اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? (அல்குர்ஆன் : 29:2 ) :3. நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.
@umairsalahudeen5007
8 күн бұрын
Mashallah Allah ungalukku Barakath saiwan hasrath.
8 மணி என்பது இஷ்ராக் நேரம் முடியாமல் இருப்பதாகும். நன்றாக சூரிய ஒளி வந்த பிறகே தொழ வேண்டும்...9 மணிக்கு மேல் தொழலாம்...
@bygodsgrace7143
8 күн бұрын
லுஹா துஆவின் தர்ஜூமா..... யா அல்லாஹ், இந்த லுஹா நேரம் உன்னுடைய லுஹா.இந்த வெளிச்சம் உன்னுடைய வெளிச்சம்.இந்த அழகு உன்னுடைய அழகு.சக்தி உன்னுடைய சக்தியே.பாதுகாப்பும் உன்னுடைய பாதுகாப்புதான். யா அல்லாஹ் .. என்னுடைய உணவு வானத்திலிருந்தால் அதனை இறக்கி வைப்பாயாக! அது பூமியிலிருந்தால் அதனை வெளியாக்கி வைப்பாயாக! அது சிரமமான தாக இருந்தால் லேசாக்கி வைப்பாயாக! அது ஹராமானதாக இருந்தால் அதனை பரிசுத்தமாக்கி வைப்பாயாக! அது தூரமானதாக இருந்தால் நெருக்கமாக்கி வைப்பாயாக! உன்னுடைய லுஹாவின் பொருட்டால் இன்னும் உன் அழகு, உன் பரிபூரணம், உன் கம்பீரம், உன் சாத்வீகம், உன் சக்தி ஆகியவற்றின் பொருட்டால் இதனை எனக்கு வழங்குவாயாக!யா அல்லாஹ், உன்னுடைய நல்லடியார்களுக்கு நீ வழங்கியதை எனக்கு நீ வழங்குவாயாக!யா அல்லாஹ், உன்னுடைய உதவியால் நான் காரியங்களை ஒழுங்கு படுத்துவேன்.உன் உதவியைக் கொண்டே எதிரிகளை தாக்குவேன்.உன் உதவியின் மூலமே எதிரிகளிடம் போயிடுவேன்.என் ரட்சகனே, என்னை மன்னித்து, எனக்கு அருள்புரிந்து என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தவ்பாவை ஏற்கிறவன்; அருள் புரிகிறவன்.
@bygodsgrace7143
8 күн бұрын
லுஹா துஆவின் தர்ஜூமா..... யா அல்லாஹ், இந்த லுஹா நேரம் உன்னுடைய லுஹா.இந்த வெளிச்சம் உன்னுடைய வெளிச்சம்.இந்த அழகு உன்னுடைய அழகு.சக்தி உன்னுடைய சக்தியே.பாதுகாப்பும் உன்னுடைய பாதுகாப்புதான். யா அல்லாஹ் .. என்னுடைய உணவு வானத்திலிருந்தால் அதனை இறக்கி வைப்பாயாக! அது பூமியிலிருந்தால் அதனை வெளியாக்கி வைப்பாயாக! அது சிரமமான தாக இருந்தால் லேசாக்கி வைப்பாயாக! அது ஹராமானதாக இருந்தால் அதனை பரிசுத்தமாக்கி வைப்பாயாக! அது தூரமானதாக இருந்தால் நெருக்கமாக்கி வைப்பாயாக! உன்னுடைய லுஹாவின் பொருட்டால் இன்னும் உன் அழகு, உன் பரிபூரணம், உன் கம்பீரம், உன் சாத்வீகம், உன் சக்தி ஆகியவற்றின் பொருட்டால் இதனை எனக்கு வழங்குவாயாக!யா அல்லாஹ், உன்னுடைய நல்லடியார்களுக்கு நீ வழங்கியதை எனக்கு நீ வழங்குவாயாக!யா அல்லாஹ், உன்னுடைய உதவியால் நான் காரியங்களை ஒழுங்கு படுத்துவேன்.உன் உதவியைக் கொண்டே எதிரிகளை தாக்குவேன்.உன் உதவியின் மூலமே எதிரிகளிடம் போரிடுவேன்.என் ரட்சகனே, என்னை மன்னித்து, எனக்கு அருள்புரிந்து என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தவ்பாவை ஏற்கிறவன்; அருள் புரிகிறவன்.
