👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@raghuraj82
Жыл бұрын
jathi venanu DMK ku vote potathuku scam elam war intha movie ithan micham
@malarstudios2766
Жыл бұрын
இசக்கி என்னும் பெயர் தென் மாவட்டத்தில் தேவர் சமூகம் அதிகமாக வைக்கும் பெயர்.... இசக்கி என்னும் வடிவேலு பெரிய தேவர் வீட்டின் உள்ளையே போக கூடியவராக தான் இருப்பார். கமலிடம் வடிவேல் யார் இந்த அக்கானு கவுதமியே கேட்கும் போது கூட அக்கா இல்லை உனக்கு அண்ணினு தான் சொல்லுவார் கமல்.... சிலம்பு சண்டை வரும் போது கூட எவன்டா அது வாங்கடானு தான் சொல்லுவார் வடிவேல் வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்குத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தான் கோயில் பூட்டையே உடைப்பார் ஒரு கிராமத்தில் வாழும் இரு பங்காளிகளுக்குள்ள நடக்கும் சண்டைகளை தான் கதையே கர்ணன், பரியேறும் பெருமாள், மாமன்னனை எல்லாம் தேவர் மகனுடன் ஒப்பிடாதீர்கள் தேவர் மகன் கதை களமே வேறு..
@sansva2769
Жыл бұрын
இந்திய சினிமாவில் இவர் போல் சிறந்த படைப்பாளிகளை நாம் ஆதரித்து கொண்டாட வேண்டும் (சாதி மதங்களை தாண்டி)❤️
@ariari1790
Жыл бұрын
Unmai by thirunelveli Ahamed Arif
@vedirabert1587
Жыл бұрын
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்
@Sandy-rs9bs
Жыл бұрын
Yaru Ivana moonu padamum jathi pathi matum tha iruku...ellamey orey story jathi veri pudicha naiyeeee 😂
@aj25travelvlog93
Жыл бұрын
Ela idathulaume jathi pakura sila nayiee tha film la kuda jathi nu katharum pola😂😂😂
@smileinurhand
Жыл бұрын
உண்மை. அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி. திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ......
@GKV963
Жыл бұрын
Yaru Ivana, rendu padam tha release ayi iruku. Ithuve best director ah. 😂😂😂
@nethaji-iyya
Жыл бұрын
இவன் ஒரு மனநோயாளி
@Rajasekar-cf4qy
Жыл бұрын
Devar magan is pride of tamil cinema You are not deserve to under estimate the devar magan movie Here after dont make wrong review for old block buster movies
@nandhiniraj4584
Жыл бұрын
Sir , that is your perspective, someone has different opinion. You can not stop it.
@@dhanushzack7553மூளை இருக்கிறதானு பார்த்துடலாமே. ஒரு முழு நீள படத்தில் இசக்கி மட்டும் எப்படி வேறு சாதியானார
@jagdheeshg3291
Жыл бұрын
His Clarity Against Negativity 👏🏼👏🏼👏🏼👏🏼
@shakthia9814
Жыл бұрын
The anchor did a great job by asking the right question.👌 He has done a good homework before the interview.
@edge1251
Жыл бұрын
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தகுதியற்றவர்கள் வேறு விதமாக தாக்கும் சகுனிகள், உண்மை உங்கள் பக்கம் உள்ளது, மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@maamallan9571
Жыл бұрын
(நம் தமிழ்சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று) கமல் ரசிகர்களுக்கும்.... கள்ளர்/மறவர் சமூகத்திற்கும் சில கேள்விகள்...???? தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பரமக்குடியில் வெட்டுப்பட்டு இறந்தபொழுது அங்கு மிக பெரிய கலவரம் மூண்டது. அதில் இருதரப்பிலும் வெட்டுப்பட்டு பலர் மாண்டனர். இரு தரப்பிலும் பலர் கோர்ட் கேசு என்று அலைந்தனர். 1957 செப்டம்பர் 11 அன்று வெட்டுப்பட்டு இறந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட முத்துராமலிங்கதேவருக்காக கோட்டில் வாதாடிய வக்கீல் சீனிவாச ஐயங்காரின் மகன் தான் இந்த கமலஹாசன் என்கிற இந்த நடிகன். அக்கொலையால் ஏற்பட்ட கலவரங்களின் விளைவுகளை நன்கு அறிந்து வளர்ந்த இந்த கமலஹாசனே "தேவர்மகன்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார். "தேவர்மகன்" என்ற படத்தினால் மீண்டும் தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வெட்டுபட்டு பலர் இறந்தனர். இருதரப்பிலும் பலர் கோர்ட் கேஸ் என்று அலைந்து தங்களது வாழ்க்கையை தொலைத்தனர். இவ்வளவு நடந்தது தெரிந்தும் மீண்டும் "சண்டியர்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார் கமல். அப்பொழுது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்த போராட்டத்தினாலும் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின்படி