@@Mariyappan-cr5xc கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனே மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற இறை நிலைக்கு விளக்கம் கூறுகிறேன் என்று வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே.. இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு தமிழைத் தவிர வேறு எந்தn ஒரு மொழியிலும் கடவுளை குறிக்கும் சொற்களுக்கு பொருள் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது. தமிழைத் தெரியாத ஒருவனால் கடவுளாக இறைவனாகவும் சிவனாகவும் குருவாகவும் ஆக முடியாது முடியாது முடியவே முடியாது.
@kathirvel4079
20 күн бұрын
Mr. Maariselvaraj Your concept is 100-/- correct.
@cjmathiyas3587
19 күн бұрын
வறுமையிலும் நேர்மை நிச்சயம் உயர்வை தரும். குறைந்தது நிம்மதியையாவது தரும். பல இயக்குநர்கள் சென்னையில் சாதிக்க மிகவறுமையில் உளன்று சிகரம் தொட்டு புகழ் அடைந்தவர்களே உங்களைப்போலவே!....
@JagadeesanJagan-tl8ng
16 күн бұрын
சாதாரண மனிதன் சாதாரண பேச்சு வாழ்த்துக்கள் மாரி மாரி சார் ❤❤❤
@ASHOKDilli-ts1xk
17 күн бұрын
மிஸ்டர் மாரிச்செல்வராஜ் 👈 நம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிகபெரிய பொக்கிஷம் நீங்கள் 👈 நீங்கள் தமிழ் சினிமாவில் உலக சாதனை படைக்க எல்லாம்வல்ல இறைவன் வேண்டுகிறேன் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் God bless யூ சார் 👍
@rajarv6784
20 күн бұрын
உண்மை100%.....!🎉
@parthibanvijayan2784
19 күн бұрын
மரணமில்லா பெருவாழ்வு அடைந்தார்கள் நமது மகான்கள் அவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறோம். அவர்களின் கொள்கைகள் அனைத்தும் தமிழில் தான் உள்ளது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற எண்ணத்தோடு வாழச் சொன்னார்கள் அதுவே நம்மை இறைவனை அருளை பெற ஒரே வழி என்றார்கள். சன்மார்க்கத்தை பற்றி படியுங்கள் தமிழ் சமூகம்.
@Saravanapoigayil
17 күн бұрын
ஜாதியின் மருவடிவம் உன் கடவுள்
@parthibanvijayan2784
17 күн бұрын
@@Saravanapoigayil தமிழ் தெரிந்தால் மட்டுமே படியுங்கள் ஐயா.
@PoppushaB
16 күн бұрын
@@Saravanapoigayiljathi uyarthupavarkallukku kannukku theriyamal iraiyakkapattavar than san markka mahan 😂😢
@monyvarnanm633
18 күн бұрын
Mari selvaraj is telling the real fact of middle class and poor people 👍
@user-zk8en3sr5x
16 күн бұрын
100 % accept Too rich man ... Too believe God Too poor man ...too believe God
@devanandduraisamy5113
12 күн бұрын
வாழை படத்தில் அந்த சின்னபையனை "மாரி செல்வராஜ்" என்ற பையன் என்று தான் என் மனதில் தோன்றியது. மனதை உறைய வைத்தது "வாழை ". நீர் வாழ்க வாழையாடி வாழையாக...
@prabhus.k7589
16 күн бұрын
மாரிசெல்வராஜ் அவர்களே அம்பானியே பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தவர்தான்......கஷ்டம் எல்லோருக்கும் இருக்கிறது...இங்கே எதுவும் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை எல்லாமே இங்கே தனித்துவமானவை....
