தமிழ் திரை உலகின் பொற்காலம்.. புரட்சி தலைவர்..,. கவியரசர்.....மெல்லிசை மன்னர் ... மூவரும் தமிழ் திரை உலகை செழுமையாக ஆண்ட மன்னர்கள்.அன்றும் இன்றும் என்றும் எங்கள் இதயங்களில் சிம்மாசனத்தில் கொலுவிருப்பவர்கள்.அர்த்தமுள்ள பாடல்கள்...அதற்கு இனிமையான ஒலி வடிவம்.....வண்ணத்திரையில் பாடலுக்கு ஒளி வடிவம்..,.அருமை... என் நெஞ்சம் மறப்பதில்லை.அது நினைவை இழக்கவில்லை....இன்று வரை என் கண்களும். மூடவில்லை. நன்றிகள் பல கோடி சகோதரர் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே! கலைக்கோவில் படத்தில் இடம்பெற்ற தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு என்ற பாடல்...நான் உன்னைச் சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.
@rajapranmalaipranmalai7349
4 жыл бұрын
Sivaji Ganesan a great actor in the world.In his films he teaches family attachment with sister brother and parents. But Malayali MGR gave much to love stories. Particularly a aged man loving a teenage girl.so he has given a wrong idea to youngters.
@shrishri265
4 жыл бұрын
@@rajapranmalaipranmalai7349 so what ????
@ramamoorthy1613
4 жыл бұрын
Q☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
@jayakumar8485
4 жыл бұрын
ணண
@usharamakrishnan4856
3 жыл бұрын
@@jayakumar8485 n
@lathasuresh4606
2 жыл бұрын
புரட்சித்தலைவரும் கவிஞரும் இரண்டு தண்டவாளம் போல வாய்க்காலின் இரு கரை போல முகத்தின் இரண்டு கண் போல பிரிக்க முடியாத உணர்வுகள்
@AmSwomynatharr
4 жыл бұрын
👌மிக அருமை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள். வாழ்க வளமுடன்.🙏
@srinivasanar7655
4 жыл бұрын
ஐய்யா உங்களை பார்க்கும்போது நீங்கள் சரஸ்வதி கடாச்சத்திற்கு மகனாக பிறந்துள்ளீர்கள் பெரிய பாக்கியம் தான். அவரது பழைய நினைவுகளை உங்கள் வாயால் நாங்கள் கேப்பது நாங்கள் செய்த பாக்கியம். மிக்க நன்றி. முருகா முருகா முருகா.
@sagaijayaraj6429
3 жыл бұрын
இப்பொழுது இவர்களைப் போல் யாராலும் இனிமையான பாடல்களை கொடுக்க முடியாது
@JOANSCOASTALDELICACIES
3 жыл бұрын
👌💯
@durairaj9656
2 жыл бұрын
அற்புதமான தகவல்
@ajvideos8618
4 жыл бұрын
கண்ணதாசன் தமிழ்ர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிசம் வராது வந்த மாமணி அழகான தமிழையே அழகாக்கிய தமிழ் அழகன்
@srinivasanb5176
4 жыл бұрын
,!
@alphonsexavier8008
4 жыл бұрын
0eryuiioiugzzfhklifsgi
@subramaniankkdi8631
3 жыл бұрын
@@srinivasanb5176 7777c me in
@karpanaikadhir462
3 жыл бұрын
உண்மை....
@jbphotography5850
4 жыл бұрын
கவிஞரின் நேர்கொண்ட பார்வை . எம் ஜீஆரின் ஆளுமை = வெற்றி
@drchandru4529
Жыл бұрын
கவியோகி பாரதியாருக்கு பிறகு கிடைத்த கவிஞர் கண்ணதாசன் எங்கள் தமிழ் க்கும் தமிழ் மன்னுக்கும் தமிழ் இனங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் காலத்தால் அழியாத எங்கள் "இளைய கவியோகி கவிஞர் கண்ணதாசன்" ஒருவரே. 14:44
@sekarshanthi5711
2 жыл бұрын
எம் தெய்வத்தைப் பற்றின உங்கள் தகவலுக்கு நன்றி🙏.