வன்முறை, கலவரங்களை தூண்டும் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வற்புறுத்திய பிறகு தான் "விருமாண்டி" என்று பெயர் மாற்றி அந்த திரைப்படம் வெளிவந்தது. இவ்வளவு நடந்தும் அதையெல்லாவற்றையும் அறிந்தும் மீண்டும் "தேவர்மகன் 2" என்று படம் எடுக்க கமல் துணிந்தபொழுது மீண்டும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளார் நடிகர் கமல். "தேவர் மகன்" படம்வெளிவந்து அதன் மிக பெரிய பாதிப்பை பார்த்த பின்பு தான் மீண்டும் "சண்டியர் என்கிற விருமாண்டி" படத்தை எடுக்க துணிந்தபொழுது தான்... மாரிசெல்வராஜ் அவர்கள் சில கேள்விகளை எழுப்பி கமலுக்கு கடிதம் எழுதினார். இப்பொழுதும் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் வெளிவந்த பொழுது எந்த கலவரங்களோ... எந்த அசம்பாவிதங்களோ... ஏற்படுத்த வில்லை. இதில் யார் சமூக பொறுப்புள்ளவர்... இயக்குனர் மாரிசெல்வராஜா...? நடிகர் கமலஹாசனா...? மாரிசெல்வராஜ் ஒரு இளம் இயக்குனர் ஆனால் நடிகர் கமலஹாசனோ வளர்ந்த மிக புகழ்பெற்ற நடிகன். அதனால் மாரிசெல்வராஜ் மட்டுமல்ல.... இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பொறுப்புள்ள அனைவரும் கமலை பார்த்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அந்த வகையில் கமல் ரசிகர்களான நீங்களும் தமிழ் சமூகங்களான கள்ளர் மறவர்களான நீங்களும் அவரது இச்சமூக பொறுப்பற்ற தன்மையை கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். நாம் இந்த சமூகத்தில் இருக்கிறோம். அனைவருக்கும் இந்த பொறுப்புள்ளது. "தேவர்மகன்" போன்ற திரைப்படங்கள் இச்சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான். நடிகர் கமலஹாசன் எவ்வளவு சமூக பொறுப்பற்ற நடிகர் என்பதை இன்னும் நாம் உணரவில்லையா....? மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தில் சிறு சிறு சாதிய மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் அதை எப்படி தடுப்பது என்பதை பற்றியும் தான் மாரிசெல்வராஜ் தனது படங்களின் மூலம் முன் வைக்கிறார். நாங்கள் அனைவரும் அதை தான் விரும்புகிறோம். கமல் ரசிகர்களான நீங்களும் கள்ளர்/ மறவர் சமூகத்தினரான நீங்களும் அதை தான் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். ஆம்...தமிழ் சமூகமான நாம் அனைவரின் பொறுப்பும் நம்பிக்கையும் அதுதான். ஆகவே வருங்காலத்தில் அனைவரும் நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@kannadasankannadasan6341
Жыл бұрын
கமல் அந்த படம் நடித்ததற்கு வருத்தபட வேண்டும் எல்லோருறும் மனிதர் கள் பாரம் சுமந்தால் தான் வலி தெரியும்
@GaneshanFish
Жыл бұрын
Devar magan mass
@karuppuraja2446
Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி,,,,🌹 சமூக நீதி பேச அனைவருக்கும் உரிமை உள்ளது,,,,,
@saleemjaveed8470
Жыл бұрын
தேவர் மகன் அரிவாளை தூர எறிந்து படிக்க போனார் மாரி கர்ணன் அரிவாள் பிடித்து கொலை வழக்கில் சிறைக்கு போனான் மாரி... ஆரிவரும் ரணத்தை கெலரி வேடிக்கை பார்க்கிறீர்கள் பார்ப்போம்
@NabiyaShifa
Жыл бұрын
எல்லாரும் அரிவாள் தூக்கிட்டு சுத்துங்க நல்லாருக்கும் 200 பருத்தி வீரர்கள் மாதிரி அந்த வாழ்க்கை தான் வேணும் அப்போ தெரியும்...
@joshuaramesh562
Жыл бұрын
Aruva yaru vettunalum vettum bro...nanga intha edathuku vara karanamey aru va than bro.... Athunalum pottu parpom athu ila valkai ...sama nethi sama urimai .. ellamay irukku nu than solla varom
@RAONEZHIL
16 күн бұрын
Yaruda nee komali tharkuri
@Ramkumar-wz8dc
Жыл бұрын
நாங்களும் தயாராக இருக்கிறோம் உங்களுடன் பயணிக்க
@ArunR-nk8iw
Жыл бұрын
சாதி வேறியன் மாரி செல்வ ராஜ்
@dikshasdreambakes9756
Жыл бұрын
மாரியண்ணா சூப்பர் மனசுல இருக்குறது எல்லாத்தையும் நீங்க சொல்லிட்டீங்க 😘😘😘😘💐💐💐💐💐
@rajrani8508
Жыл бұрын
மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤
@cartoonsfansclub182
Жыл бұрын
நான் சிறு வயதில் படித்து இருக்கிறேன்... திரை உலகில் புதிய / சமூக, அரசியல் அவலங்களை எடுத்துச் சொன்னதற்காக கலைஞர் அவர்களை இச்சமூகம் சேற்றை வாரி... வாரி.... இறைத்தது... என்று : ஆகவே ... நீங்கள் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் சொன்னது போல ... நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள்.... மனச்சோர்வு அடைய வேண்டாம்.... சார்....