@balkey_444
19 күн бұрын
அண்ணா உங்கள் மாதிரி நிறைய பசங்க இங்க இருக்காங்க... நீங்கள் media இருக்கிங்க அவ்ளோதான் அண்ணா... உங்கள் வெற்றி மகத்தான.... நானும் உங்களைப் போல எல்லா வகையான வேலைகளையும் பார்த்துக் இருக்கிறேன்
@vijima2685
20 күн бұрын
Love you Mariselvaraj ❤
@ramesharumugam3854
2 күн бұрын
கடவுள் நம்பிக்கை பற்றிய சரியான தெளிவுரை மாரி அவர்களே.வாழ்த்துகள்..
@elangovanms3290
20 күн бұрын
Same enga appa kooda neenga soldra madhiri than kadavul nambikai romba....
@indian.2023
16 күн бұрын
வாழை ....இதோடு போதும்பா உன் "கஷ்ட"ப் படங்கள். முடியல.
@SaiPrasad-gi5gk
20 күн бұрын
What he said is very true his mother blessings always with him
@muralidharan3003
20 күн бұрын
கடவுள் பற்றிய புரிதல் எல்லோருக்கும் எளிதாக வந்துவிடாது, அது நாத்திகம் என்னும் மாயையில் இருந்து விடுபட்டு கடவுளின் இருப்பை உணர சில பல ஜென்மங்கள் தேவைப்படும். மூச்சுக்காற்றும், கடவுளும் கண்ணுக்கு தெரியாத ஒன்றுதான், அதை உணர்ந்து தான் அறிய முடியும்.
@sanjeevi.t1046
20 күн бұрын
Evan ku onnum theriyathu ga .indha law mudichutu ethuku movie edukanum . Court ku poi nethi nermai nu iruku porada vendiyathu thana ethuku movie edukanum kasu ku .athuku Sela per introduce atha use pannitaga avlotha .1 periya hero. Oru music director .hit odane oru kodi ah pudicharaga . Makkal ku nalla lesson ah .thiramai la epadi mela vara nu movie la kamikanum . Ar rahman sonna mathiri am amkitqga pethikitaga nu sollite iruka vendiyathu tha . Ellam open la iruku .yarum porathu ila thiramai irudha pola nu
@@sanjeevi.t1046 thiramai irukarthala than inaiku ivlo periya director ah vanthurukaru.una maathiri mathavan valarchuya paathutu katharikitu ila da boomer ku porantha boomer 😂😂😂😂😂
@naveensujith1616
14 күн бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் நாணும் கஷ்ட்ட பட்டத்தை எண்ணி போகிறேன் நல்லா இருக்கேன் உங்களை போலவே... உங்களுக்கு கடவுள் பக்கத்தில் இருந்து துணை இருக்கார் என்பதை நான் உணர்கிரேன்....... என்றுமே ஒரு மனிதன் பழசை நினைத்து பார்த்து வாழும் மனிதனிக்கு மட்டும் தான் கடவுளும் இருக்கார் அவரோட துணையும் இருக்கும்.... பணத்தில் பிறந்தவனுக்கு புரியாது.. இனி உங்கள் படத்தை பார்த்து அவர்களும் நம் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஈசன் அருளால்... 🙏🙏
@srisaimano2236
19 күн бұрын
தங்களின் வார்த்தைகளின் வழியின் சிறப்பு "கடவுள்"
@Msd-4065
20 күн бұрын
Sir padam vera level .. emotionaly connected😢❤ everyone must watch...
@user-yy4dg3ek3e
10 күн бұрын
Oru Eatharthanama speech ❤
@kamarajanmurugesan8985
12 күн бұрын
உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து முன்னுக்கு வந்தவர்கள் மாரி செல்வராஜ் போன்றவர்கள் கூட கடவுளை நம்புவது ஏன் என்று புரியவில்லை. வாழ்த்துகள்
@user-hk4ko4ix6s
14 күн бұрын
இவ்வளவு பெரிய ஆளாக வந்த பிறகு கூட கடவுள் மீது இவ்வளவு பக்தியோடு இருப்பது அவங்க வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் தான் ❤❤❤❤
@user-mr9hx6fz5b
15 күн бұрын
உத்தம வார்த்தை தோழர் 🎉🎉🎉🎉 நல்வாழ்த்துக்கள் 🎊🎊 நல்வாழ்த்துக்கள் 🎉🎉 நீங்க இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளது, உங்கள் வளர்ச்சியில் தமிழுக்கும் தமிழருக்கும் உதவி செய்யுங்கள் நன்றி தோழர் 🎉🎉❤❤ Byramky Vpm
@venkatesanrajamani2311
17 күн бұрын
Really Mariselvaraj you are the greatest in south God Grace.
