You are Telugu language . so Please read the your language Quran .
@thangamthangam483
3 жыл бұрын
Allah arul saivanaga
@fathimasumaiya2419
3 жыл бұрын
Allah must peace be upon you
@mohamediburahimp7661
2 жыл бұрын
Please forgive all past
@abbasbuharideen6460
Жыл бұрын
@@fathimasumaiya2419 l
@maniraj2531
5 жыл бұрын
எனக்கு மிக பிடித்த மத தலைவர் ஜாஹிர் நாயக் அவர்கள்...அவரின் தன்னடக்கம் மிக பிடித்துள்ளது...
@asath.v1314
4 жыл бұрын
இறைவன் கூறிய வழியில் அவர் வாழ்கிறார் . அண்ணே நீங்களும் தமிழ் " குர் ஆன் " படித்து பாருங்கள் .
@ShivaKumar-jk8kj
4 жыл бұрын
My inspiration Dr.zakir naik
@jamalm287
3 жыл бұрын
Allahu Akbar
@ShivaKumar-jk8kj
3 жыл бұрын
@@jamalm287 what Is the meaning of "Allahu Akbar"
@jamalm287
3 жыл бұрын
@@ShivaKumar-jk8kj Allah migapperiyavan sir
@shabana.r9645
4 жыл бұрын
You are amazing Dr Zakir. May Allah bless you and protect you.
@djbalamachi7118
Жыл бұрын
எம்மதமும் சம்மதம் ☺☺🥰🥰🥰 மிக மிக உண்மையான கருத்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰 கேட்க கேட்க வாய்விட்டு சொல்ல வார்த்தைகளை இல்லை அருமையான பதிவு ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@hamdhihd4311
4 жыл бұрын
Mashaallah the gift of islam zakir naik Alhamdulillah
@mohamadf1847
4 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@JESUSJESUS-fu9os
3 күн бұрын
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இறைவன் ஒருவனே அவன் உருவமில்லா இறைவன் அல்லாஹ் மட்டுமே அவரின் மகனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் எல்லா புகழும் இறைவனுக்கே
@Nuski_Gaming
Ай бұрын
எல்லாப் புஹலும் அல்லாஹ்வுக்கே
@PeacefulHumanLife
Жыл бұрын
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@sulaimanbasha5270
28 күн бұрын
இறைவனை அறிந்தால் மட்டும் போதாது. இறைவன் எப்படி மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறானோ அந்த வாழ்க்கைத் திட்டத்தை அமுல்படுத்தும் போதுதான் உண்மையான அமைதி கிட்டும் அந்த இறை வழிகாட்டுதல், முட்ட முழுக்க பாதுகாப்பாக இருப்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் மார்க்கத்தில் தான் பாதுகாப்பாக இருக்கிறது எனவே அதை பின்பற்றுவதன் மூலம் தான் மனிதன் அமைதி பெற முடியும்.
@sulaimanbasha5270
28 күн бұрын
இறைவனை அறிந்தால் மட்டும் போதாது. இறைவன் எப்படி மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறானோ அந்த வாழ்க்கைத் திட்டத்தை அமுல்படுத்தும் போதுதான் உண்மையான அமைதி கிட்டும் அந்த இறை வழிகாட்டுதல், முட்ட முழுக்க பாதுகாப்பாக இருப்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் மார்க்கத்தில் தான் பாதுகாப்பாக இருக்கிறது எனவே அதை பின்பற்றுவதன் மூலம் தான் மனிதன் அமைதி பெற முடியும்.
@sulaimanbasha5270
28 күн бұрын
இறைவனை அறிந்தால் மட்டும் போதாது. இறைவன் எப்படி மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறானோ அந்த வாழ்க்கைத் திட்டத்தை அமுல்படுத்தும் போதுதான் உண்மையான அமைதி கிட்டும் அந்த இறை வழிகாட்டுதல், முட்ட முழுக்க பாதுகாப்பாக இருப்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் மார்க்கத்தில் தான் பாதுகாப்பாக இருக்கிறது எனவே அதை பின்பற்றுவதன் மூலம் தான் மனிதன் அமைதி பெற முடியும்.