@pallapandian6388
Жыл бұрын
(நம் தமிழ்சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று) கமல் ரசிகர்களுக்கும்.... கள்ளர்/மறவர் சமூகத்திற்கும் சில கேள்விகள்...???? தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பரமக்குடியில் வெட்டுப்பட்டு இறந்தபொழுது அங்கு மிக பெரிய கலவரம் மூண்டது. அதில் இருதரப்பிலும் வெட்டுப்பட்டு பலர் மாண்டனர். இரு தரப்பிலும் பலர் கோர்ட் கேசு என்று அலைந்தனர். 1957 செப்டம்பர் 11 அன்று வெட்டுப்பட்டு இறந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட முத்துராமலிங்கதேவருக்காக கோட்டில் வாதாடிய வக்கீல் சீனிவாச ஐயங்காரின் மகன் தான் இந்த கமலஹாசன் என்கிற இந்த நடிகன். அக்கொலையால் ஏற்பட்ட கலவரங்களின் விளைவுகளை நன்கு அறிந்து வளர்ந்த இந்த கமலஹாசனே "தேவர்மகன்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார். "தேவர்மகன்" என்ற படத்தினால் மீண்டும் தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வெட்டுபட்டு பலர் இறந்தனர். இருதரப்பிலும் பலர் கோர்ட் கேஸ் என்று அலைந்து தங்களது வாழ்க்கையை தொலைத்தனர். இவ்வளவு நடந்தது தெரிந்தும் மீண்டும் "சண்டியர்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார் கமல். அப்பொழுது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்த போராட்டத்தினாலும் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின்படி வன்முறை, கலவரங்களை தூண்டும் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வற்புறுத்திய பிறகு தான் "விருமாண்டி" என்று பெயர் மாற்றி அந்த திரைப்படம் வெளிவந்தது. இவ்வளவு நடந்தும் அதையெல்லாவற்றையும் அறிந்தும் மீண்டும் "தேவர்மகன் 2" என்று படம் எடுக்க கமல் துணிந்தபொழுது மீண்டும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளார் நடிகர் கமல். "தேவர் மகன்" படம்வெளிவந்து அதன் மிக பெரிய பாதிப்பை பார்த்த பின்பு தான் மீண்டும் "சண்டியர் என்கிற விருமாண்டி" படத்தை எடுக்க துணிந்தபொழுது தான்... மாரிசெல்வராஜ் அவர்கள் சில கேள்விகளை எழுப்பி கமலுக்கு கடிதம் எழுதினார். இப்பொழுதும் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் வெளிவந்த பொழுது எந்த கலவரங்களோ... எந்த அசம்பாவிதங்களோ... ஏற்படுத்த வில்லை. இதில் யார் சமூக பொறுப்புள்ளவர்... இயக்குனர் மாரிசெல்வராஜா...? நடிகர் கமலஹாசனா...? மாரிசெல்வராஜ் ஒரு இளம் இயக்குனர் ஆனால் நடிகர் கமலஹாசனோ வளர்ந்த மிக புகழ்பெற்ற நடிகன். அதனால் மாரிசெல்வராஜ் மட்டுமல்ல.... இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பொறுப்புள்ள அனைவரும் கமலை பார்த்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அந்த வகையில் கமல் ரசிகர்களான நீங்களும் தமிழ் சமூகங்களான கள்ளர் மறவர்களான நீங்களும் அவரது இச்சமூக பொறுப்பற்ற தன்மையை கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். நாம் இந்த சமூகத்தில் இருக்கிறோம். அனைவருக்கும் இந்த பொறுப்புள்ளது. "தேவர்மகன்" போன்ற திரைப்படங்கள் இச்சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான். நடிகர் கமலஹாசன் எவ்வளவு சமூக பொறுப்பற்ற நடிகர் என்பதை இன்னும் நாம் உணரவில்லையா....? மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தில் சிறு சிறு சாதிய மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் அதை எப்படி தடுப்பது என்பதை பற்றியும் தான் மாரிசெல்வராஜ் தனது படங்களின் மூலம் முன் வைக்கிறார். நாங்கள் அனைவரும் அதை தான் விரும்புகிறோம். கமல் ரசிகர்களான நீங்களும் கள்ளர்/ மறவர் சமூகத்தினரான நீங்களும் அதை தான் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். ஆம்...தமிழ் சமூகமான நாம் அனைவரின் பொறுப்பும் நம்பிக்கையும் அதுதான். ஆகவே வருங்காலத்தில் அனைவரும் நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@TamilaTamila-jv5lz
Ай бұрын
மாரி சார்... இந்திய திரை உலகின் மணி மகுடம்... உலகின் ஆஸ்கர் விருது பெறும் நாள் வெகு தூரமில்லை.... 🎉🎉 தொடருங்க நீங்க செல்லும் பாதை நேர்மை பாதை....