@AFKISLAMICWORLD
8 күн бұрын
@@mufeezmehrin4793 ஆம் முடியும், சூரியன் உதித்து 20 நிமிடங்களுக்கு பிறகு இருந்து தொழ முடியும்
@bygodsgrace7143
7 күн бұрын
@@AFKISLAMICWORLD தாங்கள் சொல்வது இஷ்ராக் நஃபிள் தொழுகை அல்லவா ஹஜ்ரத்
@Muhammed-ov7dp
8 күн бұрын
Free palastine 🇸🇩
@SyedAppasAppas-jo7zu
8 күн бұрын
Bhai 2029 mahdi alaihis varuvangla solunga
@AFKISLAMICWORLD
8 күн бұрын
@@SyedAppasAppas-jo7zu சரியாக சொல்ல முடியாது அல்லாஹ் தான் மிக அறிந்தவன்
@Isafisaf-z3j
8 күн бұрын
பாலஸ்தீன் கஷடம் நீங்கி விட்டாது இன்த குர்ஆன் வாசனம் யாரும் அறியதை குர்ஆன்வாசனம் நற் சொயதி. Alif-Lam-Mim. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings]. 2. The Romans have been defeated. 3. In the nearer land (Syria, Iraq, Jordan, and Palestine), and they, after their defeat, will be victorious. 4. Within three to nine years. The decision of the matter, before and after (these events) is only with Allah, (before the defeat of Romans by the Persians, and after, i.e. the defeat of the Persians by the Romans). And on that Day, the believers (i.e. Muslims) will rejoice (at the victory given by Allah to the Romans against the Persians), 5. With the help of Allah, He helps whom He wills, and He is the All-Mighty, the Most Merciful.
@JannathInfo-mj3hf
8 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ மௌலவி ஒரு பெண் ஒரு அந்நிய ஆணை நேசிக்க ஏழுமா அவரை நேரில் பார்க்கவில்லை அவருடன் பேசவும் இல்லை ஆனால் அவர் சமூகத்திற்கு நலன்கள் செய்கிறார் நற்பண்புகள் இருக்கின்றது மிக்க மனிதநேயம் உள்ளவர் இந்த மாதிரி எல்லா பண்புகளும் அவரிடம் உள்ளது அவருடைய பண்பை நாங்கள் நேசிக்க இயலுமா மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா அப்படி நேசித்தால் அது ஹராம் ஆகிவிடுமா ?
@ThariqMasoodMasood
8 күн бұрын
Ingea paaru jannath athu oru ponnuku illa , nee unakuthaan keakuraay. Thayavu senji mootitu oru Muslim payyana marriage Pannu. Nee naasama poahanum endu nee mudivedutha ini ondum seyya eala. Unakku ippo puriyaathu , puriyum poathu unnal ethuvum seyyavum mudiyaathu.
@AFKISLAMICWORLD
8 күн бұрын
@@JannathInfo-mj3hf கூடாது , ஒரு பெண் மஹ்ரமான ஆண்களுக்கு பிறகு அவள் தன் கணவனை மட்டும் தான் நேசிக்க வேண்டும்
@JannathInfo-mj3hf
8 күн бұрын
@@AFKISLAMICWORLDجزاك الله خيرا 💫✨
@rabiyabanu967
7 күн бұрын
@@AFKISLAMICWORLDhajrath kolgai maatram ulla nabarai nikkah cheyyan laama? Avar islamiyar thaan eninum sunnath val jamaathai pin patru hiraaraa endru theriyavillai
@rabiyabanu967
7 күн бұрын
@@AFKISLAMICWORLDhajrath intha bayaan ku reply video podungal.. Clear explanation
Пікірлер: 39