@sulaimanbasha5270
28 күн бұрын
இறைவனை அறிந்தால் மட்டும் போதாது. இறைவன் எப்படி மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறானோ அந்த வாழ்க்கைத் திட்டத்தை அமுல்படுத்தும் போதுதான் உண்மையான அமைதி கிட்டும் அந்த இறை வழிகாட்டுதல், முட்ட முழுக்க பாதுகாப்பாக இருப்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் மார்க்கத்தில் தான் பாதுகாப்பாக இருக்கிறது எனவே அதை பின்பற்றுவதன் மூலம் தான் மனிதன் அமைதி பெற முடியும்.
@PeacefulHumanLife
28 күн бұрын
@@sulaimanbasha5270 இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் (அனைத்து மொழியினரும் அனைத்து சாதியினரும் அனைத்து பிரதேசத்தினரும்) சமமானவர்களே..... ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட மொழிக்கோ, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மட்டும் சொந்தமானவனா இறைவன்????? இருந்தும் ஏன் இத்தனை பேதங்கள்??? என் இறைவனே உலகில் சாந்தியும் சமாதானமும் உண்டாக அறியாமையில் அல்லல்ப்படும் மனித மனங்களை நேர்வழிப்படுத்தும்.... இறைவனை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள்ளோ, ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்குள்ளோ, ஒரு குறிப்பிட்ட சிலைக்குள்ளோ அடைத்துவைக்கும் அளவுக்கு இறைவன் மனிதர்களிடம் பிச்சைகேட்டு வாழும் அடிமை அல்ல என்பதை சிந்தித்து உணர்வீர்..... மரியாதை செய்வதாக நினைத்துக்கொண்டு இறைவனை வெறும் வேடிக்கைப்பொருளாக்கி விளையாடாதீர்கள்.......... சத்தியம் எது என்று நிச்சயம் ஓர் நாள் உணர்வீர்கள்....... மனிதர்களை இறைவனுக்கு இணைவக்காதீர்கள்....... இறைவனால் படைக்கப்பட்ட உங்கள் உயிர் எப்படி உருவமற்றதோ உயிரை கண்ணால் காண முடியாதோ அதே தான் படைப்பவனையும் உருவம் கற்பிக்க முடியாது....... அவரவர் பின்பற்றும் மத வழிகளில் இறைவன் பெயரைச்சொல்லி மனிதர்கள் நாம் இங்கு கேளிக்கை விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பெருமைகொள்கின்றோம் ஏன் இந்த வீண் பெருமைகளும் ஆர்பாட்டங்களும் உண்மையை உணராத வரை விடிவு இல்லை ..... சிந்தித்து உணர்ந்தால் நிச்சயம் தெளிவாகும்....... என் இறைவனே உலகில் சாந்தியும் சமாதானமும் உண்டாக அறியாமையில் அல்லல்ப்படும் மனித மனங்களை நேர்வழிப்படுத்தும்.... பிறப்பும் அவனாலே வாழ்வும் அவனாலே அவனை அறிவதும் அவன் கருணையினாலே அவனை அடைவதே நம் பிறப்பின் நோக்கம் அறிந்தபின் பெருமைகொள்ள ஏதும் இல்லை...... அறியாமைக் கடலில் இருந்து எனது பாவங்களை மன்னித்து உனது சத்தியத்தின் பாதையில் எனக்கு நீயே நேர்வழி காட்டு அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஞானம் மிக்கவனே உனது ஞானங்களை உலக மனிதர்கள் அனைவருக்கும் தெளிவாக்கு! மனிதர்கள் நாம் பெருமைகொள்ள இங்கு ஏதும் இல்லை .... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@sathamhussainm.m174
5 жыл бұрын
Masha Allah
@sujabegamsuja6283
Ай бұрын
Alhamdulillah mashallh super
@serupaalaadipa
3 жыл бұрын
Ma sha allah Dr.zakir❤️
@aishamustaba4154
9 күн бұрын
Yes yes dr zaikr naik sir ❤❤❤❤❤masah allah very nesy❤❤❤
@BLRjack
2 ай бұрын
இஸ்லாம் யாரையும் அழகாக்கும். அறிவை ஊட்டும். அடக்கத்தை கற்றுக்கொடுக்கும் அன்பை அழகாக அள்ளித்தரும். யாரை பார்த்தாலும் நீ புன்னகை செய்ய தவறவிட்டுவிடாதே அதுஉன் அழகான செயலில் ஒன்று..நான் மாணவன்தான் நானே இஸ்லாத்தை இன்னும் நன்கு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்..நன்றி.
