பிப்ரவரி 2020. வடகிழக்கு டெல்லியில் மதக் கலவரம் வெடித்தபோது 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள். அவர்களில் ஒருவர் சலீமின் சகோதரர். சலீம் தனது பக்கத்து வீட்டில் மறைந்திருந்தவாறு ஜன்னல் வழியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நிகழ்வை பிபிசியிடம் அவர் விவரித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Reporter: திவ்யா ஆர்யா
Camera & Editing: பிரேமானந்த் பூமிநாதன்
#Muslim #Religion #India
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Indian Muslim: கலவரத்தில் சகோதரனை கண்முன்பே இழந்த நபரின் இன்றைய மனநிலை என்ன?
Пікірлер: 288