நல்லா இருப்பவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உண்மையிலேயே அவர்களை ரொம்ப சீரியஸ் ஆக காட்டி சண்டிலேட்டர் போட்டு கொன்று விடுகிறார்கள் காசுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உயிரை பழிவாங்குறாங்க
@ravisubramaniam2575
Ай бұрын
Informative
@rajamalar6460
Ай бұрын
சூப்பர் அய்யா
@StartNight-df3sv
28 күн бұрын
இது போலவே என் தாயார் 22 நாட்கள் தஞ்சை மருத்துவ மனையில் icu வில் நினைவிழந்து இருந்து பின் இறந்தார். வாயில் வின்றிலட்டர் tube. மரண வேதனை. மனசாட்சி இல்லாத மருத்துவமனை ஒரு நாளைக்கு 20 ஆயிரம் மருந்து. மொத்தம் 22 நாட்கள். பின் உயிர் பிரிந்தது. 3 மாதம் முன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கவேண்டாம் என்று அழுதார். மீறி நான் சேர்த்தேன். இந்த பாழா போன ஆங்கில மருத்துவம் எப்படியும் காப்பாற்றும் என நம்பி. இந்த பாவம் எண்ணை தாக்கும். குல தெய்வம் எங்களை ஏமாற்றி விட்டாது. இறை பைத்தியமா இருந்த நான் அந்த இறையை சபிக்கிரேன்.
@mallikakannan5940
Ай бұрын
வணக்கம் அய்யா மறு பிறவி எடுத்து விட்டார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ஆத்மா சாந்தியடைந்தர் என்று எப்படி தெரிந்து கொள்வது?? சொல்லுங்க அய்யா
@srinivasangsrinivasan6074
Ай бұрын
Thanks
@sharanvidhya4557
24 күн бұрын
Miss my Amma & love u forever my dear most my amma❤❤❤
@velutamil6710
Ай бұрын
மறுபிறவி இல்லையென்றால் எவ்வளவு நாள் இருப்பார்கள்.
@rajug.b.6869
Ай бұрын
Iyya, sathyam sivam
@kanagasundaramsakthidasan2329
Ай бұрын
அருமை ஐயா... 🙏
@SemmalarRamesh
Ай бұрын
En anbu kanavarum ennudan illai,moondru varudangal aagirathu,innum azhuthu konde than irukiren
@user-fb9dk8es7e
7 күн бұрын
எனது கணவர் என் மகன் வயித்துல வந்து பிறக்கனும்😢😢😢😢
@maharajam1863
Ай бұрын
ஐய்யா...என். அம்மா...27*வயசில்...தற்கொலை ...செய்தார்.1970....இல்...பின்பும்.2015*இல்....இரவு....கனவில்..... வந்தார்.... அம்மா.மறுபிறவி...எடுத்திருப்பாரா........😢😮😮😮😮😮😮😮😮🎉நான்.....54.... வருடம்....... தெய்வமாக.... வணங்கி வருகிறேன்😮😮😮😮😮😮😮😮😮😢
@gunasasi7588
Ай бұрын
ஒருவர் இறந்து போவதற்கு முன் அவர்களுக்கு நாம் இறந்து விடுவோம் என்று முன்பாகவே தெரியுமா தெரியாத தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா என் அப்பா 15,3,2024 வெள்ளி கீழமை இறந்தார்
Iyiya Nan yenga amma kite pesanum Yenga amma may 03 2013 il iranthanga Nan avanga kuda 19years kuda irunden Yenaku yenga amma memory romba vandu azukiren Avangalai pakanum pesanum Daily kaka roopathil vandu 3 kaka vandu sapudukirafu Yen husband yenna amma appanu ninachu happy aven
@sopiaranisopiarani331
26 күн бұрын
Uanmi than அய்ya
@Hemalatha-bx1ez
Ай бұрын
என் தந்தை இறந்து 2ஆண்டுகள் ஆகப்போகிறது. அவரை நனைத்த மாத்திரத்தில் தேம்பிதேம்பி அழுகிறேன் 😂😂. இதன் பொருள் என்ன?