@shahabudheenshahabu2529
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ladiescornerfancyblouse3547
Жыл бұрын
Dr.jagir Naik Bhai oru உண்மை சொல்பவர்
@RiskRahul007
4 жыл бұрын
Save humanity
@wcshameed
3 жыл бұрын
Allah is the controller of hearts. There are many good non Muslims having favourable opinion about Islam. May Allah guide them towards the correct path.
@sukumarsukumar795
27 күн бұрын
Thank you brother pothuvana vizhayathil ondrupaduvom
எம்மதமும் சம்மதம் என்போரும் உள்ளனர். ஆனால் எம்மதமும் சமமாகாது.
@roshana9019
Күн бұрын
Maasha allah
@kadar770
28 күн бұрын
Mashaallah ❤
@AbdulRazak-mv2nn
7 күн бұрын
Love is the Basic of Understandings on the Creator and the Creations When you Understand you fully you Understand the Creator, Which makes you erase the Discrimination among the Creations Praying the God will make you get the blessings ever. This world is benefiting you lead a good life but the the world comes in hereafter will rewards much of pleasures, Happiness and everlasting life with out Death.Animosity seggregates but the Unity makes you living with Happiness.
@sukumarsukumar795
27 күн бұрын
Thank you Jesus Christ
@ahamedmaydeen.kr.4842
3 ай бұрын
❤ mashallah
@user-bk4yd8wt5k
Ай бұрын
❤ mashallah ❤
@sheriffdeenkamarunisa2017
Ай бұрын
Mashaallah
@ahamedtamilnadu
Ай бұрын
❤🎉
@PeacefulHumanLife
Жыл бұрын
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
@user-wr5ll3wt6l
4 жыл бұрын
ماساءاللة
@sukumarsukumar795
27 күн бұрын
Ore iraivan thaan
@user-wr5ll3wt6l
4 жыл бұрын
ماشااللة
@shankumar5302
5 жыл бұрын
நான் பல நாட்களாக இணையத்தின் வழியே பல மதங்கள், சமயங்கள் பற்றிய சொற்பொழிவுகளையும் வாதங்களையும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். நான் இந்து மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் என் மதத்தை என்னுள் புகுத்துக்கொள்ளவில்லை.மதங்களுக்கும் சமயங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும்,அப்பாற்பட்ட மனிதனாக,அடிப்படைவாதத்திற்கு எதிரானவனாக வாழப்பழகிக்கொண்டேன்.மதங்கள், சமயங்கள்,மார்க்கங்கள் இவற்றில் இருந்து விடுபட்டவனாக வாழ்வதில் எவ்வளவு சந்தோஷம் கிட்டும் என்பதை அனுபவித்தால் தான் உணரலாம். நான் நினைப்பவை யாவும் எனக்கு மிக எளிதாக கிடைக்கின்றது. எனது வாழ்கை மிக எளிமையாக சந்தோஷமாக இருக்கின்றது.எல்லா நாட்களையும் நல்ல நாட்களாக ஏற்றுக்கொள்கின்றேன்.எல்லா நேரத்தையும் சுப நேரமாகவே பார்க்கின்றேன். மூடநம்பிக்கையை விட்டாலே சந்தோஷம் கிட்டிவிடும்.