрын
இன்றும் 24/7/2020 ஸ்ரீ காலபைரவர் திருவடிகளை பணிகின்றோம் நமது ஒப்பற்ற தெய்வம் ஸ்ரீ காலபைரவர் என்றும் நம்மை காத்து அருளி நல்லவை நடக்க மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் , நல்ல காரியங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் , நல்ல சொல் மட்டும் பேசி வாழவும் , நல்லவர்கள் தொடர்பு மட்டுமே கொண்டு தீயவர்கள் , தீய குணங்கள் கொண்டோரை நம்மிடம் அணுக விடாமல் தடுத்து நம்மை காப்பாற்ற வேண்டி பிரார்த்தித்து நிறைவு செய்கின்றோம் . இந்த நாள் போலவே எல்லா நாட்களும் நமது வழக்கமான பணிகளை, தொழிலை நல்ல லாபகரமாக ,நேர்மையான வழியில் நடத்தவும் எந்தவித இடையூறும் இல்லாமல் செய்து அதே சமயம் இறைவனை வணங்குதல் , ஆன்மிக காரியங்கள் தொடர்ந்து செய்ய திருவருள் புரிய வேண்டும் என்று ஸ்ரீ காலபைரவர் திருவடிகளில் பிரார்த்திக்கின்றோம் ஸ்ரீ காலபைரவர் காயத்திரி மந்திரம் காயத்ரி மந்திரங்கள் பைரவ காயத்ரி 1 ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” பைரவர் காயத்ரி 2 ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
@dolphinmuthu1
4 жыл бұрын
ஸ்ரீ காலபைரவரை வணங்கினால் கோடி புண்ணியம்...!சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தையாளும் பைரவர் நீயே உனதருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம் ஸ்ரீ காலபைரவர் கவசம் இன்று 20/6/2020 சனிக்கிழமை பதிவு செய்து வணங்குகின்றோம் .ஓம் பைரவா போற்றி ! ஸ்ரீ காலபைரவர் கவசம் சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தையாளும் பைரவர் நீயே உனதருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை வேண்டும் வரங்களைத் தருபவன் நீயே வேதனை நீக்கும் பைரவர் நீயே கல்விக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி கழிநடம் புரியும் அம்பலவாணன் காவல் தெய்வம் நீயே என்று கைதொழுதோமே உன்னை இன்று அச்சம் போக்கும் அதிபதி நீயே ஆணவமழிக்க நீ உதித்தாயே நிச்சயம் உன்னைப் பணிந்தவர்க்கெல்லாம் நினைத்தது நடக்கும் நேர்வழி பிறக்கும் எதிரிகள் தம்மை பதறிட வைக்கும் ஈசனும் நீயே எமக்கருள்வாயே கதியென உன்னை சரணடைந்தோரை காத்திட வேண்டும் வைரவநாதா அருள்மிகு சிவனின் ஆலயம் தோறும் வடகிழக்கு மூலையில் சன்னதி உனக்கு திருவருள் வேண்டி வருபவர்க்கெல்லாம் கருணை செய்வாய் என்பது வழக்கு நீலநிறத்தில் மேனியைக்கொண்டு நிர்மலனாக நீயிருப்பாயே முக்கண்ணுடைய செஞ்சடையோனே முன்வினையாவும் தீர்த்து வைப்போனே காதில் குண்டலம் தலைகள் மாலையும் கடகம் சூலம் உடுக்கை கபாலம் எல்லாம் தாங்கி எங்களைக் காக்கும் ஈசன் வடிவே எங்கள் துணையே அன்றொருநாளில் பிரம்மன் தனது படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டான் சிவனைவிடவும் பெரியவன் நானே என்றே முழங்கி அறிவிழந்தானே கர்வம் கொண்ட பிரம்மனை அடக்க கயிலைநாதன் முடிவெடுத்தானே நெற்றிப்புருவம் நடுவினிலிருந்து பைரவர் உன்னை உதிக்க செய்தானே பரமன் சொன்ன ஆணைப்படியே பிரம்மன் அருகில் சென்றாய் நீயே தலைகள் ஐந்தை தாங்கிய அவனின் ஒருதலை கீழே நீயெறிந்தாயே அகந்தை நெஞ்சில் மிகுந்தவர்க்கெல்லாம் அதுஒரு பாடம் இது நிஜமாகும் தவறுகள் செய்வது யாரென்றாலும் தண்டனைத் தருவது உன்பணியாகும்
@yamunayokanathan1709
4 жыл бұрын
Thank you provided all these nice songs. God bless you.
