இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். இந்தக் காணொலியில் அவர் ‘ஒரு செயலில் ஈடுபட்டால் அதை முழுமையாகச் செய்து முடித்துவிட முடியும், பாதியில் விட்டுவிடக் கூடாது’ என்பது குறித்துப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 268
Негізгі бет Dr Irai Anbu | பிரச்சினைகளும் தீர்வுகளும் | Speech in Tamil
Пікірлер: 8