மதவாதிகள் எமது மனங்களுக்கு நஞ்சூட்டுகின்றார்கள்.; என்னை பொறுத்தவரை நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இரண்டும் மாறுபட்டால் அவன் வார்த்தைகளில் நம்பிக்கை வராது. ஆனால் கிறிஸ்தவர்கள் எல்லாரும் சொல்லும் செயலும் வேறாகத்தான் வாழ்கிறார்கள். நான் பிறருடைய பாவங்களை மன்னிப்பது போல் என் பாவங்களை மன்னியும் என்று கர்த்தரிடம் வேண்டுகிறார்கள். பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன. 5302. அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை உங்களிடம் கூறாமல் மறைத்துவைத்திருந்தேன். (அதை இப்போது உங்களிடம் கூறுகிறேன்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். ஆகவே பாவம்செய்கின்ற ஒரு சமூகம் கடவுளினால் உருவாக்கப்டுகின்றது.கடவுள்,அவர்கள் பாவம் செய்ய தூண்டுகிறார்.பின்பு மன்னிக்கின்றான். இப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த சொர்க்கம்,நரகம் பற்றிய தடுமாற்றம். கடவுள் இருக்கின்றார் ,கடவுளால் நாங்கள் படைக்கப்பட்டடோம் என்று நம்புகின்றவர்கள் ,கடவுளே எமது ஒவ்வொரு செயலுக்கும் ,சிந்தனைக்கும் பொருப்பானவர் என்பதை நம்ப மறுக்கின்றனர். அப்படியே உங்கள் வாழ்ககையை சீர் செய்ய வேண்டுமென்றால் மதச்சார்பற்ற திருக்குரளை பின்பற்றுங்கள். மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு எக்காலத்துக்கும் ஒத்ததாக அமைந்த மதச்சார்பற்ற ஒரு பெரும் நூல் திருக்குரள். அதுவும் முடியாவிட்டால் கீழே கூறப்பட்ட நெறிகளை பின்பற்றுங்கள். 1)உயிரினங்களைக் கொல்வதையும் அவற்றுக்குத் துன்பம் விளைவிப்பதையும் தவிர்ப்பதாகும். 2) களவைப் - பிறர் பொருளைக் கவர்வதைத் தவிர்ப்பதாகும். 3)சோரம் (காமம்)போவதைத் தவிர்ப்பதாகும்; 4)பொய்மையைத் தவிர்ப்பதாகும்; 5) போதை தரும் பொருள்களைத் தவிர்ப்பதாகும். இதை சரியாக பின்பற்றினால் மதச்சார்பற்ற சந்தோஷமான வாழக்கை வாழலாம்..
@ahamedbadhusham2626
5 жыл бұрын
இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த உலகம் சந்தோஷமாக இருக்கும் ஆனால் மறு உலகில் எந்த பங்கும் கிடைக்காது
@ahamedbadhusham2626
5 жыл бұрын
இறைவன் இல்லை என்றால் இந்த உலகம் எப்படி உருவாயிருக்கும்
@fathimafathima1080
4 жыл бұрын
அல்குர்ஆனை ஒரு முறை படியுங்கள் சகோதரரே
@parvezroni5594
2 жыл бұрын
❤️🇧🇩
@theholybiblestudyresearch3039
4 жыл бұрын
அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன் Quran 23:14 சிருஷ்டிகர் ஒருவரே எள்பதை மறுக்கும் குரான்
@King Rahman அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். இதுவே உங்கள் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு தவறு செய்துவிட்டார்களா எழுதியவர்கள்
@AbdurRahman-pn9fb
5 жыл бұрын
Indha video English la kedaikuma
@AbdurRahman-pn9fb