@RajappanRajesh
4 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா
@dolphinmuthu1
4 жыл бұрын
எனது நகரத்தார் கோயில் இலுப்பைக்குடி பைரவர் ! நான் தினமும் இந்த வீடியோ மற்றும் ஆடியோ கேட்டு பைரவரை வணங்கி திருவருள் பெற்று வருகின்றேன் என்று மகிழ்ச்சியுடன் பதிவு செய்கின்றேன் . . பாடியோர் அனைவருக்கும் முக்கியமாக பிரபாகர் சார் , உஷாராஜ் மேடம் ,பம்பாய் சகோதரிகள் ஆகியோருக்கு நன்றி .VIJAY MUSICALS ஆன்மிக சேவை அளப்பரியது . தொண்டுகள் தொடர வாழ்த்துக்கள் ! BY DEVAKOTTAI DOLPHIN AR RAMANATHAN , MADURAI . BEST WISHES
@vijaymusicalsdevotionalsongs
4 жыл бұрын
தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா
@shanmugamd1836
3 жыл бұрын
Suppersuppersupper
@tharsinitharsinisini8435
2 жыл бұрын
சிவனது வடிவாய் நிச்சயமாக கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் கால பைரவரை காட்டு
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pmswamyjoythiakka8543
2 жыл бұрын
Om chetrapalaka mamaha
@pmswamyjoythiakka8543
2 жыл бұрын
Om bam bam bole byrava నాధనే
@dolphinmuthu1
3 жыл бұрын
நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே என்று நமது பாவங்கள் தீர இன்று 25/1/2021 திங்கட்கிழமை வழிபட்டு திருவடிகளில் சரணடைவோம் நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை அடியவர் நெஞ்சில் அமைதிநிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே வாழும்வரை காவல் நின்றிடும் பைரவா விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன் வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே பைரவன் உந்தனினப் பேரைச்சொன்னாலே தைரியம் நெஞ்சினில் தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில் திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில் கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே வரும்வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே வழங்கிடவேண்டும் திருவருளே வழங்கிடவேண்டும் திருவருளே
@devasagayamn1521
4 жыл бұрын
Deipiravi Astami Om Namasivaya! Fine, Good
@karthikeyan-dq3uw
6 жыл бұрын
அருமை
@dolphinmuthu1
4 жыл бұрын
அன்புடையீர் , பைரவரின் தீவிர பக்தன் தினமும் பல மாதங்களுக்கும் மேல் இந்த வீடியோ ஆடியோ கேட்டுக்கொண்டு வருகின்றேன் . இன்று 12/7/2020 ஞாயிறும் பார்த்து வருகின்றேன் . இது எத்தனை நாள், மாதங்களுக்கு (2017 YEAR ENDRU KOODA SLLALAAM )மேலே தினசரி கேட்டு வருகின்றேன் என்று எனக்கு தெரியாது . இது மிக பைரவ சக்தி நமக்குள் எழுப்பும் உணர்த்தும் சக்தி வாய்ந்த VIBRATION எழுப்பக்கூடிய தெய்வீக குரல் என்பதை மட்டும் நிச்சயம் உண்மை என்று பதிவு செய்து வணங்குகின்றேன். நன்றி
TODAY 2/8/2020 ADI 18 SUNDAY SRI BAIRAVAR THIRUVADIKAL SARANAM OM BAIRAVAA POTRI
@vijayarajvijayaraj1899
6 жыл бұрын
Enga Kula theivam
@RajappanRajesh
4 жыл бұрын
எனக்கும்
@thulasiravichandran6414
11 ай бұрын
அப்பா உன் பொற் பாதமே துணை🙏💯❤
@k.sundaramurthikrishnan3454
6 жыл бұрын
very nice arumai
@giridhar5603
3 ай бұрын
🙏
@jegaamma2836
7 жыл бұрын
Very good album. Nice to listen. Thanks for this upload.
@revathiswetha7349
6 жыл бұрын
Very nice.
@rajakumari7368
8 ай бұрын
ஓம் சக்தி மாலை போட்டு மருவூர் சென்று வர எனது சகோதரி அவள் உடம்பு நன்றாக இருக்கிறது என்று எனக்கு உத்தரவு தர பைரவா அவள் மனதில் தைரியத்தை வரவழைக்க வேண்டும். 🌸🌺💮🌸💮🌺🌸🙏🙏🙏🙏🌸💮🌺🌸💮🌺🙏🙏
Пікірлер: 302