@p.v.p.v.murugan7957
Ай бұрын
எனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நான் அவர்களை தைரியமாக இரு. பயப்படாதே நான் இருக்கிறேன் என்று வாக்குறுதி தந்தேன். சோர்வான நிலையில் சைகையும் காண்பித்தார். இந்நிலையில் மருத்துவர் எனது தாயார் இறக்கும் நான்கு மணி நேரத்திற்கு முன்பு மருந்து மாத்திரை எழுதி தருகிறேன் சென்று கொடுங்கள் என்றார். எனது தாயாருக்கு கையும் அசையவில்லை. காலும் அசையவில்லை. வாயில் ஆக்ஸிசன் கருவியோடும் இருந்தார். இதனால் நான் அமைதியாக இருந்து விட்டேன். பின்னர் 4 மணி நேரம் கழித்து இறந்து விட்டார். அவர் இறக்கும் போது வாய் பேச முடியாத நிலையிலும், வாயில் தண்ணீர் ஊற்றாமல் உதடு காய்ந்த நிலையிலும், ஏப்பம் விட முடியாத நிலையிலும், பெருங்காற்றை இழுத்து விட முடியாமலும் இரு நாசிகளையும் அடைத்து, ஆக்ஸிஜன் ஊதி மூச்சுத்திணறி இறக்க நேர்ந்தது. இத்தனைக்கும் நான் அருகில் தான் இருந்தேன். இறந்த எனது தாயாருக்கு என்மீது கோபம் இருக்குமா? பாசம் இருக்குமா?
@BanumathiVellore
Ай бұрын
Negal sonathu anaithum enoda amma ku nadanthu 30/05/2024 anrdu eranthu vitar
@StartNight-df3sv
28 күн бұрын
இது போலவே என் தாயார் 22 நாட்கள் தஞ்சை மருத்துவ மனையில் icu வில் நினைவிழந்து இருந்து பின் இறந்தார். வாயில் வின்றிலட்டர் tube. மரண வேதனை. மனசாட்சி இல்லாத மருத்துவமனை ஒரு நாளைக்கு 20 ஆயிரம் மருந்து. மொத்தம் 22 நாட்கள். பின் உயிர் பிரிந்தது. 3 மாதம் முன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கவேண்டாம் என்று அழுதார். மீறி நான் சேர்த்தேன். இந்த பாழா போன ஆங்கில மருத்துவம் எப்படியும் காப்பாற்றும் என நம்பி. இந்த பாவம் எண்ணை தாக்கும்.
@p.v.p.v.murugan7957
27 күн бұрын
@@StartNight-df3sv பாரம்பறிய மருத்துவம் மிகவும் நல்லது. அதனை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை. அந்த நேரம் நம் மூளையும் வேலை செய்வது இல்லை. எல்லாம் அவசர அவரமாய் முடிந்து விடுகிறது.
@mokshithasrichoro
27 күн бұрын
என் பாட்டிக்கும் இதே நிலை தான். ICU வில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது என்னிடம் நம்ம வீட்டுக்கு போவோம் போவோம் என சொன்னார்கள். நான் என் பாட்டி நல்லா வந்து விடும் என்று சமாதானம் சொன்னேன். 1 லட்சத்து ஐம்பதாயிரம் கட்டியும் இறந்துட்டாங்க. எனக்கு குற்ற உணர்வாக உள்ளது. நன்றாக நடந்து ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. மூன்றே நாளில் இறந்து தூக்கிட்டு சென்றோம். இன்னும் எனக்கு வேதனை😢😢
@StartNight-df3sv
26 күн бұрын
இன்று 90% மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை. படு பாவிகள் பணம் தின்னும் சாத்தான்கள்.
Пікірлер: 43