5 жыл бұрын
Indha video English la irundha andha link msg pannunga
@PeacefulHumanLife
Жыл бұрын
🤲🤲🤲🤲🤲
@shunmugomv6347
2 күн бұрын
உருவம் உருவம் இல்லாமை இல்லை நீ வேறு நான் வேறு நீ நான் அல்ல நான் நீயல்ல உனக்கும் உருவம் இருக்கிறது எனக்கும் உருவம் இருக்கிறது இது என்ன இது இல்லாமல் நீயும் இல்லை நானும் இல்லை மகன் தந்தையின் உருவத்தை பார்த்து அப்பா என்று ஓடி வந்து கட்டி தழுவுகிறார் அந்த இடத்தில் தந்தை இல்லாதவன் தான் அவருக்கு உருவம் இல்லாது இருந்தால் அவன் எதைக் கட்டித் தழுவுவான் பக்கத்தில் தாய் வருகிறாள் அம்மா என்று ஓடிச் சென்று அவள் மடியில் அமர்ந்து விளையாடுகிறான் தந்தையும் தாயும் இன்றி அவர்களுடைய உருவம் இல்லாமல் வெட்ட வெளியில் எதை காண முடியும் எதைப் பார்த்தாலும் அவன் வந்த நாள் முதல் அவனுக்கு உருவமே தெரிகிறது உருவம் இல்லாமல் எதுவுமே இல்லை அவன் பார்க்கின்ற கண்ணுக்கு கூட உருவம் இருக்கிறது அவன் நினைக்கின்ற நினைவுக்கு கூட எதை வைத்து அவன் நினைக்கிறானோ அதற்கு உருவம் இருக்கிறது காற்றுக்கு இருக்கிறது கடலுக்கு உருவம் இருக்கிறது நதிக்கு உருவம் இருக்கிறது அதுபோல என்னத்துக்கும் உருவம் இருக்கிறது எண்ணில்லாத எண்ணில் அடங்காத உருவங்கள் அனைத்தும் சேர்ந்து ஒன்றாகவும் அதுவே பலவாகும் உண்மையில் இருக்கிறது இறைவனுடைய விரிவுகளை இரண்டு புத்தகங்களுக்குள் அடக்கி விட முடியாது அவற்றின் மீதுநீ வைத்திருப்பது வணக்கம் தான் அந்த புத்தகம் உருவிலேயே இருக்கிறது அதுவும் ஒரு வகையான சிலை தான் சிலை வழிபாட்டில் மறு ரூபன் தான் அது உன்னை அறியாமலே உருவ வழிபாட்டை நீ செய்து கொண்டிருக்கிறாய் உருவங்கள் இல்லாமல்ஒன்றுமே இல்லை யார் என்பதை காட்டுவது உருவமே அந்த உருவிலே தான் அனைத்தையும் நீ காண்கின்றாய் நீ தேடுவது அதைத்தான் உடலில் நீ போட்டிருக்கிற ஆடையை அது உருவம் என்பதற்காக அதனை நீ களத்தில் எரிந்து விட முடியாது உனது நாக்கு உருவிலேயே அமைந்துள்ளது அதில் ஒரு துண்டு சிதைந்து போனா பேச முடியாது கட்டியாக இருக்கின்ற தங்கத்தில் மறைந்திருக்கின்ற மதிப்பு என்ன வைரத்தில் இன்னும் எத்தனையோ உருவங்கள் அவைகள் எல்லாம் என்ன ஒரு பிடி மண் இல்லாமல் உன்னால் வாழ முடியாது உனக்கு உருவம் வேண்டாம் என்று உன்னால் சொல்ல முடியாது அதேபோலத்தான் இறைவனும் அவனுக்கு உருவம் வேண்டாம் என்று சொல்ல முடியாது உனக்கு வேண்டாம் என்றால் அடுத்தவனுக்கும் வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும் பொருளில்தான் எல்லாமே உற்பத்தியாகிறது எதையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது ஒதுக்கித்தான் ஆக வேண்டும் என்று சொல்லலாம் உண்மையில் பொருள் என்றென்றும் இருந்து கொண்டு தான் இருக்கும் அதைஇல்லாமல் செய்ய இயலா
@radhapolarradhapolar9158
Жыл бұрын
பெண்கள் =கணவனின் விளை நிலம்.
