ருகூ இற்கு பின் - ஸுஜூத் இற்கு முன் கைகளை கட்டி(தக்பீர்) உடன் துஆ ஓதுவது பற்றி விளக்கம் வேண்டும்..
@chellappajamal9367
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இஸ்லாத்தில் கேக் தயாரிக்கும் தொழில் கூடுமா ? (பிறந்த நாள் , திருமண நாள் ...... )கேக் வாங்கும் போது அதில் அவர்களின் பெயர்களை பதிவிடும் படி கூறுவார்கள். ஆதலால் கேக் தயாரிக்கும் தொழில் செய்யலாமா?
@sofiesofie6903
3 жыл бұрын
திருமணம் முடிக்கும் போது பெண்வீட்டாரிடம் வீடு பணம் அப்படி இப்படி னு வாங்கி திருமணம் முடித்துவிட்டு மனைவியின் வீட்டிலேயே வாழ்ந்து கொண்டு மார்க்கம் பேசி திரிகிறார்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துகிறார்கள் இப்படியானவர்களை என்ன செய்வது இவர்கள் எதற்கு போதனை செய்து மக்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறார்கள்
@fasimbmfasim3551
3 жыл бұрын
Rasoolullah ipdi bithakalai piriththarhalaaa?
@s7edge51
3 жыл бұрын
@@fasimbmfasim3551 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் irukum போது bidath இல்லயே..
@s7edge51
3 жыл бұрын
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடைமுறை திருமணம் மிக எளிமையானது...பெண் வீட்டில் வாங்கும் வீடு பணம் நகை haram..அவன் உழைப்பு இல்லாத பொருளுக்கு முதலாலி ஆகிறான்.. haram nu பல அரிஞர்கள் solgirargal...
@sofiesofie6903
3 жыл бұрын
@@s7edge51 haram எனத் தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் மக்களுக்கு போதனை செய்கிறார்கள் நிறையபேர் "ஊருக்கு உபதேசம் தனக்குஅல்ல" என்ற வழிமுறை இதனை முதல் இல்லாது ஒழிக்க வேண்டும்
@s7edge51
3 жыл бұрын
@@sofiesofie6903 இன்று உள்ள இளைஞர்களுக்கு தெரியும் ஆனால் பெற்றோர்கள் அதை poruttagama மதிக்காமல் பாவத்தின் பக்கம் தள்ளுகிறார்கள்..அல்லாஹ் வை அஞ்சி நடக்க கூடிய இளையசமுதாயம் பெருகும்.. இன்ஷா அல்லாஹ்
@mohammadrisvan5975
3 жыл бұрын
நன்மை என்று நினைத்துக் கொண்டு பாவங்களை செய்கிறார்கள் அப்படி பாவம் செய்பவர்கள் தஃவ்பாவும் செய்ய மாட்டார்கள் அல்லாஹ்தான் இவர்களைப் போன்றவர்களை பாதுகாக்க வேண்டும்
@faizan-erushdhi9464
3 жыл бұрын
கூட்டு துஆ கூடாதென்றால் மார்க்கத்தைப்பற்றி பேசுவதற்கு யூடியூபை பயன்படுத்து கூடுமா?அதற்கு ஏதாவது ஆதாரம் எதாவது உண்டா?
@abdhulmajeedh5084
3 жыл бұрын
Ibadath visayathil... Rasool saw seiyazazum... Seiya solli sollazazum bidath tan... Kalvikkaha... Epdi... Paper.. Books endu irukko Adu pa ta... Oru seiziya Share seira oru wali KZitem... So..silli questions keka munnala yosichi kelunga k a bro
@Afsardheen77
7 ай бұрын
அறியாமையில் உள்ளீர்கள்
@mohamednafeel4726
4 ай бұрын
குர்ஆனை பார்த்து ஓதுவது பித்அதா நபியவர்களிடம் குர்ஆன் பார்து ஓதவவில்லை
@abdhulmajeedh5084
3 жыл бұрын
Alhamdulillah... Teliwaha sonninga... Jezakallah moulavi and unga team ku
@faizan-erushdhi9464
3 жыл бұрын
கப்ரை வணங்கும் கூட்டம் யார் என்பதை தயவு செய்து நிரூபிக்கவும்.கப்ரை முத்தமிடுவதையும்,ஜியாரத் செய்வதையும் வணங்குகிறார்கள் என்று இட்டுக்கட்டுவது எவ்வளோ பெரிய பாவம்
@abdhulmajeedh5084
3 жыл бұрын
Awarhalidam Dua prarthanai seiwazae... Wananguzal endra category la warudhu. Anga poitu maala pottu Kai sendhu Dua kettu... Neraya weiwanga brother Ungalukku teriyaza irukum Na pathiruken... Oru kalathula nanum andha pawatha ariyamal senjen... Ippo unarndhu thirundhiruken Alhamdulillah...
