இன்னும் ஹய்யாலல் சலாஹ் ஹய்யாலல் பலாஹ் என்னும் சொற்களுக்கிடையில் எங்கள் தேவைகளைக்கேட்டால் (துஆக்கள்) அங்கிகரிக்கப்படும் என எனது தாயார் சிறுவயதில் எனக்கு சொல்லித் தந்தார் ' அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுமா? தயவுசெய்து விளக்கம் தரும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்:ஓ🤲🤲🤲?????
@rahmattullarahmattull8693
3 жыл бұрын
Alhamdulillah.mysoru.karnataka.
@rahmattullarahmattull8693
3 жыл бұрын
Assalamualaikum.
@skmadkiller4737
3 жыл бұрын
Asallum allkum please put. பாங்கு து ஆ &பாங்கு பதில் fullly please 👆masallah and Alhamdulillah
@s.m.aasiee1070
3 жыл бұрын
அதான் கூறி முடிந்தவுடன் அதான் கூறி முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்.(ஸஹீஹ் இப்னு குஸைமா) اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ அதான் கூறி முடிந்தவுடன் اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدَا انِلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدَا انِلَّذِيْ وَعَدْتَّهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ அல்லாஹ்வே! இந்தப் பரிபூரணமான அழைப்பு மற்றும் தயாராக இருக்கும் தொழுகையின் இறைவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும் மிகுந்த சிறப்பையும் வழங்கிடு! நீ அவர்களுக்கு வாக்களித்த "மகாம் மஹ்மூது' எனும் உயர்ந்த அந்தஸ்தில் அவர்களை எழுப்பிடு!1 நிச்சயமாக நீ வாக்குக்கு மாறு செய்யமாட்டாய்.2 (1. ஸஹீஹுல் புகாரி, 2. ஸுனனுல் பைஹகி) அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் "துஆ' செய்து கொள்ள வேண்டும். அந்நேரத்தில் கேட்கப்படும் "துஆ' மறுக்கப்படுவது இல்லை.
Пікірлер: 125