@AbdurRahman-pn9fb
5 жыл бұрын
Pls share the English video of it I listened it in Tamil in few place am not of the translation so kindly check it and share
@Jesus_christ560
4 жыл бұрын
Muslim ah pathi neraya therinjikanu
@annalvin8208
2 ай бұрын
Jesus, ennai kandavan pithavai kandan
@jansyengineeringcompany3856
3 ай бұрын
ஒத்துப்போகிற பெரும்பான்மையான விஷயங்களில் ஒன்றுபடுவோம் .... வாருங்கள் என்று அழைக்கிறேன் என்றீர்களே நன்றி இஸ்லாம் மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று சொல்வதால் கைகூப்பி வணங்குகிறேன் என்று கூறவில்லை... முதலில் மதங்களை மதங்களாக... நன்கு புரிந்து கொள்வோம் அதற்காக மதம் மாற வேண்டாம் ... ஆனால் அந்தப்புரிதலோடு அந்த புரிதலில் இருந்து பூரன திருப்தியோடு எல்லாம் வல்ல இறைவனை நோக்கிப் பயனிப்போம் ... நன்றி ....
@abbasyusuff3175
20 күн бұрын
اللهم صلي وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
"Wherever you may be, death will overtake you, even if you should be within towers of lofty construction. But if good comes to them, they say, This is from Allah ; and if evil befalls them, they say, This is from you. Say, All [things] are from Allah. So what is [the matter] with those people that they can hardly understand any statement?" (Al-Quran Surah An-Nisaa 4: Verse 78)
@sukumarsukumar795
27 күн бұрын
Iraivan entha matham ?
@kishorekumar3930
3 жыл бұрын
Sir, kindly tell me, when Bible says wrongly to ladies.. You say Bible says good and bad , am say only good things.. If you tell me bad also..
@user-mr6jl2us2k
Ай бұрын
All the gltt from yo
@niyamathkhan9688
Ай бұрын
அஸ்லாமு அ லை க் கு ம் ஜாக்கிர் நாயிக் சொ ற் பொ யி வு அருமை 🌹
@sbastinful
23 күн бұрын
Hello, I don't know who is that person speaking first. Can a woman bring child to this world without a man?. Can't. Only God can do miracle like mother Mary to Jesus.
@sukumarsukumar795
27 күн бұрын
Maruvaazhvu doctor ra innum athigamana peragungal
@solomondaniel7589
Ай бұрын
தலைப்பு: இறைவன் நம்மை ஏன் படைத்தான்? இதற்கான பதில் இந்த வீடியோவில் இல்லை.
@vijayakumarjoseph6259
Ай бұрын
Equality for men & women is not in Islam. One man can marry 4 women at the same time but women were not allowed to marry 4 men at the same time. Is it correct ?
@sukumarsukumar795
27 күн бұрын
Thevan entha matham ?
@muhammadluqmann6323
Ай бұрын
இறைவன் மனித படைப்பில் அனைத்தும் பொதுவானது ஆகும். இதில் மத வாத பேதம் இல்லை
@muhammadluqmann6323
Ай бұрын
ஆகவே மதம் பிடித்த யானை. மார்க்க அறிவாற்றல் பெற்றவன் மனிதன்
@muhammadluqmann6323
Ай бұрын
மதம் வாத பேதம் கூடது
@muhammadluqmann6323
Ай бұрын
இன்ன தீனா இன்ந்தல்லாஹி இஸ்லாம் இஸ்லாமிய அடிப்படையில் ஆன்மாவின் அடிப்படை பாதுகாப்பு உண்டு Alquran தமிழ் இங்கிலிஷ் மொழியாக்கம்
@gousemd4492
10 ай бұрын
Why not allowed others caste in makka
@solomondaniel7589
26 күн бұрын
கடைசி வரை அல்லாஹ் ஏன் படைத்தான் எனபதை சொல்ல மாட்டார்.
@dmass30
24 күн бұрын
உங்களில் எவர் நல்ல செயல்களோ தீய செயல்களோ செய்கிறார்களோ அதை பொறுத்து வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றோம் பிறகு அதற்கான கூலியையும் கொடுக்கின்றோம்
@Jesus_christ560
4 жыл бұрын
Neenga soldrathu Seri Tha Muslim ah hindhus marriage pannikalama....adha pathi sollunga plss
@mohamedmufees9165
3 жыл бұрын
No, Muslim girl a marry pannenumentaa anthe boy islaatthe earkenum islaatthukku varenum, muslimaahenum
@respectohio
2 ай бұрын
Love Jihad ah 😂😂😂@@mohamedmufees9165
@solomondaniel7589
Ай бұрын
பெண்களுக்கு சுவனபதியில் கண்ணழகர்கள் கொடுக்கப்படுவார்களா?