@sridhar192
4 жыл бұрын
சுவையான நிகழ்ச்சி. அற்புதமான அழகுத் தமிழ் விளக்கம்
@mayilvaganan9890
4 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதெல்லாம் திரு கண்ணதாசன் அவர்கள் எங்கள் முனையிலிருந்து பேசுவது போலவே இருக்கிறது உங்களது குரல் பதிவு அருமை அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் அவரையே பார்ப்பது போலிருக்கிறது மிகவும் அருமை
@JaffarJaffar-vo6pc
Жыл бұрын
தமிழுக்கு திருக்குறள் தான் பெருமை சேர்க்கின்றது அதே தமிழுக்கு தத்துவத்தையும் அர்த்தமுள்ள கவிதை கவிநயம் அதை மனிதர்களில் இருக்கும் காந்த சக்தி அனைத்தும் கண்ணதாசனின் சார் ரூம்
எல்லோருஉடையுகருத்து க்கும் செவி சாய் ப் பார் மக்கள் திலகம்.... வாழ்க mgr.. கண்ணதாசன் புகழ்
@kumarphysio914
4 жыл бұрын
ஐயா.. நீங்கள் பதிவு செய்யும் கவிஞரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நான் அருகிலிருந்து பார்த்ததுபோல் உணருகிறேன்..மிக்க நன்றி ஐயா 🙏 மரியாதையுடன் கவிஞரின் ரசிகன் 🙏
@pdamarnath3942
Жыл бұрын
அவள் ஒரு நவரஸ நாடகம்... top class song
@rajapandirajapandi1853
Жыл бұрын
கவிஞர் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு
@kalaiselvid2206
4 жыл бұрын
கம்பன்,இளங்கோ, பாரதி வரிசையில் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தி ௭ந்த நிலையிலும் ௨ங்களுக்கு மரணமில்லை
@srinivasaraghavansaranatha7163
4 жыл бұрын
அருமை. கண்ணதாசன், எம்ஜியார், எம்எஸ்வி, Sridhar, எல்லாரையும் இணைத்து 'தொழிலில் உள்ள ஈடுபாடு'. அதில் கவிஞர் எல்லாரையும் விஞ்சி நிற்கின்றனர்.
@dorasamyindradevi7906
3 жыл бұрын
கவிஞர் அற்புத மனிதர் அவரை போல இனி யார் பிறக்க போகிறார் நினைக்கும் மனம் வலிக்கிறது
@munendrangopalsingh333
4 жыл бұрын
அற்புதமான தமிழறிவால் கருத்தாழம் செறிந்த வாழ்க்கையோடு இயைந்த அருந்தமிழ்ப்பாடல்களை தமிழ்ரசிகர்களுக்கு அளவின்றி அளித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலைப்போல் அவர் பிள்ளைகள் சிறப்புடன் வாழ்வதற்கு அவர் தமிழுக்குத்தந்த அரிய இலக்கியநயம் செறிந்த பாடல்கள் மற்றும் தத்துவங்களையும் அள்ளிக்கொடுத்துவிட்டு இன்றளவும் தமிழ் போற்றும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே! மற்றவரெல்லாம் க.மு. க.பி.யே. தன் காதலியை குமுதத்தில் ஒருபக்கக் கவிதையில் 'கம்பன் அவளை பார்த்திருந்தால் கம்பராமாயணம் இருந்திருக்காது' எனும் வரி காதல்வயப்பட்டோர் யாராலும் மறக்க இயலாது. 1981 ஜனவரி முதல் தேதி காலை எட்டுமணி அளவில் அன்றைய ஹென்ஸ்மேன் ரோட்டில் உள்ள அவர் வீட்டில் தும்பைப்பூவுக்கு ஈடான கட் பனியனும் வேட்டியும் அணிந்து விடிந்தபிறகும் அகலாத முழு நிலவு முகத்துடன் கட்டிலில் அமர்ந்து இருந்தவரை அறிமுகத்திற்குப்பிறகு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன். முனீந்திரன் 9884468433
@anandhirajkumar3551
3 жыл бұрын
இவர்கள் எல்லாம் கடவுளின் அவதாரங்கள்.❤🌷🌷🌷
@boopathiboopathi-fn6fc
4 жыл бұрын
ஐயா உங்கள் பதிவிற்காக தான் காத்திருந்தேன் நன்றி.