@m.karuppasamy2107
Жыл бұрын
தேவர் பெயரைத் தாங்கிய படங்களும் , பாடல்களும் திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்கும்.
@addictedtoyou1089
Жыл бұрын
Oompum
@m.karuppasamy2107
Жыл бұрын
@@addictedtoyou1089 Veraivil Oompa thayaraga eru !
@jagdheeshg3291
Жыл бұрын
Best wishes for Maamannan
@muthukaman8824
Жыл бұрын
Jaathiya vachu famous aganumnu ninaikiran intha paithiyam. But athoda vilaivum alivum miga kodoorama irukkum nu niyabagam irukkattum
@balank21
Жыл бұрын
The great mari selvaraj
@HarikaruppuHarikaruppu-ql5bl
Жыл бұрын
தேவர் மகன் படம் தமிழ் சினிமாவின் சமுத்திரம். மாமன்னன் கூவம்.
@GamingBot2021
Жыл бұрын
Yo Anchor super yaa Nala interview. Best of luck for Maamanan
@lifeisbetter4126
Жыл бұрын
மதிப்பிற்குரிய வடிவேலு வை பார்க்கும் பொழுது கோவம் வருகிறது!!! என் உயிரினும் மேலான நான் விரும்பும் என் விஜயகாந்த்தை பேசியது நினைத்து 🙏🙏🙏
Vanthutaan kanni s*ni ya thookittu😂 Thappu yaaru pannalum thappu than kamal le othukutaalum neenga othuka mateengaya😂
@balamuruganmadasamy1393
Жыл бұрын
Vazhthukal Mari 🎉🎉🎉
@வெற்றிப்பாதை
Жыл бұрын
we accept yours thought and all
@creater_anbu_raja3266
Жыл бұрын
மாரி செல்வராஜ் மிக திறமையான இயக்குனர் வாழ்த்துக்கள்
@veeranakumar1600
Жыл бұрын
சார் நாங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த கதையை நீங்கள் கூறுகிறீர்கள் நானும் இந்த தமிழகத்தில் பிறந்த வந்தான் நான் இன்று இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறேன் இது வரை ஜாதி மதம் பார்ப்பது கிடையாது நான் படிக்கும் போது என்னைவிட குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர் அவர் இன்று அவர் ஊரில் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார் என்னுடைய கனவு ஆசிரியர் வேலை பார்ப்பதுதான் ஆனால் இன்று என் மனைவி குழந்தை பிரிந்து நான் உங்களுக்காக கஷ்டப்படுகிறோம் இப்பொழுது என் வாழ்வில் நடந்த கஷ்டத்தை யாரிடம் கூறுவது நீங்கள் மறைந்து போகும் ஜாதியை பற்றி மதத்தைப் பற்றி தயவுசெய்து படம் எடுப்பதை தவிர்க்கவும்
@ajitharavind3531
Жыл бұрын
Caste illlana nu lam solida mudiyadhu !(tamilnadu kula irundha caste sanda,idhuva other state ku pona language sanda,idhuva other country ku pona religion & places ku sanda so problem illadha area onum illa brother!)nega indha country kaga anga kasta paduringa adhulam ok dhn(nega anga irukinga ungaluku country to country dhn periya sanda ya theriyum apadiya adha vitu tamilnadu kula vantha caste dhn periya sanda nu theriyum so ivlo vishiyam iruku (but inum south inner side villages la poi paka solunga unga relative ah !inum caste discrimination iruku adhuku example (indha year la recent ah oru kovil kula lower caste people vara kudadhu nu problem panaga south inner la oru village temple la& innoru village la nama pora toliet(malatha kudikura water la kalandhutanga caste veri la idhukulam enna soldringa???)ivaru matum thapu soladhenga mr??inga nariya peru caste based movie make pandravanga irukanga! Nega anga irukinga ungaluku onum tharila avlodhn !
