முதல் மூன்று ஓவர்களில் 26 ரன்களை சேர்த்திருந்தது இங்கிலாந்து. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தியாவின் 3வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்.
ஆட்டத்தின் 4வது ஓவரை வீச அக்சர் பட்டேலை அழைத்தார் கேப்டன் ரோஹித். இந்தியாவின் வெற்றி சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளில் இருப்பதாக இன்னிங்ஸ் இடைவெளியின்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர்.
ஆடுகளத்தின் தன்மையால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் சுழற்பந்துவீச்சாளர்கள் மீதே இருந்தது.
#India #England #
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет India in Final: England-ஐ புரட்டிப்போட்ட Rohit படை; Defending Champions-க்கு சோகம்
Пікірлер: 57