@VenkatachalmRathinam
2 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப் பொருத்தமான பாடல்கள் தத்துவ பாடல்கள்
இந்த சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்.தாங்கள் தந்தை மகனாக விளக்கவில்லை எங்களை போன்ற ப்ரம் ரசிகனாக கூறி வருகிறிர்கள். நன்றி.
@rajaelanchezhian8846
2 жыл бұрын
Therindha padalgal! Theriyaadha seithigal! VOW!
@nivivenkat9523
4 жыл бұрын
Super happy 🌟🌟🌟🌟🌟
@davidsoundarajan1112
2 жыл бұрын
1970 il ketta padalkal enaku 12vayathu neengale solvathai keatkum pothu en monam aananthama eruku
@arunachalamsomasundaram9468
4 ай бұрын
அருமை. ..❤
@JOANSCOASTALDELICACIES
3 жыл бұрын
அவர் ஒரு ஞானி தேடினேன் வந்தது Google நாடினேன் தந்தது Amazon வாசலில் நின்றது Zomato etc வாழ வா என்றது matrimonial
@JOANSCOASTALDELICACIES
3 жыл бұрын
Kavingar kavingar than
@vasanthastudios3864
3 жыл бұрын
Nice
@chandrasenancg4885
2 жыл бұрын
M,G,R. ஐ காப்பாற்றி இருக்கிறார் நமது கவிஞர். என்னே தீர்க்க தரிசனம். .
@ksrengaram
3 жыл бұрын
நீயில்லாமால் எது நிம்மதி, நீயே என்றும் என் சன்னதி!! என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயத்துடிப்பு - கண்ணதாசன்!! Sir i am from Chicago, i would like to meet you atleast once in my life to get blessings from you!! You are such a humble person and a great son!! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
@ramamurthit7840
3 жыл бұрын
கவிஞரும் மக்கள்திலகமும் பெருந்தன்மை மிக்கவர்கள். இருவரும் சாதனைகளின் சிகரம்.
@anantha47410
4 жыл бұрын
'தேடினேன் வந்தது' பாடலை கவிஞர் அவர்கள் இரவு 11-30 மணிக்கு மேல் எழுதி, உடனே டியூன் போட்டு, எல்லா வேலைகளும் 25 நிமிடங்களுக்குள் முடிந்து பாடல் பதிவு செய்ய சென்றது குறித்து, திரு. எம். எஸ்.வி அவர்களும், திரு. கோபு அவர்களும், திருமதி பி. சுசீலா அவர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் பேசியதை கேட்டிருக்கிறேன். அந்த பொற்காலம் இனி வருமா? வாய்ப்பே இல்லை. நீங்கள் சந்தர்ப்பங்களை விவரிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
@sudipc1844
4 жыл бұрын
Elequently spoken as always. Such rare insights how the greats worked. Brilliant.
@thangamanijayapandian4361
3 жыл бұрын
Kannadasan is great 👍
@udayablue
4 жыл бұрын
Thank you sir , wonderful
@Kumar-xl1uv
4 жыл бұрын
கவிஞர் அவர்கள் உருவாக்கிய மேக (புகை) மூட்டத்தில் இருந்து பாடல் வரிகள் அருவியாய் வந்து விடும் அதுதான் கவிஞர் அவர்கள்
@srinivaasun
3 жыл бұрын
Really superb sir, very enjoyed this video with ulagam sutrum vaaliban and ooty varai Uravu film song. ❤
@gv9652
4 ай бұрын
Kannadasan is a great man.
