துரோகத்தின் நிலையை நினைத்து வெறுத்தாலும் எம் மண்ணின் மொழிநடையில் வந்த பாடலை கேட்கும் போது அண்ணனின் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது மாவட்டம் தாண்டி ஈழமாய் நேசித்தவ எம் தலைவர்
@mahesh_rathan
Жыл бұрын
மட்டக்களப்பு மொழி நடையில் நான் கேட்ட முதலாவது பாடல் இது. கண்ணீரை தவிர வார்த்தைகளே இல்லை.
@RameshRamesh-ei6ec
2 жыл бұрын
அண்மையில் வாகரைப்பகுதியால்.. செல்லும் போது இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே சென்றேன்........ தாங்க முடியவில்லை....... அனைத்தும்...........து
@krishnapillaisiva8583
Жыл бұрын
😊😊😊
@dinoselva9300
3 жыл бұрын
மட்டு-அம்பாறையின் அழகு தமிழை, காசி ஆனந்தனின் வரிகளில் தேனிசை செல்லப்பா.
@kathirserumadar7609
4 жыл бұрын
வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம்👍
@finalarrow8188
3 жыл бұрын
வாகரை வெற்றிப் பாடல்!
@M4DJYT
Жыл бұрын
முதல் தடவை கேக்குறான் என்ன ஒரு அருத்தமானே பாடல் கேக்கும் போது என்னைய மறந்துட்டேன்
@pastormano1992
Жыл бұрын
இன்று கதிரவெளியால் வரும்போது இந்த பாடலை நினைத்துக் கொண்டு வந்தேன்
Пікірлер: 123