குருவே சரணம் குருவே சரணம் நான் பல முறை திண்டிவனம் சென்னை பாேகும் வழியில் பல முறை சென்று இருக்கிறேன் சாலை ஓரம் சிறு குடாரம் இருந்தாது அதை கவனிப்பேன் ஆனால் அதன் அருகில் செல்ல மாட்டேன் ஒரு நாள் திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்தேன் மனம் ஏதாே தவறு நடக்க போகிறது என்றது அதனால் ஐயா அவர்களின் ஐீவ சமாதிக்கு சென்று வணங்கினேன் கையில் இருந்த பழத்தை ஐயா அவர்களிடம் வைத்து அங்கு அமர்ந்து இருந்த அனைவருக்கும் வழங்கி விட்டு அமராமல் அவசரமாக பயணத்தை மிண்டும் தொடங்க நினைத்தேன் அப்பொழுது ஒரு நாய் என்னை பார்த்தது ஏதோ என்னிடம் சாெல்வது பாேல இருந்தது ஆனால் நான் கண்டு காெள்ளவில்லை பயணத்தை தாெடங்கினேன் நிண்ட தூரம் சென்று காெண்டு இருந்தேன் தண்ணிர் குடித்து விட்டு செல் என்று மனம் சொன்னது அதனால் தண்ணிர் கடையை தேடி காெண்டு சென்றேன் ஆனால் கரும்புச்சாருகடை இருந்தது கரும்புச்சாரு குடித்து விட்டு மிண்டும் பயணத்தை தொடங்கினேன் மனம் ஏதாே சாென்னது இருசக்கர வாகனத்தில் செல்லும் பாேது திடிர் என்று ஒரு நாய் என் இருசக்கர வாகத்தின் முன் ஒடி வந்தாது உடனே பிரகே் பிடித்தேன் நாய் மிது மோதி வண்டியும் நானும் இரண்டு பல்டி அடித்து விழுந்தாது அடிப்பட்ட நாய் கத்தி படுத்து விட்டது என் உயிர் பாேய்விட்டது என்ற நான் கையில் சிறு தேய்ச்சல் ஒடு உயிர் பிழைத்தேன் அப்பொழுது நினைத்தேன் ஐயாவை பார்க்கா விட்டால் இந்த நேரம் என் நிலை நினைத்து பார்க்க முடியவில்லை ஐயா உயிர் பிச்சை இட்டத்தை மறக்க முடியாது என் உயிர் உள்ளவரை
Пікірлер: 43