இதை கேட்கும் அடியேன் எத்தனை கோடி புண்ணியம் செய்தேன்? அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி. வாழ்க பல்லாண்டு அய்யா.
@kaliyugakadavulmurugan4284
3 жыл бұрын
பக்தியோகம் கடவுள் மீது மனதை செலுத்துவது, ராஜயோகம் கடவுள் மீது எண்ணங்களை செலுத்துவது , ஞானயோகம் மூலாதாரத்தில் இருந்து உணர்வுகளை ஃ எனும் ஆக்னாவில் மகரத்தில் உணர்வு நிலைத்திருக்கும் ஞான நிலையே.. யோகநிலை. ஞானிகளின் நிலை நன்றி.
@kishore2954
3 жыл бұрын
டேய் நீங்களாம் எங்கடா பதுங்கி இருக்கீங்க. மனமும் எண்ணமும் எங்கடா தனி தனியா இருக்கு . எத்தன நாளைக்கு டா முட்டா கு இருப
@ChennabasavammaChennabasavamma
8 ай бұрын
Ramank
@ExcitedImpala-pj2ku
5 ай бұрын
Thank you sir very much for your Golden speaches
@karthik457
3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
ஆத்ம வணக்கம் அய்யா நண்றி சிறந்த பதிவு அற்புதம் மகிழ்ச்சி சேலம் மக்கள் மட்டுமே தங்களின் ஞானபயிற்சி சொற்பொழிவு சந்தேகம் தெளிதல் ஆகியவை முடிகிறது தொலை தூரத்தில் மாணவர்களுக்கு youtubeல் onlineல் பயிற்ச்சி கொடுக்கலாமே
Thank you so much sir. adisayama irruku vallalar pathina unmaigal
@manivannandevarajan9919
4 жыл бұрын
பொற்சபை,சிற்சபை மற்றும் ஞான சபையின் வண்ணம், வடிவம்,ஜோதி வகை, சொரூபம்,ரூபம்,பதம்,அனுபவம்,அனுபவ ஸ்தானம் போன்றவற்றை விளக்கி உரை இயற்றினால் மிகவும் சிறப்பு.
Sir,actually the people of the past were wise so they stopped and did not tell what was inside vettaveli. Mind can imagine and what you can imagine will become your reality. So lot can see light as they start imagining it
Пікірлер: 101