@NahshaNasrin-bn2zy
21 күн бұрын
There is no God but only Allah
@radhapolarradhapolar9158
Жыл бұрын
நான்..=சாகீர்
@ramasmama4105
3 ай бұрын
8
@burhan8110
Ай бұрын
the
@kathiravans8267
Жыл бұрын
Always lord shiva only one god 🔥🔥🔥
@mrsjawferzeejay1805
Жыл бұрын
Shiva is human,
@kathiravans8267
Жыл бұрын
@@mrsjawferzeejay1805 shiva is not human ...you show proof.....but Allah is fake illusion i have proof 😂......so only one god lord shiva 🔥🔥🔥
@grownprincess4715
11 ай бұрын
@@kathiravans8267 உங்களுக்கு தமிழ் தெரியுமா
@grownprincess4715
11 ай бұрын
@@kathiravans8267 அல்லாஹ் பெய் என்பதற்கான சான்று என்ன சகோ
@kathiravans8267
11 ай бұрын
@@grownprincess4715 you know tamil .... world first language and first culture...that tamil language say lord shiva is real god all universe not Allah 🤣👉
@theholybiblestudyresearch3039
4 жыл бұрын
படைப்பவன் ஒருவரில்லை - குரான் . So blessed is Allah, the best of creators. Quran 23:14
@katheejanumaira7799
4 жыл бұрын
If u can read the full verse, you will understand it... in that verse der is a word "khaliq"... the word “khaliq” (creator) in Arabic also means “sani” (manufacturer). So, every person who does anything, makes up anything, or manufactures anything is also called “khaliq“. If we translate the word “khaliq” into English, then the only translation will be “creator”. There is no competition whatsoever between the creation and Creator. The creation may manufacture things. We, as a part of the creation; create cars, homes, and so on. And this action and these things can also be called creation. Yet, there is no comparison between what we created and what Allah the Almighty creates. Plz refer : aboutislam.net/counseling/ask-about-islam/how-many-creators-are-there-part-1/
@vaangapesalam9488
Жыл бұрын
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் : 23:14)
@grownprincess4715
11 ай бұрын
அல்- குர்ஆனில் அப்படி ஒரு வசனமே இல்லை
@veluibrahim1233
11 ай бұрын
செருப்படி வாங்காம ஓடிரு
@user-mr6jl2us2k
Ай бұрын
Froper. Mohamed. He is. Great Great piston. But. You. Boolean
@Thilakesvaran
2 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@saheeljaleel1632
2 ай бұрын
this gentleman is talking too much up to the point of boredom
@Wilson.user-yc3gg5ps6t
Ай бұрын
Tamil ydm you tube channel parrege Curran pathie terriyum😂
அதான் அவரு தெலிவான விழக்கத்தை கொடுத்தாரே இந்து மாத நூள் ரிக்வேதத்தில் இருந்து அவர்கள் மதமும் தலை மரைத்து கொல்லுங்கள் என்று கூர்கிற படி சொன்னாரே நீங்கள் கவனிக்க வில்லயை
@metalmineral355
5 жыл бұрын
இஸ்லாமிய பெண்கள் பாவம் மலக்குமார்களின் சாபம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தன்மனைவியைப் படுக்கைக்கு அழைத்து அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட அதன் விளைவாக அவர் இரவுப் பொழுதை கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். நூல் : புகாரி (3237)
@King Rahman *Have you ever read these Western philosophers* ---------------------------------------------- தமிழ் மொழி பெயர்ப்பு கேட்ட நண்பருக்காக...... மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா! *1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)* "ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன. *2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)* ஹிந்துத்துவம் நன்கு உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ! ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும். அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும். *3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)* யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?) தன்னுடைய அறிவாலும் ஆற்றலாலும் செய்தான். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது. *4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)* நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது. நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் இந்துத்துவாவை நோக்கித் திருப்ப இயலுமானால், அது நமக்கு நன்மை பயக்கும். *5. மைக்கேல் நாஸ்டர்டாமஸ் (1503-1566)* இந்து மதமே ஐரோப்பாவின் ஆட்சி மதமாக மாறும். ஐரோப்பாவின் புகழ்பெற்ற பெருநகரம் இந்துத் தலைநகரமாக ஆகும். *6. பெர்ட்ரேண்ட் ரசல் (1872-1970)* நான் இந்து சமயத்தைப் பற்றிப் படித்தேன். இந்த உலக முழுவதிலும் உள்ள மனித குலத்திர்கான மாதம் அதுவே என உணர்கிறேன். இந்து சமயம் ஐரோப்பா முழுவதும் பரவும். இந்து சமயத்தைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் பலர் ஐரோப்பாவில் தோன்றுவார்கள். இந்துக்கள் தான் உலகை வழி நடத்திச் செல்வார்கள் என்ற நிலை ஒருநாள் உருவாகும். *7. கோஸ்டா லோபான் (1841-1931)* இந்துக்கள் அமைதியையும் சமரசத்தையும் பற்றி மட்டுமே பேசுகின்றனர். நான் கிறிஸ்தவர்களை மாற்றத்தைப் போற்றி அதில் நம்பிக்கை வைத்து வருமாறு அழைக்கிறேன். *8. பெர்னார்ட் ஷா (1856-1950)* ஒரு நாள் இந்த உலகம் முழுவதும் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும். இந்து சமயத்தின் உண்மையான பெயரை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவே செய்யும். மேற்கத்திய நாடுகள் நிச்சயம் ஒருநாள் இந்து சமயத்தை ஏற்பர். கற்று உணர்ந்தவர்களுடைய சமயம் இந்து சமமாகவே இருக்கும். *9. ஜோஹன் கேய்த் (1749-1832)* இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் நாம் இந்து சமயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் அதுவே உண்மையான சமயம்.
@metalmineral355
4 жыл бұрын
@King Rahman In the Quran, "the Garden" is described with material delights, such as beautiful maidens for men and young men for women, precious stones, delicious foods, and constantly flowing water-the latter especially appealing to the desert dwelling Arabs, who spend most of their life in arid lands. The Islamic texts describes life for its immortal inhabitants as: one that is happy-without hurt, sorrow, fear or shame-where every wish is fulfilled. Traditions relate that inhabitants will be of the same age (33 years), and of the same standing. Their life is one of bliss including wearing sumptuous robes, bracelets and perfumes as they partake in exquisite banquets served in priceless vessels by immortal youths (Houri), as they recline on couches inlaid with gold or precious stones. According to Muslim belief, everything one longs for in this world will be there in Paradise.[11] They will eat delicious food and drink, and every bowl will have a new taste. They will take eructation which will digest the food and there will be perfumed sweating for the digestion of water. Inhabitants will rejoice in the company of their parents, spouses, and children (provided they were admitted to paradise)-conversing and recalling the past.[12]
@user-wm9uu8jw5f
2 ай бұрын
ஐயா நீங்கள் ஏன் இவனிடம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். அது இவனுக்குத் தெரியாது என்பதை இவனுடைய எல்லாச் செயல்களும் காட்டுகின்றன. கடவுளை நன்கு அறிந்தவர் மற்றும் கடவுளுடன் நல்ல உறவை வைத்திருப்பவர் மட்டுமே அறிவார். இந்த பொய்யன் அல்ல.
அதிபயங்கமார இருக்கும் எந்த அளவிற்கு என்றால் ஒரு கற்பம் அடைந்த தாய் தன் கையை தன் கற்ப பையில் கையைவிட்டு தன் சிசுவை வெளியே எடுத்துபோட்டு எங்கயாவது தப்பித்து ஓடலாமா என்ற மன நிலையில் இருப்பார்கள் என்றால் அந்த தருனத்தில் பூமியும் சந்திரனும் சூரியனும் ஒன்றுறோடு ஒன்று முட்டிமோதி சுக்குநூராக போகும் அந்த தறனமாகும்.
Пікірлер: 205