@pandiyammalthangavel3428
17 күн бұрын
எங்க அண்ணா இருந்தீங்க இவ்வளவு நாளாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
@user-nq2sl9ww3u
18 күн бұрын
உங்களுக்கு நல்லா எதிரிக்கலாம் உண்டு 🥰🥰🥰🥰
@Elavarasan-th2jp
18 күн бұрын
உண்மை தான் ❤❤❤❤❤
@sinjuvadiassociates9012
13 күн бұрын
உழைப்பே உயர்வு தரும். கண்முன் இருக்கும் உதாரணம் நம் முதல்வர்.
@ramyasenthil792
20 күн бұрын
Ranjith thaiveda mari robave metured ❤❤❤❤❤
@jegathishm7106
19 күн бұрын
சிறு வயது வறுமை தான் காரணம்
@M.ChinnaMani
17 күн бұрын
🤝வாழ்த்துக்கள் அண்ணா உண்மையா பேசுறீங்க 🤝வெற்றி நிச்சயம் 🤝👍👍
@ananyaabhinav6260
13 күн бұрын
Am reading his ( mari selvaraj )life story in Aanandga vikatan... ( Thambadi Aatam) really nice & close to our heart... I believe his new film VAALAI is taken based on the events happened in his life . I request every one to read that story if u have an opportunity to read.. Really really very impressive ❤😂😅
@anandanmurugesan4178
19 күн бұрын
எதுவும் தவறில்லை. உழைப்புதான் .
@user-uj8em7ct6f
14 күн бұрын
I like this guy so much talk from heart ❤❤
@jayalingamb.jayalingam9469
20 күн бұрын
Super explanation bro.
@srinivasankathiresan1151
16 күн бұрын
பிறப்பு வளர்ப்பு பயிர்ப்பு சில நேரங்களில் களைப்பு அத்துடன் சில ஏளன காரர்களின் முறைப்பு.. அதையும் தாண்டியது சிறந்த உழைப்பு.. உங்களை கண்டால் வருகிறது எனக்கு மலைப்பு ...
@amudhu812v.9
16 күн бұрын
The Great Mari Selvaraj ❤❤❤
@AlexAlex-dz8wk
11 күн бұрын
அண்ணா நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு நல்ல கதை உள்ள படத்தை தர வேண்டும்
@anbalaganr.2168
15 күн бұрын
தாய் தந்தையின் பாக்கியம் தான் உங்கள் உயர்
@vijayalakshmim4104
16 күн бұрын
Very honesty man great salute him
@abinrijo
20 күн бұрын
Correct words
@arunv3210
18 күн бұрын
Mari Selvaraj, from this film am your fan.... Bacs without a cast, you are given the real life story,who ever tried with the hard work.
@MrSanselvan
15 күн бұрын
கடவுள் பற்றி அருமையான தெளிவு !
@annamveetusamayal
14 күн бұрын
உண்மை இந்த நம்பிக்கைதான் வாழ்வதற்கு ஊக்கம் தருகிறது
@ashokkumarpks4518
10 күн бұрын
எதார்த்தமான நிதர்சனம் உண்மையும் கூட.....