@thangaperumal9842
4 жыл бұрын
கண்ணதாசன் பாடல் கவிதைகள் காலத்தால் அழியாத காவியம் புரட்சித்தலைவர் யாரையும் அவமதிப்பது எப்போதும் இல்லை அவர்தான் மக்கள் திலகம்
@semaduraisemadurai3450
2 жыл бұрын
Hhhghhyy a g good ghygy s yygy agggygvgyhghh gggggggggg byyy g ytyggyggygygy gggggyg gg ygtgyggytgtyyggyggyygyygyyygyyyyytgtgggtygtggytygyygt ygyygtyygy g Yggyggygygyttgygyyygggggytgtyggyy by yygggyyyytyyy yggggyyyggyyyhhyhygggggvgyhghh yyygyyahhhhgy a ggygyuy y ghy
@jayatravelguide1755
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் அவரை தவிர்த்து சினிமாவையோ ..அல்லது கவிதைகளையோ யாராலும் நினைத்தும் பார்க்க முடியாது
@kodiswarang4647
4 жыл бұрын
தாங்கள் கூறியது அத்தனையும் கேட்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது
@musicreverbs8015
4 жыл бұрын
பாட்டி சொன்ன கதைகள் சின்ன வயதில் படித்திருக்கிறேன் ! அவை அதீத கற்பனைகளும் , கற்பனைக்கு எட்டாதவைகளுமாய் இருக்கும் ! "ஐந்து வயது " முதல் வானொலியில் மட்டுமே கேட்ட பாடல்கள் மட்டுமே இன்று வரை என் உடலில் "இரத்தமாய்" ஓடிக்கொண்டிருக்க , இன்று வரை என் மூச்சு காற்றில் அண்ணன் Tms , Msv ,மற்றும் கவியரசு கண்ணதாசன் அவர்களை நான் சுவாசித்து கொண்டிருக்கிறேன் ! அன்றே..... அவர் தன்னைத்தானே ( நான் ஒன்னும் இல்லைங்க ! நான் ரொம்ப சின்ன ஆள் தான் !என்பது போல்....) "நான் கவியத்தாயின் இளைய மகன் "என்றும் அடுத்த வரியிலேயே "காதல் பெண்களின் பெருந்தலைவன்" என்று உய.......ரத்தில் வைத்தும் எழுதி எல்லா (தாய்மார்கள்) பெண்ணினத்தையும் கொள்ளை அடித்தார். அவரே இப்பாடலுக்கு நடித்தார் . எனவே இன்றுவரை "கவிஞன்" or "கவியரசு" என்றால் அது கண்ணதாசன் மட்டும் தான். இந்த நிலையில் நீங்கள் "பாடல் வந்த கதை" சொல்லி எங்களை போன்றவர்களை மீண்டும் அந்த கால கட்டத்திற்கு அழைத்து செல்கிறீர்கள் ! "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் "என்னும் பழமொழிக்கு ஏற்ப , கவியரசின் வாரிசுக்கும் "பாட வரும்" என்பதை நிரூபிக்கிறீர்கள் ! என்னை பொறுத்தவரை , அன்று கவிஞர் "கிறுக்கி விட்டு" இது வேண்டாம் என்று தூக்கி போட்ட வரிகள் தான் "இன்று நேற்று" அல்ல "சில வருடங்களாக" பாடல்கள் என்ற பெயரில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது ! ஆனால் இன்றுவரை "கவியரசு" எழுதிய வரிகள்தான் எனக்கு "சோறு போட்டு" வாழ வைத்துக்கொண்டிருக்கிறது ! நீங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து "கவியரசருக்கு" புத்திரராய் பதவி அடைந்து விட்டீர் ! தொடரட்டும் உங்கள் "பாடல் வந்த கதை " . பல்லாண்டு வாழ்க !
@ramasamymanavalan5505
3 жыл бұрын
Great leader MGR makkal Thalavar
@shanmadabushi2462
4 жыл бұрын
What an amazing effort in pure creativity ! And Anna , how wonderfully you’ve narrated it ! 👍⭐️👏👏
@radhascornerkitchen7501
3 жыл бұрын
கவிஞர் பாடல் வரிகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதும் Mgr and கவிஞர் சொல்லவே வேண்டாம் அருமையா இருக்கும்
@kamalsk3339
4 жыл бұрын
கருணை உள்ளமும் பொன் மனம் கொண்ட எட்டாம் வள்ளல் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்ற
@muruganp8941
3 жыл бұрын
.. .