@veerapandi3767
Жыл бұрын
நீங்கள் கூரியதில் தெரிகிறது தாழ்ந்தவர் என்று
@cherancheran7987
Жыл бұрын
Ungal puridhal podhadhu... Avar avarku idaothikidu undu andha andha community kula than competion athukunu thaguthi ilatha Yaraiyum velaiyil serkamatargal... Andha andha job ku nu minimum qualifications iruku athula pass Ana job adhula neraya per pass Ana rank potu top list La irukavanga job vanguranga so Unga community la Ungalukana idathula thervaga mudila atharkunu inoru pirivil irukum makkalai ipadi vimarsipatharku ungaluku podhumana samuga purithal ilai enpathai katukirathu.... 2000 varushama padika vidama arasanga adhigarathula vidama vechirndhavangala ketka ungala mudila... Neenga sonna andha keel jathi La irunthu oruthan padichi sattam eluthi ungaluku idaothikidu(adhigara pangidu) vangi kuduthanalathan ungalala school kula poga mudinji ipo padichi ipo govt job la irukinga.... DR. AMBEDKAR ungaluku vangi thantha urimai enanu poi padinga... Andha urimai ivalo years tharama irunthavangala pathiyum padinga.... Athu seri namala poradi urimai vangi koduthom 😂 namaku free ah Dr. AMBEDKAR vangi kuduthutaru... 100acre land irunthalum ipothan mudhal pattathaari Elam dr. ambwdkar ulaipu,arivu... Unga community la jeika mudilana open community la poga vendithana sir neenga avalo talent means... Idaothikidu arasiya adhigaram ithelam theriyama athai neenga vechitu irukura vilaivu than ithu.... Ungal vali Ungal yamatram Ungal ulaipu surandal ithelam parthu neenga poradirkanum vera oruthar vangi thanthala than edhum theiryama irukinga athey jathiya unarvodu.....
@sankaran2224
Жыл бұрын
@veeranakumar இடஒதுக்கீடு உரிமை. சலுகையல்ல. உங்களுக்கும் இடஒதுக்கீடு இருந்து இருக்கும். தாழ்த்தப்பட்டவருக்கு மட்டுமே இடஒதுக்கீடு இல்லை. நீங்கள் முன்னேற நினைத்தால் உங்களுக்கு கீழே இருக்கும் மக்களுனு சொல்பவர் வளுடைய உரிமையை பற்றி கேள்வி கேட்காமல் உங்களுங்கு மேலே இருக்காங்கனு சொல்பவர்களை நோக்கி முன்னேறுங்கள்
@sheela3968
Жыл бұрын
All bullet points. Hats off to Rukshanth for bringing out his clarity of thoughts through the questions. Delight to watch when Mari speaks his mind out. 💙
@logeshmalaiyanan93
Жыл бұрын
தயவுசெய்து சாதிய படங்களை தவிர்த்திடுங்கள் சினிமா சாதிய சண்டை களமாக மாறி வருவது மிகவும் வருத்தமளிக்கிறது
@dishcovery
Жыл бұрын
Neeyum naanum equal nu solli padam edupathu..thavara???
@comedyandstatussong293
Жыл бұрын
மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் உங்களுக்கு இவ்வளவு மன உளைச்சல் ஆகி றுக்கு இதுவே எங்களது முதல் வெற்றி
@வெற்றிப்பாதை
Жыл бұрын
aduthavarkalai mana ulachalukku atpaduthuvathuthan ungal santhosam yendral, neengal appadiethan bro
@jebaatechgroups1451
Жыл бұрын
இது போன்ற தேவர் மகன்களை அறுத்தெறியும் காலம் பத்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. உங்கள் சாதி பெருமை பேசி நீ ஒரு படம் ஓடாது தே**** மகன்களே...😂
@rajivrifil2152
Жыл бұрын
Inime daily katharu va
@smileinurhand
Жыл бұрын
அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி. திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் .....
@chellappalakshmanan9405
Жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sanmugaraja2309
Жыл бұрын
எப்படியும் மாரி செல்வராஜ் அடிவாங்கிருவான்
@ramadv
Жыл бұрын
மாமன்னன் படத்துக்கு புரமோ பன்ன நினைச்சு நீங்கள் தேவர் மகனுக்கு பன்னீட்டிங்க. நன்றி தெவர்மகன் படக்குழு
@arunprakash6078
Жыл бұрын
You can ask "why Vengaivayal issue yet to be solved" to udaynidhi sir bcoz you have right and you dont have communication problem as well. All the best. I admire p.perumal movie a lot.
@maharajanK-sw7hm
Жыл бұрын
தங்களுடைய முன்னோக்க பார்வை வெற்றி பாதை வாழ்த்துக்கள் மாமன்னா
@SathyaSathya-zi3rm
Жыл бұрын
அதிகமா ஆடாத ம.செ.
