#எலுமிச்சை #இயற்கைவிவசாயம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. `முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ’இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. அந்த வகையில் அந்தோணிசாமி கண்டுபிடித்த புதிய ரக ’எலுமிச்சை’, இரண்டாவது ஆண்டில் இருந்தே நிறைவான மகசூலை அள்ளித்தருகிறது.
Credits:
Reporter : E.Karthikeyan | Camera: Suresh Krishna
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZitem
Негізгі бет எலுமிச்சையில் ஏக்கருக்கு 2 லட்சம் | முன்னோடி விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி சாதித்தது எப்படி?
Пікірлер: 28