சுகா என்ற வடமொழிச் சொல்லுக்கு கிளி என்று பொருள். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி, சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு.
பௌர்ணமி நாளில் இம்மா மந்திரத்தை 16 முறையேனும் ஜபித்தால் எல்லா பாக்யங்களையும் பெறுவது திண்ணம். தினமும் 9, 108 முறை ஜபித்தால் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும்.
Негізгі бет [Female Version] கணபதி மாலா சரவண மாமந்திரம் | Ganapathi Mala Saravana Manthiram | (108 முறை)
Пікірлер: 43