@yechat3616
Жыл бұрын
எல்லாத்தையும் நான் ரசிச்சேன்..இனி உங்க படமும் கூட ஏதோ ஒரு உள் அர்த்தம் பண்ணுற மாதிரி இப்போ தோணுது👈👈👈
@tamilvalimai3005
Жыл бұрын
Mariselvaraj 🔥🔥🔥🔥 Best Nativity Director
@Jk-jr7nl
Жыл бұрын
இப்போது தமிழ் படங்களில் நல்ல கதைகள் இல்லை. இந்த பெருமையை கன்னட, மலையாள, தெலுங்கு படங்கள் ஓடி டியில் தமிழ் ரசிகர்களை கட்டிப் போடுகின்றன. நம் தகுதியற்ற இயக்குநர்கள் சிலர் சாதி உணர்ச்சிகளை கிளரி அரசியல் செய்து கடந்த பத்து ஆண்களுக்கு மேலாக தமிழ் திரையுலகை இருண்ட காலத்திற்கு தள்ளியுள்ளனர்.நல்ல இயக்குனர்கள் தயவுசெய்து ஓடிடி பக்கம் வாருங்கள். பணத்தை ஈரோக்களுக்கு கொட்டிக் கொடுக்காமல் குறைந்த பட்சட்டில் படம் கொடுங்கள்.
@buddhamanisocrates2125
Жыл бұрын
மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்ட படம் வாழ்த்துக்கள் தம்பி 👏👏🙏💐❤️
@aransugircreations
Жыл бұрын
நீங்க கேட்டதெல்லாம் சரிதான் அண்ணன் திரு கமல் சாரி சந்திக்கிற வாய்ப்பு உங்களுக்கு எப்ப வேண்டும் என்றாலும் கிடைத்திருக்கும் மேடையில் வைத்து பேசியது உங்களைப் பிரபல படுத்துக் கொள்ளவா இல்லை நீங்கள் எடுத்த படத்தை பிரமொட் பண்ணவா என்னென்ன சொல்றீங்க கமல் சாரிடம் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டியதுதானே என் மேடையில் கேட்க வேண்டும்
@amukutty6508
Жыл бұрын
உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது 🖊️கவியரசு கண்ணதாசன்
@RanjithKumar-ds9xw
Жыл бұрын
Neenga kamal sir a patthi purinchikkittathu rompa santhosama irukku mari sir valthukkal
@KarupiahRajan-bk7wo
Жыл бұрын
Mukkullothoor community people think.this movie uttar flop
@vijeshvijesh1905
Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி அண்ணா
@rasamuruganrasamurugan2764
Жыл бұрын
நீ யாருடா?
@APS463
Жыл бұрын
Mari Anna...all the best 👌
@Nonecares452
Жыл бұрын
Yes.
@pavithram6094
Жыл бұрын
Mari Selvaraj doens't understand devar Magan movie nu nala teryudhu.
@ananda4450
Жыл бұрын
Indha film confirm flopda maari da da da da ...................
@tigerpandiyartigerpandiyar6796
Жыл бұрын
Maamannan❤
@joshuaramesh562
Жыл бұрын
Congrats mari bro 🎉🎉🎉.
@balamuuganperiyavelaiah5074
Жыл бұрын
மாரி செல்வராஜ் ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை வந்துச்சுனா நாங்கள் ஒன்றும் பழைய ஆட்கள் இல்லை துணையாக நிற்போம்
@GopiNath-sh6ks
Жыл бұрын
Very good Anchoring!!!
@vinodm6372
Жыл бұрын
Tamil cinema is ruined by these movies.. Malayalam, kannada are growing like anything and these films are regressing
@Rajamoorthy684
Жыл бұрын
You should change your mind. What is art? Go and find.
@ajitharavind3531
Жыл бұрын
Malayalam cinema lam idha vida dareing ah soluvanga katuvanga movies la caste based or caste against so adha compare pandrapa tamil la kamiya dhn iruku
@raghulprashanth6991
Жыл бұрын
@@ajitharavind3531 முத்தையா படம் பாத்துட்டு கொட்டைய காட்டிட்டு சுத்த சொல்லு ப்ரோ அவனுக்கு நீ சொல்றது லாம் புரியாது
@ajitharavind3531
Жыл бұрын
@@raghulprashanth6991 😂😂👌
@jayarajs615
Жыл бұрын
You are very courage ful person hats off too you anna
Mari Selvaraj great people director tamil kudiyeen popular people good support all people appreciate and support
@victorbalasubaramani444
Жыл бұрын
Super brother valga vallamudan
@crosswalker45
Жыл бұрын
Whatever ppl have opinions abt him, Mari Selvaraj seems clear and stands his viewpoint.
@Sandy-rs9bs
Жыл бұрын
moonu padamum jathi pathi matum tha iruku...ellamey orey story jathi veri pudicha naiyeeee 😂
@raghulprashanth6991
Жыл бұрын
சரி வா ஒரு நாலு பேரை வெட்டுவோம் எல்லாம் சரி ஆயிடும்
@jebaatechgroups1451
Жыл бұрын
மீசைய முறுக்கி விட்டு திரிகிற வந்தாண்டா சாதி வெறியன். சமூகநீதிப் பேசுபவன் எப்படிடா சாதி வெறியன் ஆவான்!?? சாதி வெறிபிடித்த கூச்சல் கூமுட்டை😂😊
@senthilkumarrajagopal3236
Жыл бұрын
Ponga thambi.... T innum varala
@smileinurhand
Жыл бұрын
அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி. திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் .
