திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை கிராமத்தில் கார்திபன் என்பவர் வேளாண்மை மற்றும் கட்டிட தொழிலாளி. இவர் தென்னை மரத்தை எளிதில் ஏறக்கூடிய கருவியை பயற்சி செய்து வந்தார் இதன் மூலம் 2 மணி நேரத்தில் 300 ரூபாய் உபரி வருமானம் சம்பாதித்து வருகிறார். இந்த காணொளியில் மரம் ஏறும் கருவியை பற்றி நம்மிடம் சில தகவல்களை நம்மிடம் பகிரவுள்ளார்.
TreeClimbingDevice TreeClimber MalarumBhoomi
Негізгі бет இனி சுலபமாக தென்னை மரம் ஏறலாம்...| வளர்சோலை | மலரும் பூமி 29/08/19
Пікірлер: 114