@Afsardheen77
7 ай бұрын
ப்ரோ விவரம் தெரிந்து கொண்டு பேசுங்கள். ஆலிமுசா அல்ல மார்க்கத்தின் நிறுவனர்கள்......
@Afsardheen77
7 ай бұрын
பின் கப்ரில் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
அரசியல்வாதிகள் தங்களுடைய குடும்பதிர்காகதான் ஊழல் செய்து சொத்து சேர்கிரார்கள் அவர்கள் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லையா.குடும்ப நன்மைக்காக ஊழல் செய்வதனால்
@sofiesofie6903
3 жыл бұрын
பித்அத் செய்கிறார்கள் என தெரியாமல் அவர்பின்னால் தொழமுடியுமா?
@riyazahamed8673
3 жыл бұрын
Jazakallah Khairan. Good bayan.
@farishaleem2764
3 жыл бұрын
ஜசாக்கல்லாஹு ஹைரா ♥️♥️♥️
@004abdulrahims7
3 жыл бұрын
Assalamualaikum as sheik, imaam thaayathu kattinal avar pin tholalaama
@ahamedalfayzi6357
3 жыл бұрын
I thik that is the power of Kuwait dinar 😆😆😆
@PAARVAIGAL
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம்.
@Ibrahim_ibbu1234
2 жыл бұрын
Tntj pallyil tholugalama??
@tamimansari4895
3 жыл бұрын
தாயகத்தில் இருந்த காலத்தில் ஐங்காலத் தொழுகையை கூட்டு துஆ ஓதும் இமாமை பின் தொடர்ந்து தான் தொழுதிருக்கிறேன். இதன் நிலைப்பாடு என்ன?
@tamilceylon
5 ай бұрын
பித்அத் செய்யும் ஒருவரது பின்னால் மஃமூமாக நின்று தொழுவதும் "பித்ஆ" என்று கூறும் வஹாபிய கொள்கையை பின்பற்றும் நீங்கள் ஹஜ் / உம்றாவிற்கு சென்றால் ஹரம் ஷரீபில் யார் பின்னால் நின்று தொழுவீர்கள் ? பித்அத் செய்யாத தூய்மையான நபிவழி செல்வோர் பதில் தருவார்களா ?
@risvizer1932
3 жыл бұрын
tableeq sammaanggodu colombo]srilanka il 100\95 ippadi masjid tolalaama ,koottu dua um undu
@tamilceylon
5 ай бұрын
பித்அத் செய்யும் ஒருவரது பின்னால் மஃமூமாக நின்று தொழுவதும் "பித்ஆ" என்று கூறும் வஹாபிய கொள்கையை பின்பற்றும் நீங்கள் ஹஜ் / உம்றாவிற்கு சென்றால் ஹரம் ஷரீபில் யார் பின்னால் நின்று தொழுவீர்கள் ? பித்அத் செய்யாத தூய்மையான நபிவழி செல்வோர் பதில் தருவார்களா ?
@shaikumar1286
Жыл бұрын
நபி(ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்கள் என்றால் தனக்கு இழைக்கப்பட்ட பாவத்தை மன்னித்தவர்கள் (உதா ஹிந்தா(ரலி) ) என்று விளக்கம் அளிக்கப்பட்டால் அதன் பத்வா என்ன?
@purestar1296
Жыл бұрын
Enaku oru doubt......naama nabi ku enna paavam senjom?
@shaikumar1286
Жыл бұрын
@@purestar1296 நாம் நபி(ஸல்) அவர்களுக்கு தீங்கு செய்யவில்லை மவ்லீத் வரிகளுக்கு நபி(ஸல்) உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாவத்தை மன்னித்தவர்கள் என விளக்கம் தரப்படுகிறது
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)' என்று (பதில்) கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 2766. அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்
@AmeenFramesAllCustomizedGifts
3 жыл бұрын
Antha hadees il suniyam seiyyakodath nu sollitukanga soniyam seiyyamalaaa atha seiyyathinga nu nabi moolama namak sahabihal solliruukangaa
@AmeenFramesAllCustomizedGifts
3 жыл бұрын
Nan thappa sonna allah kaga porunthinkanga oru imama namma mathikanum and ungaluk nan aatharathaoum sollirukem Ithuk mela unga istam than
@ahamedalfayzi6357
3 жыл бұрын
Olama ogalukku entha Speach kku evalo kedachiruchi Riyal or dirham or dinar or dollar or rupees 😅😅😪
@Afsardheen77
7 ай бұрын
அறிந்து கொண்டு பேசுங்கள் சகோ....
@faizan-erushdhi9464
3 жыл бұрын
ரொம்ப தெளிவா பேசுவதாக நினைத்துக்கொண்டீர்.பித்அத்தை தவறாக படித்திருக்கிறீர்.மவ்லித் பற்றியும் தெளிவில்லை.
Пікірлер: 61