Pattinathar Padalgal
வெறுக்கத்தக்க சில மனிதர்கள் மற்றும் பார்த்து அஞ்சத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், அவர்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டு அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும்.
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே.
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே.
#aalayamselveer #pattinatharpadalgal
Негізгі бет இந்த மாதிரி மனிதர்களிடம் சேராதீர்கள், விலகி இருங்கள் - பட்டினத்தார் | Pattinathar Padalgal
No video
Пікірлер: 252