வணக்கம் துலாம் சுவாதி ஐயா 🙏 🙏 🙏 மனது பாராமாக உள்ளது ஐயா 🙏 தவறே செய்யாமல் உண்மையாக வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்து இன்று அனைத்தும் இழந்து அனாதையாக இருக்கிறோமே என்று மனதுக்குள் ஏதோ பாரம் மிகவும் மனதை அழுத்திக் கொண்டே இருக்கிறது ஐயா😢😢😢 இருப்பினும் நாட்களை நரகத்தில் கொண்டு தானே இருக்க வேண்டும் உங்கள் வார்த்தையில் நான் வணங்குகிறேன் ஐயா❤❤❤❤❤❤
எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தை அளித்துள்ளது. Don't expect anything from your children
@natraj140
2 ай бұрын
@@meenachyp3171 கரெக்ட்ஃநல்லதேநினைப்போம்ஃ🙏ஹி
@shree2751
2 ай бұрын
கிருஷ்ணர் சொன்னது நினைவில் வைத்திருங்கள்.. நம் கடமைய மட்டுமே செய்து விட்டு எல்லாத்தையும் கடவுள் காலில் வைத்து சரண் அடைந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்.. அந்த கடவுள் தான் நம்ம இந்த பிறவியில் இப்படி பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து பிறக்க வைத்து உள்ளார். நம் காலம் முடியும் வரை நம் கடமைய செய்து விட்டு கிருஷ்ணா எல்லாம் உன் காலடியில் சமர்பித்து விட்டேன். நீயே கதி ஆதிமூலமே என்று இருக்க பாருங்கள். உங்க மனம் நிச்சயமாக அமைதியாக இருக்கும். எதை கொண்டு வந்தோம்.. எதை கொண்டு போகப்போறம்...
@PuroshothamanKumar
2 ай бұрын
Vaghza 🌿🌷🌼🌷🌿valamudan 🌿🌷🌼🌷🌿 Shelvi 🌿🌷🌼🌷🌿 Sir 🌿🥥🍍🥥🌿🙏🙏🙏
@kmuthukumarkandaswamykmuth18
2 ай бұрын
நன்றி நற்பவி 🙏🏼
@deatevilgamer4761
2 ай бұрын
Ayya❤🎉
@balajirreddy4989
2 ай бұрын
Thanks a ton shelvi ji for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Пікірлер: 27