@தென்மாவட்டசேவல்கலை
Жыл бұрын
Mari Selvaraj cinema kanavu ithoda mudinjathu
@Rajamoorthy684
Жыл бұрын
அவருடைய பயிரைக் கூட உன்னால புடுங்க முடியாது. அவர் அறிவாளி. ஏன் வலிக்குதா?
@@ajitharavind3531சரியாகச் சொன்னீர்கள்... முத்தையா, விக்ரம் சுகுமாரன் வகையறாக்களுக்கு. அவர்கள் அடுத்தவன் கஷ்டத்தை என்று உணர்ந்துள்ளனர்!??
@mercyrajagopal3223
Жыл бұрын
Love u brother
@muralibabubalakrishnan7860
Жыл бұрын
I don't agree with Mari Selvaraj
@karthikboomi8752
Жыл бұрын
Congrats Mari
@alaskapalani8161
Жыл бұрын
அண்ணா🙏🙏🙏🙏🙏
@venkateshvs8952
3 ай бұрын
Devar makan🔥🔥🔥
@vmkabaddidt7537
Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர்? தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை…ஆனால் தமிழ் எல்லாருக்கும் மனிதத்தையும், மனித மன்பையும் கற்பித்த போதும் அதை படித்த எல்லாரும் அதை புரிந்து கொள்ளவில்லை…காரணம் எல்லோரும் படித்தாலும் தமிழில் தமிழ் மொழியில் இல்லாத எந்த நூலிலும் கூறாத சாதியை ஏன் பின்பற்ற வேண்டும்…? நம்மை அறியாமலே நம்முள் சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது… வேதங்கள் தோன்றி வேதனைகளை உருவாக்கியது ஆரியம் வந்து அனைத்தையும் கெடுத்தது இல்லாத ஒன்றை ஏற்படுத்தியது 2000 ஆண்டுகள் முடிந்தும் அடிமை முறை ஒழிந்த பிறகும் சாதி முறை ஒழியவில்லை… சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன வள்ளலார் அவர் கூறியது போல அதை நானும் தவிர்த்தேன் ஆனால் எல்லோரும் சாதி மதம் இனம் இவை எல்லாம் கடந்து இவை இல்லாத மனிதனை மனிதர்களையும் காண ஆசை அப்படி ஒரு உலகம் உருவாக்க ஆசை எல்லோரும் சமம் யாரும் யாருக்கும் கீழ் மேல் இல்லாமல் சுதந்திரமாக சக மனிதன் உடன் சமமாக சந்தோஷமாக மனதில் எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நான் கீழ் அல்லது தாழ்ந்தவன் அல்லது ஒடுக்கப்பட்டவன் என்று எண்ணம் இல்லாமல் எல்லோ மனிதர்களிடம் பேச ஆசை ஆனால் இது நடக்குமா ஏனென்றால் பல நூறு ஆண்டுகள் கடந்தும் யோசித்தாலும் அது அரிதானதாக தான் இருக்கும் என்று என் எண்ணமும் மனமும் எனக்கு சொல்கிறது எத்தனை துன்பங்களும் ஒரு சாதிய வன்மையாக உண்மை அது இல்லாமல் போகுமா ..? தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் மனித நேயமற்ற செயல்
@maryankitharian4270
Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க பாதைநேர்மை அதயாருக்காகவும்விடவேணாம்
@dharaniravikumar5511
Жыл бұрын
Mari Selvaraj Sir has brought up the right points. Scheduled people face lot of injustice and harassment due to Caste oriented films like Devar Magan, Naataamai, Chinna Gounder. While all others wants to only make money and go home. Thanks for bringing those issues on lime light sir. Hats Off😊
@trends2439
Жыл бұрын
Lol... low caste attitude
@channels7354
Жыл бұрын
You left yejamaan... Payandhutiya kumaaru..
@sudharsan2387
Жыл бұрын
Socio Phychopath🥴 not a fan of Kamal Hassan or Thevar Magan but this man manhandling the artists in his films and curse language against people working under him is absolute disgrace. Better he should consult a psychiatrist for the safety of people working under him. Such a mental Phychopath affected by caste based problems.
@Rajamoorthy684
Жыл бұрын
Are you mad? First you should study society with a open mind . Not basis on casteism.
@Sandy-rs9bs
Жыл бұрын
@@Rajamoorthy684 Ada ara bothai nee tha paithiyam Mari pesura
@vigneshravi5682
Жыл бұрын
@@Rajamoorthy684 samanthame ilama ena da pesra
@yechat3616
Жыл бұрын
இனி எல்லாம் படமே எடுக்க முடியாது..படத்தை படமா பார்க்கணும் ..அப்டி இல்லன்னா bbc போல doucumentry பண்ணலாம் மே😴😴😴
@TambiBou
Жыл бұрын
Tampi❤
@jayarajs615
Жыл бұрын
Hai anna how are you . All the best . for national award always hope that.
