Andha Bihar kaaranai seruppal aditha madhiri oru pathivu.
@nizamiqbal3508
20 күн бұрын
கயிரை-தவறு கயிற்றை என்பதே சரி!
@shafiyullahbasha7495
18 күн бұрын
அருமை அருமை பாப்பா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@bharathyc5825
20 күн бұрын
Excellent Presentation on mean minded and wicked people CONGRATULATIONS SISTER
@pichaimuthud5304
20 күн бұрын
Amma, Your way of expression with humanity is really bold & good. Congratulations to you and the Yenavey Pesuvom team.
@ahamedtamilnadu
20 күн бұрын
முன்னாள் ஆட்சியில் இருந்து அம்மையாரின் தூண்டுதலின் பெயரில் சில நபர்கள் செய்த காரியத்தால் போக்குவரத்து கழகத்திற்கு பசும்பொன் தேவர் என்று பெயர் வைக்க ஒரு கூட்டத்தாரும் அதே பகுதிக்கு முத்து கோன் என்று போக்குவரத்துக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தாரும் வாதாடி போராடி போராடும் உச்சகட்டம் ஏற்பட்ட உடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக எடுத்த நடவடிக்கை அனைத்து போக்குவரத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயரை முழுமையாக மாற்றிவிட்டார் பள்ளிக்கூடம் பெயர்கள் என்றவுடன் அது ஞாபகத்துக்கு வருகிறது❤🎉
@ahamedtamilnadu
20 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@johnk6337
20 күн бұрын
Both the content and the way it's presented are of high quality.
@joseelliyas1246
20 күн бұрын
👍👍👍👍👍
@stephenkj6799
19 күн бұрын
Chandra sir 👌👌👌🙏🙏🙏
@Sasi-World
20 күн бұрын
👍🏽
@arjunpc3346
20 күн бұрын
Echa Raja 😂😂😂😂😂😂
@mridini369
19 күн бұрын
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐Yenava PeSuvam 😍Retd Judge Mr Chandru Sir ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@meeranpeer2210
20 күн бұрын
Very nice
@ravichandran6442
19 күн бұрын
நன்றி
@krishananakamboram8322
20 күн бұрын
good 👍 sister 🎉🙏🧑🦳🧑⚕️🧑🦳🧑🎄🪔🙏💕🇲🇾?....."
@meeranpeer2210
20 күн бұрын
👍👌✅
@rajsusai1767
19 күн бұрын
Thank you so much for all the hard work you put into our video. We truly appreciate it. Thank you again. "
@Pokedexinuniverse
20 күн бұрын
இந்த நபர்கள் மதம் மற்றும் சாதியை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறார்கள் இவர்கள் எப்படி சந்ரு சாருடைய அறிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.
@rejimano
20 күн бұрын
Keep it up ma.
@gangakarthik9851
17 күн бұрын
பாப்பா கள்ளச்சாராயம் பற்றி பேசலாம்
@kavithabharathi5259
19 күн бұрын
Thank u sis for speaking about neet truthfully. U told correctly that was acutually happened.
@maalavan5127
20 күн бұрын
மண்டைல மயிறு இருக்கோ இல்லையோ கையில எல்லாருக்கும் கயிறு இருக்கும்
@paranjothir4340
18 күн бұрын
Poonam also community third
@narayanancs8674
19 күн бұрын
Poonul vunna enna nonduthu
@poongodijothimani
19 күн бұрын
If you want Equeal power Equeal quality People's want's freedom any subject's taken Power every home people'wants freedam people'yours opportunity take it' We are want's devote ours Honarable Society's Prabalam All' are devoted one' Way But Ours opportunity oppineyans. Bharath Mhathaji Jai Jai shree Ram Jaya Jaya Ram Jaya Jaya Jaya Ram 🇳🇪🇳🇪🇳🇪 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Mankind's people's wanted students For schools colleges Many educational qualification group Sivam Shakthi Vishnu Lakshmi Bhirumam Saraswathi Good God generally save family members saved Indian independence movement Damacaraci leader's family members Faith only save God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janarthanamcs1740
20 күн бұрын
⚽⚽⚽❤❤❤⚽⚽⚽
@dhabrealam9829
20 күн бұрын
ஒவ்வொரு கலரில் கயிறு கட்டுகிறார்கள் அது ஏன்?
@jesudassstalin1173
20 күн бұрын
😅😅😅😅😅
@Saibullah-
19 күн бұрын
Yan Amma kudobam Murugana vanakenargal Yan Abba kudobam Raamra vanakenargal Yan Muslima marinargal Neengal keakka vellaya
@user-ig9cp7vj2f
20 күн бұрын
Ivanellam manusane illay.
@perumalperiyapandaram4667
20 күн бұрын
ONE who not working manpower they wearing ponool. Other man are. disturbed. Sister TEAN AGE is not realised anything. one who put unwanted msg his mind it disturbed his minds. Now 2 k kids are special, teachers, parents & society all joined in put good things. Uneducted parent are speaks unauthorised words used to the 2 k kids.They joined good frieds everythings goods.
U r also trying to change yourself by tying many ropes around your wrist.😂😢
@sullaankavi6756
20 күн бұрын
2.54.. எனவே இப்படி எல்லாம் பேசாத.. ன்னு சொன்னா நீ கேக்கவா போற 😂
@chandrasekaran6700
19 күн бұрын
👍👍👏👏👏. Sangis will not talk politics without religion and caste… foolish sangis👍👍👍👍👍🌹🚩
@malhiaravichandran5841
20 күн бұрын
6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? ஆதியாகமம் 4:6 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். ஆதியாகமம் 4:7 8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். ஆதியாகமம் 4:8 9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். ஆதியாகமம் 4:9 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. ஆதியாகமம் 4:10 11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். ஆதியாகமம் 4:11 12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். ஆதியாகமம் 4:12 13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. ஆதியாகமம் 4:13 14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர். நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன். என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். ஆதியாகமம் 4:14 15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். ஆதியாகமம் 4:15 16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதியாகமம் 4:16 17 காயீன் தன் மனைவியை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஆதியாகமம் 4:17 18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெகுயவேலைப் பெற்றான். மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான். மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். ஆதியாகமம் 4:18 19 லாமேக்கு இரண்டு ஸ்திரிகளை விவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர். ஆதியாகமம் 4:19 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். ஆதியாகமம் 4:20 21 அவன் சகோதரனுடைய பேர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். ஆதியாகமம் 4:21 22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான். தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். ஆதியாகமம் 4:22 23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து, ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள். லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள். எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன். ஆதியாகமம் 4:23 24 காயீனுக்காக ஏழபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான். ஆதியாகமம் 4:24 25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். ஆதியாகமம் 4:25 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் ஆதியாகமம் 4:26 SUBJECT ABOUT CASTE, , COMMUNITY
Пікірлер: 84