எல்லாக் காலத்திலும் ஏதேனும் சிக்கல்கள் எழத்தான் செய்கின்றன. அவற்றைப் பண்பாடோடு அணுகி, நாகரிகத்துடன் கையாளுபவர்களே பிற்காலத்தில் நாடு போற்றும் நல்ல தலைவராகிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது இக்காணொளி.
ஷாலினி தொலைக்காட்சியும் சி.டி.டி.இ. மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய பொங்கல் தினச் சிறப்புப் பட்டிமன்றத்தில் நான் முன்வைத்த வாதங்கள்.
Негізгі бет இளைஞர்கள் சிக்கல்களைப் பண்பாடோடு அணுகவேண்டும்!
Пікірлер: 1