who is gud or bad..y u take ilayarajas tunes..try ur own ..thats the problem..
@sundaresanpandian3883
4 ай бұрын
பெரியாரும் இளையராஜாவும் ஒன்றென்பது அறிவீனம் மற்றும் அறிவூனம்.
@Sathishkumar79994
5 ай бұрын
Soriyaar
@jhonpeter2889
5 ай бұрын
வைரமுத்து தமிழ்ச் சமூகத்தின் தனித்த இலக்கிய அடையாளம்..! பாடல்கள் என்பது கருத்து கருவூலம் ..! இசை என்பது சப்தங்களின் ஒழுங்கு..! இசை என்பது பாடல் வரிகள் மேல் உடுத்தப்படும் ஆடை..! ஆடைகள் கொண்டு ஆளை மதிப்பதில்லை மானுட சமூகம்..! இசையை கொண்டு பாடல் செரிவூட்டப் படுவதில்லை..! இசை காதுகளை மட்டும் நம்பியுள்ளது..! பாடல் வரிகள் காதுகள் மட்டுமின்றி கண்கள் வழியும் சிந்தனைத் தூண்டும்..! எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் ..! இசை சேர்க்கப்படாமல் சங்கத்தமிழ் முக்காலமும் எப்படி உயிர்வாழ்கிறதோ அப்படி உயிர்வாழ்வது தான் பாடலின் சிந்தனை வரிகள்..! சத்தமிடாத உயிரெழுத்து மெய்யெழுத்து வடிவங்கள் கல்வெட்டுக்களில் வாழ்வது போல் வைரமுத்து காலம் கடந்தும் வாழ்வாங்கு வாழ்வார்..!🙏❤️❤️❤️
Пікірлер: 20