@niranjanniru7311
20 күн бұрын
❤dai selva unne yenakku romba pudikumda ❤ana sollamatte❤ ne periya varuveda ade podum❤all the best 💕💖 love da❤
@bairathymani
Күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சேர் கருத்து சூப்பர்
@Velanpalani-m6p
18 күн бұрын
மாரிசெல்வராஜ் நீ எப்பதாண்டா நல்லபடம் எடுக்க போற...
@தேல்பத்ரிசிங்
17 күн бұрын
அட விடுங்கண்ணே.. அவன் எவ்ளோ நல்ல படமா எடுத்து வச்சாலும் அத பாத்துட்டு நீங்க இப்படி கதறிக்கிட்டுத்தான் இருக்கப் போறீங்க. போயி கவுநதம்பாளையம் பாத்து என்சாய் பண்ணுங்கண்ணே.
என்னைக்காவது ஏன் பிறந்தேனு சிந்திச்சு இருக்கியா....உன்ன பிறக்கவைச்சது எது....னு யோசி எல்லாம் புரியும்
@தேல்பத்ரிசிங்
17 күн бұрын
ஒளறாதையா😂😂😂
@Jeenstudbs
16 күн бұрын
தவறான கருத்து.... கண் தெரியாது என்பதற்க்காக உலகம் இருண்டது என்றால் உண்மையாகுமா? அதே போல தான் கடவுளும்
@karaisingerskannathasan2044
17 күн бұрын
Bro அப்படி இல்லை. ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை புரிந்துகொண்டு நாம் நடந்தால் வாழ்க்கை இன்பமாகவும். அது எப்படி நீங்கள் எடுக்கும் படம் திட்டம் போடாமல் எடுக்க முடியும். எதற்குமேவோரு plan வேண்டும். நீங்கள் தெரிந்துகொண்ட கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதற்காக கடவுளே இல்லை என்று சொல்வதும் ஜாதிலாம் எங்கப்பா இருக்கு என்று சொல்லும் மற்ற மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லை. நான் சொல்லும் கடவுளை படித்துப் பாருங்கள். அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
@PonnulakshmiP-pk4pr
18 күн бұрын
உண்மையை பேசுற எங்க தம்பி உங்கள் பேச்சு நடிப்பு இல்லை மனசுல இருக்குறத அப்படியே பேசுறீங்க நல்லா வருவீங்க வாழ்க வளமுடன்
@justaninspirationalsoul4538
Күн бұрын
Death ku apram innoru life iruku nu oru unmai yai namburavanga ellarum kadavulai theduvanga , kadavuluku payapaduvanga brother , there is things which we dont have control over sudden disease 's .
@praganyavlogs1320
16 күн бұрын
Nice speech....❤❤❤
@melodymingle266
15 күн бұрын
I agree with your Kadavul_nambikkai quote
@akilashomekitchen8619
18 күн бұрын
Super sir .God bless you 🙏...
@senthilkumars1683
11 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@KrishkaRakshikaKrishkaRakshika
12 күн бұрын
Your words very powerful brother
@kannanchinnatambi1164
17 күн бұрын
நான் போடும் கமெண்ட் நீங்கள் படிப்பீர்கள் இல்லையா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் யார் மீதும் நம் உண்மையாய் இருக்கிறோமோ அதை நம்மை காப்பாற்றும் அது கடவுளாக இருக்கட்டும் நம்மளுடைய உழைப்பா இருக்கட்டும் இரண்டுமே ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன் அது மாதிரி தான் நீங்களும் சொல்கிறீர்கள் நன்றி வணக்கம்
@JEEVAKAARUNYAM
18 күн бұрын
எல்லோரும் நீங்க எடுக்குற படம் பறையருக்கும் மட்டும் இல்லை scயில் 72 ஜாதி ஆனால் பறையர் தொல்லை தாங்க முடியவில்லை நான் வண்ணான்
@suraon6
15 күн бұрын
Well said 😢...True words 🎉
@user-yq1gn9lb2m
18 күн бұрын
Vallthukal
@jayanthisampath1487
16 күн бұрын
Your spech very nice bro valga valamudan
@chanchandruchan8216
17 күн бұрын
Super Anna speech ❤
@ganesh21188
16 күн бұрын
Director ❌ Motivator ✅
@ArunkumarKm-ys4ty
3 күн бұрын
மாரி சொல்வது உண்மை.
