#kallakurichiissue #kallakurichikallasarayam #kallakurichihoochtragedy #kallakurichiillicitliquor #kallakurichigroundreport #karunapuramkallakurichi #kallakurichilatestnewsupdate
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தற்போது காற்றோடு காற்றாக கலந்துவிட்டாலும், அதில் உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்கள், ஒவ்வொரு நொடியையும் மரண பயத்தோடு கழித்துக் கொண்டிருக்கின்றனர். சம்பவம் நடந்து 1 வாரம் கடந்தப்பின் அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை களத்தில் இறங்கி ஆராய்ந்தது DW தமிழ்.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет “இனி நான் வாழ்றதே Waste சார்“- Methanol Effectஆல் நடைபிணமாக மாறும் Kallakurichi Karunapuram மக்கள்!
Пікірлер: 71