2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் முதல் போதனையான தம்மம் சாரநாத்தில் எதிரொலித்தது. இன்றும்கூட, உலகமெங்கிலுருந்தும் புத்த துறவிகள் இங்கு ஒன்றுகூடி ஞான ஒளியோடு இணைய தியானம் மேற்கொள்கிறார்கள். இந்த யாத்திரையில் எங்களுடன் இணையுங்கள். #IndiaMarvelsMysteries
Негізгі бет India: Marvels & Mysteries | சாரநாத்தின் வரலாறு | History Of Sarnath
Пікірлер: 15