@comedyandstatussong293
Жыл бұрын
சாதி இல்லை என்று சொல்லும் நீந்தா சாதியை பரப்பி கொண்டு உள்ளாய்
@raghulprashanth6991
Жыл бұрын
என் ஜாதி என் உரிமை உங்க ஜாதிய பரப்ப ஆளு இல்லையா
@kumara..8294
Жыл бұрын
@@raghulprashanth6991 ada chi..
@velmuruganvelmuruganm4353
Жыл бұрын
இந்தியாவில் இருப்பவனை(மதம்-சாதி) *புகழ்வதும் இ(ய)ல்லாதவனை *இகழ்வதும் தான் தொடர்ந்து இங்கு இயல்பாகவே யாரையும் விமர்சிக்கவும் செய்கிறார்கள்
@sethuramanm6047
Жыл бұрын
அப்ப திரு மாரி செல்வம் திராவிடத்தில் இணைந்து விட்டார்
@creativecuts1454
Жыл бұрын
I support Mari 🔥
@aransugircreations
Жыл бұрын
உங்களுடைய பதில் நீங்க டைரக்டர் ஆயிட்டீங்க அதனால நாம கேட்கலாம் அப்படின்னு சொல்றீங்க சாதாரண மனிதன் கேள்வி கேட்கலாம் அதற்கு உரிமை உண்டு கருத்து சுதந்திரம் உண்டு
Mari Selvaraj is one of the brightest spots in Tamil Cinema. I hope his creative genius isnt sold or suppressed in his coming movies. He seems to have experienced a lot of pain himself and has the knack of bringing out to the public through his movies. He is not an activist like Pa Ranjith who seems to go down the masala movies and hell bent only on revenge. Neither Pariyerum Perumal or Karnan never had such intent.
@Saran276
Жыл бұрын
🤣🤣🤣
@prabhu2323
Жыл бұрын
Maari Selvaraj,pa Ranjith Mathiri directors band group vachu show nadathurudhu, ippadi public la arasiyal paesaradhu ellam panranga aana idhu varaikum andha samugam padikaraku develop aagaraku enna panunaga nu public ah sonna innum respect koodum ...
@TN_NOT_3
Жыл бұрын
Namaku keela oruthan irukanu soldrathu kandipa thappu ALL ARE EQUAL
@thavaneshp1367
Жыл бұрын
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
@sp2n-g7i
Жыл бұрын
Japanese L board bro ithu😊
@thavaneshp1367
Жыл бұрын
@@sp2n-g7i 👽
@kuppuswamysundaravadivel1547
Жыл бұрын
சமூக நல்லிணக்கம் குறித்த தரமான விமர்சனம் பதிவு செய்தவுடன் ஏன் நீக்கப்பட்டுள்ளது. ஊடக நெறி காப்பாற்றபடவில்லை. என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
@chengaiselva2442
Жыл бұрын
Congratulations
@Muralifreezz-zr8um
Жыл бұрын
என்டா நீ எடுக்குற படம் எல்லாமே ஜாதி கலவரம் தூண்டும் வகையில் தான் இருக்கும்.. 😡😡
@raghulprashanth6991
Жыл бұрын
சரி என்ன பண்ணலாம்
@NabiyaShifa
Жыл бұрын
இனிமேலும் இருக்கும் உன்னா ல என்ன பண்ண முடியும்
@Muralifreezz-zr8um
Жыл бұрын
@@raghulprashanth6991 இப்படிக்கு நீங்கள் தூக்கு போட்டு விட்டு சாவுங்கள்.. 🤣
@Muralifreezz-zr8um
Жыл бұрын
@@NabiyaShifa உங்களால படம் மட்டுமே எடுக்க முடியும் வேற எதையும் மாற்ற முடியாது... 🤣
@raghulprashanth6991
Жыл бұрын
@@Muralifreezz-zr8um எதை இப்போ மாத்தணும் நா எதையும் மாத்த சொல்லல நல்லதா இருக்கு இதுவே சிரிச்சு samalikkathaa
@VinothVinoth-vp7gc
Жыл бұрын
Jathi padamlam yarum nadika kudathu we r all same
@RajkumarRajkumar-zi7xb
Жыл бұрын
படத்தை ஓட வைக்க பிளான் ரெடி
@msairconmsaircondition4601
Жыл бұрын
Holywood director mari
@voiceforgood
Жыл бұрын
Were the animals harmed in the making of this movie? I didnt see any disclaimer. Not sure if I missed it. Can anyone clarify?
@run6079
Жыл бұрын
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பறந்தாகாதுடா. படம் வெளியாகி பல வருடங்களைக் கடந்தும் இன்னும் உன்னே கதற விட்டுக் கொண்டிருக்கிறது தேவர் மகன்
Пікірлер: 388