@kishoremaster2290
16 күн бұрын
Nermayana manithar pola.. Yedho engayo kovam.. adhan ivlo adhangatha veli paduthuraru.. 🙏 valga valamudan
@VigneshS-g8y
18 күн бұрын
Great sir
@AnanthiAbhi-sw5le
15 күн бұрын
Unmaiyana manidan, unmai erukkum edathil kadaul eruppar, neenyal ninaikkum edathirkku, uchathirkku pooveergal. God bless you, with regards
@com.abduljaleel1351
20 күн бұрын
❤❤❤❤❤❤
@sivaganesh8428
21 сағат бұрын
கடவுள் பற்றிய நம்பிக்கை குறித்த மாரி கருத்து தவறு
@BarathaPakthan
13 күн бұрын
இங்கு யாரும் கஷ்டப்படாமல் வாழவில்லை உங்களைவிட அதிகமாக கஷ்டப்பட்டு வாழ்பவர்கள் எல்லொருக்கும் உங்களைப்போல் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை... உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த காரணத்தால் பேசுறீங்க அவ்வளவுதான் பழைய வறுமையை பேசி பேசி அதை கதையாக்கி கோடி கோடியாக சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது பாருங்கள் அதுதான் கடவுள் தந்த வரம் உங்கள் வாழ்க்கை உயர்வுக்கு உங்கள் அப்பா கடவுள் பக்தியால் கடவுள் தந்த வரம் தான் உங்கள் வாழ்க்கை ஆனால் வாழ்க்கை உயர்ந்த பிறகு ஆணவத்தால் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறீர்கள் இதனுடைய பிரதிபலனை உங்கள் வாழ்க்கை பிற்பகுதியில் மீண்டும் கஷ்டமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள் நீங்கள் பேசும் பாவம் எல்லாம் உங்கள் முதுமையில் தண்டனை நிச்சயமாக கிடைக்கும் உங்கள் குழந்தைகள் தலையில் விடியும்
@Rajan12345-g
18 күн бұрын
சாதி துவேஷத்தை தூண்டி குளிர் காஞ்சிருக்கேன்
@user-px3ht8bz3v
19 күн бұрын
It's not about poverty even family situation, parents hospitalization middle class people also pray god
@navaneethakrishnan8154
20 күн бұрын
Gud speech 🖤
@rangarajangopalakrishnan1315
19 күн бұрын
Hard work brings victory.
@maruthuvetri8160
14 күн бұрын
Vera leval bro neenga
@Enithiqwears
13 күн бұрын
Perfectly said sir
@ThangaMitran
18 күн бұрын
உண்மை அண்ணா ❤
@muthupandi7631
16 күн бұрын
திருநெல்வேலி ராம் சினிமா தியேட்டரில் வாழை பட ரிலீஸ்க்காக வாழை மரத்தால் அலங்கரித்த ரசிகர்கள்
தம்பி நம்ம மருத நில மள்ளர் வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் அப்போது தான் தேவந்திர குல வேளாளர் பான்டிய வமசம் பெருமையாக இருக்கும்
@user-kh3uj2fr9y
14 күн бұрын
நண்பரே இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் மக்கள் உள்ள குடியிருப்பு பகுதில் வரும் உயர் சாதி பெண்கள் தங்கள் ஆடையை முழங்காளுக்கு மேலே தூக்கி பிடித்துக்கொண்டு வருபவர்கள் இன்றளவும் எங்கள் கிராமத்தில் உள்ளனர் எங்கள் வாழ்வு எப்படி என்று யோசித்து பாருங்கள் நண்பரே
Пікірлер: 269