எல்லா பட்டிமன்றம் பேச்சாளர்கள் பேசுவார்கள் ஆனால் மகாராஜன் அவர்கள் நடத்தும் பட்டிமன்றத்தில் மட்டும் தான் நடுவர் மட்டுமே பேசுவார் பேச்சாளர்கள் எப்பயாவது பேசுவார்கள் இருப்பினும் நடுவர் பேச்சு சிறப்பாக இருக்கும் அதை தான் மக்கள் விரும்புகிறார்கள் ரசிக்கிறார்கள் ஒருவனுக்கு தங்கம் வெள்ளி போன்ற பொருட்களைக் கொடுப்பதை விட சிரிப்பை கொடுப்பது மிகப்பெரிய விஷயம் மிகப்பெரிய விஷயம் அதை செய்யும் மகாராஜன் ஐயா அவர்களுக்கு ஒரு பட்டிமன்ற பேச்சாளராக மனமார்ந்த நன்றிகள் வாய்ப்புகள் இருந்தால் இளைஞர்களுக்கும் குறிப்பாக எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் நன்றி ஐயா ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️💐💐💐💐💐🔥🔥🔥🔥❣️❣️❣️❣️🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍😍
Пікірлер: 15