@jeyaraman.djeyaraman.d5651
3 жыл бұрын
@@muruganp8941 1@
@krishnavenisomu2619
2 жыл бұрын
அப்பா போலவே இருக்கீங்க!
@kodiswarang4647
3 жыл бұрын
இன்றும் இரவில் படுக்குமுன் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவேன். நன்றி அ.க அவர்களே. மேலும் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்
@redsp3886
3 жыл бұрын
MGR is always in equal to any actor commercially
@muraliparthasarathy345
4 жыл бұрын
MSV &கவிஞர். தமிழ் சினிமாவில் காமதேனு&கற்பக விருட்சம்
@angpak1949
2 жыл бұрын
அது சிங்கங்கள் வாழ்ந்த காலம். இப்போது இருப்பது computer copy n paste அசிங்கங்கள் வாழும் காலம்
@kamatchir.9532
2 жыл бұрын
Excellent sir I can't belive
@MrSABABAdy
3 жыл бұрын
MGR ன் மேன்மையும் கண்ணதாசனி்ன் ஈடுபாட்டையும் விவரிக்கும் அருமையான நிகழ்ச்சி.
@cnkmanikanthcnkmanikanth8990
2 жыл бұрын
I love so mucy sir
@kgrgandhi2120
2 жыл бұрын
எனக்கு இருக்கும் மாபெரும் கவி
@karemkarim2647
4 жыл бұрын
வைரச்சுரங்கங்கள் எல்லாஇடங்களிலும்இரூப்பதில்லை. கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் பற்றி நிறைய சொல்லுங்கள்.
@shyamaladevisundaramoorthy2456
2 жыл бұрын
Ĺlp
@youtubesakthi3724
2 жыл бұрын
@@shyamaladevisundaramoorthy2456super
@n.a.d.murthi6977
4 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறில்லை!
@rameshbalan7953
4 жыл бұрын
warm greetings, very nice to hear all this, Please keep posting this this always. These will be seen even after millions of years. god bless, regards, ramesh
@chinnusamykalimuthu3395
4 жыл бұрын
legend..nobody can replace kannadhaasan ayya
@sundaresansita4458
4 жыл бұрын
கண்ணதாசன் - வாலி இருவரும் கடவுளால் ஸ்ருஷ்டிக்க பட்ட ஈருடல் ஓருயிர். என்பது என் கருத்து.
@Thiru272
4 жыл бұрын
வாலி ஒரு ஜால்ரா ... சோத்துக்கு செத்தவன்..
@kodiswarang4647
4 жыл бұрын
இனி அதுபோல பொற்காலம் திரும்ப வராது அ க அவர்களே
@meenalochanisuresh2980
4 жыл бұрын
ஒவ்ொருவரு பாடலும் பிறந்த விதம், கேட்கும் போது , வியப்பாக, இருக்கிறது. . நீங்கள் அதை சொல்லும் விதமும் மிக வும் அருமை.👋👋👋
@THAMIZHODU
2 жыл бұрын
கவிஞர் பாடல் வரிகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதும் Mgr and கவிஞர் சொல்லவே வேண்டாம் அருமையா இருக்கும்
@karthikeyan1847
3 жыл бұрын
உலகம் உள்ளவரை நம் காவிய கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்.
@gdturningpoint8703
4 жыл бұрын
உண்மை. எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை!
@mailtombn
4 жыл бұрын
Everytime awestruck when listening about Kavignar. Excellent narration Sir
@chinnsamyganesan9628
4 жыл бұрын
நான் கண்ணதாசன் அவர்களின் வெறியன் என்ற வகையில், உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை அவரோடு மேலும் நெருக்கம் ஆக்குகிறது. கோடானுகோடி நன்றிகள்
@prabukannan7162
4 жыл бұрын
Tg
@AnuAnu-no2mr
4 жыл бұрын
@@prabukannan7162.
@uthayakumarthiagarajan9309
3 жыл бұрын
உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைத்த மாமேதைகள் கவிஞரும் ,புரட்சி நடிகரும் .தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் மாகவிஞனை அந்தகன் ஏனோ விரைந்து அழைத்துக் கொண்டான் .ஆயினும் எங்கள் கவியரசு நிரந்தரமானவன் அழிவதில்லை ! எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை .
@sampatht.sampath3590
3 жыл бұрын
Good.
@melodychest9020
4 жыл бұрын
Of all the tamil film industry presenters on youtube you are the absolute best without a doubt Sir! You do your esteemed father so much proud with your fluency in Tamil and in the way you narrate historical events. Truly awesome and I am totally floored by your presence! God Bless!
@knatarajannatarajan8868
3 жыл бұрын
நாட்டு. கோட்டையார் களுக்கு அறிவு அதிகம் அண்ணாதுரை கண்ணதாசன் உள்பட🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@annaamalaiswaminathan1637
3 жыл бұрын
இந்த திராவிடம் பின்னால் சுத்துறானே சு.ப.வீரபாண்டியனுக்குமா..?
@photolightram
4 жыл бұрын
ஐயா கவிஞருக்கும் இசையமைப்பாளர் திரு.KVமகாதேவனுக்கும் நடந்த விசயங்களை தெரிந்து கொள்ள ஆசை படுகிறோம்
@channelofthirumayam
2 жыл бұрын
அய்யா கண்ணதாசனுக்கு ஈடுஇணை யாருமில்லை
@greatgood5321
2 жыл бұрын
Kannadasan 🙏.
@ramakrishnans7510
4 жыл бұрын
அற்புதம்
@juliusidhayakumarb1300
4 жыл бұрын
miga miga nalla padhivu
@AshokKumar-mg3qs
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 super sir
@raamanahthun
4 жыл бұрын
ஸ்ரீதர் ஐயாவுைடய எல்லா படத்தின் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், அதில் ஊட்டி வரை உறவு படத்தின் பாடல் தேடினேன் வந்தது பாடலை பல ஆயிரம் முறை கேட்டுள்ளேன், காலத்தால் அழியாத பாடல், எல்லாம் எங்கள் கண்ணதாசன் அவர்கள் தான்,
@cbsanthoshkumar8841
4 жыл бұрын
You forgotten msv who tuned for lyrics very sorry bro adv Santhosh Kumar Advocate high court Chennai
@vinobakrishna7975
4 жыл бұрын
அருமை
@rajagopalan8353
4 жыл бұрын
தேடினேன் வந்தது பாடல் பதிவுக்குறித்து எம்எஸ்வி ஐயா மெகா டிவி நிகழ்ச்சியில் வேறு விதமாக சொல்லியிருந்தார். சீதருக்கு ட்யுன் பிடிக்காததால் நான் வேறு போடுகிறேன் என்று மன்னர் சொல்ல,எப்படி முடியும் கவிஞர் சென்றுவிட்டாரே என்று சீதர் வருத்தப்பட. இல்லை பாடல் அதே தான் ட்யுனை மாற்றுகிறேன் என்று சொல்லி அதே வரிகளுக்கு அப்பவே ட்யூனை மாற்றி போட்டதுதான் இப்போது நாம் கேட்கும் மன்னரின் பாடல் . இதை கோபுவும் ஒரு பொது நிகழ்ச்சியில் உறுதிபடுத்தியுள்ளார். ஆகவே தயவுச்செய்து தகவல்களை சரிப்பார்த்து கொடுங்கள்.
@kannadhasanproductionsbyan4271
4 жыл бұрын
அந்த படம் வந்தபோது நான் சிறுவன். நான் குறிப்பிட்ட நிகழ்வு பஞ்சு அருணாசலம் என்னிடம் சொன்னது. நீங்கள் எழுதியதை படித்தப்பிறகு மனம் கேட்காமல்.,சித்ராலயா கோபு.அண்ணனிடம் பேசினேன். அவர் சொன்னது ஸ்ரீதருக்கு பிடிக்காததால் எழுதப்ட்ட பாடலை தூக்கி வைத்துவிட்டு புது.டியூன்.போட்டு கவிஞர்.புதிதாக எழுதித் தந்தார்.. அது ஆபீசில் நடந்ததாக நினைவு என்றார். பஞ்சு அருணாசலம் என்னிடம் சொன்னதற்கும் கோபு அண்ணன் என்னிடம் சொன்னதற்கும் இடம் மட்டும் தான் வேறுபடுகிறது. கவிஞருடன் சென்று அந்தப் பாட்டை எழுதியவர்.சொன்னதைத் தான் நான் சொல்லி.இருக்கிறேன்..சில.சமயம் இதுபோன்ற தவறுகள் கால ஓட்டத்தில் நிகழ்வது உண்டு..
