ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்தியாவை மேன்மைப்படுத்த தேவைப்படுகிறது. வேட்டையன் ரஜினிகாந்த் உள்ளங்களை வேட்டையாடினார் எனது வாழ்க்கையை அல்ல. விஜயதாரணி மற்றும் நான் உள்ளிட்ட வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள். பாஜகவின் சித்தாந்தத்தில் உள்ள கட்சிக்கு இது சாதாரணமாக நடப்பது. நாங்கள் ஏற்றுக் கொண்டு காத்திருக்கிறோம். இவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் வாயை வாடகைக்கு விடுபவர் அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
மனம் திறக்கிறார் அர்ஜுன மூர்த்தி.
Негізгі бет இந்தியாவை அசிங்கப்படுத்தும் ராகுல், அரசியல் தெரியாத பப்பு | வேட்டையனின் தளபதி அர்ஜுனமூர்த்தி
Пікірлер: 2