@baalabaala8113
4 жыл бұрын
@@kannadhasanproductionsbyan4271 good.i appreciate your nearmai ayya
தங்களுடைய விளக்கம் அருமை , அந்த சூழ்நிலையில் பாட்டெழுத கவிஞரால் தான் முடியும் என்பது ஒவ்வொரு தடவையும் நிருபணமாகிறது . பாடல்களை ரசிக்கும் போது உங்களின் விளக்கம் மனதில் வந்து நிற்கும் . இது போன்ற விளக்கங்கள் முன்பே தெரிந்தால்தான் பாடலின் அருமை தெரியவரும் என்று தோன்றுகிறது .
@umarajanjothi6228
4 жыл бұрын
சித்தன் சொன்னார், சின்னவர் கேட்டார்.
@ramachandranraveenthiran2826
4 жыл бұрын
Balle
@koodalazhagarperumal7213
4 жыл бұрын
என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி. நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி. கவியரசரின் காலத்தால் அழிக்கமுடியாத தமிழ்க்காவிய வரிகள். மணம்பரப்பிக்கொண்டே இருக்கும்!
@kasthurirangansupersongs2339
2 жыл бұрын
சூப்பர் அண்ணா🎉🎊
@pitquote
4 жыл бұрын
I AM PROUD TO BE A CLASS MATE FOR GANDHI IN SANTHOME HIGH SCHOOL-
@AstroRajaGanapathi
4 жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது!!!!வாழ்த்துக்கள்!!!!
@saravananpt1324
4 жыл бұрын
சார் வணக்கம். சுடச்சுட தயாரான சுவையான பாடல் வரிகள் தேடினேன் வந்தது...நாங்கள் தேடக்கிடைக்காத சம்பவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@govindarajankuppuswamy2385
4 жыл бұрын
1
@srinivasannarasimhan2454
4 жыл бұрын
Request to read Arthamulla Indu Matham every day which is essential and helpful for Youngsterrs of these days Your father's monumental work should not be wasted 🙏🙏🙏
@buvaneshwaran6648
4 жыл бұрын
Correct sir
@PeriapandiJeyaram
4 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. கவிஞரின் அழகான வாழ்க்கை குறிப்புகளை நேர்த்தியான வேகத்தில் நீங்கள் விவரிப்பது ... அவர் வாழ்வை நேரில் காணும் நற்பேறு போல் உள்ளது. நன்றி!
@sarojinidevithambapillai9146
4 жыл бұрын
Any work there should compete not jealous
@guruvananthamv111
4 жыл бұрын
Meen kunjukku neentha katrukodukkanuma Enna!
@sureshkaliyaperumal1615
4 жыл бұрын
@@sarojinidevithambapillai9146 we
@venkateswaran6823
Ай бұрын
Thanks 🙏 you sir you APPA great mamanithan Sir
@acaaass9631
4 жыл бұрын
விடுபட்டது:. ஊட்டி வரை உறவு படபிடிப்பு முழுவதும் முடிந்தவுடன் படபிடிப்பு நடத்தப்பட்டு சேர்க்கபட்டபாடல்..............உரிமைக்குரல் படத்திலும் விழியே கதை எழுது பாடலும் இப்படியே புதிதாகபடமாக்கப்பட்டு இறுதியில் சேர்க்கப்பட்டது.
@rathnavelnatarajan
4 жыл бұрын
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
@sivakumark8464
4 жыл бұрын
799 ooiu88
@sivakumark8464
4 жыл бұрын
799
@shanthakumarr7987
2 жыл бұрын
ஐயா... நாங்களெல்லாம் இன்றைய தலை முறையினர். அப்பாவின் இறப்பை பற்றி சொல்லுங்கள்.
Пікірлер: 418