மகளே, சூத்திர சங்கி மடையர்களுக்கு என்றுமே புரியாது.... 😔😔 ... அந்த " செங்குச்சி " என்ற சொற்பதம்... Classic... 😺😺👍👍👏👏👏🤝🤝🤝
@scharlesaraj180
11 күн бұрын
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடியின் ஆட்சி காலம் என்பது இந்திய திரு நாட்டின் இருண்ட காலம்
@prabakaranp5953
12 күн бұрын
பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களே.
@rajkumar-ij4mc
12 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி பாராட்டுக்கள்.
@Pokedexinuniverse
12 күн бұрын
அருமை அருமை ராஜராஜ சோழர் காலத்தில் தான் இந்த பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருக தொடங்கிற்று. மன்னரும் அவர்தம் குடும்பத்தினரும் கட்டியகோவில்கள் ஏராளம். இது பார்ப்பனர்களுக்கு வசதியாகப் போயிற்று
இராசராசன் காலத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லை கரிகாலனை கொன்ற வழக்கில் பார்ப்பனர்களை பெண் கொடுத்தவன் பெண் எடுத்தவன் அங்காளி பங்காளி சொந்தக்காரன் அத்தனை பேரையும் நாடு கடத்தப்பட்டது இராசராசன் காலத்தில் கேரளத்தில் இப்போ இருக்கிற நம்பூதிரிகள் இராசராச சோழனால் அடித்து விரட்டப்பட்டார்கள்
@AbdulKader-wu8qy
12 күн бұрын
தெளிவான கருத்துள்ள அருமையான வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கமகளே நோய் நொடியின்றி நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் உனக்காக கையேந்துகிறேன்
@AbdulKader-wu8qy
12 күн бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@ahamedmusthafa4058
12 күн бұрын
எம்மா ! கொங்கு தமிழையும், சென்னைப் பட்டினதமிழையும், கலந்து பேசிய பேச்சு இருக்கே, அது கோட்டாகாரறுக்கு புரியுமான்னு தெரியலையே ? தாயே!!
@rangasamy4454
11 күн бұрын
சங்கி கூட்டம் திருந்தாது மகளே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@nizamiqbal3508
12 күн бұрын
நீதி வழுவாமல்..... என்பதே சரி!
@user-rm7qx4lh8k
12 күн бұрын
சிறப்பான சிந்தனை எனவே
@cinemaseithigal-tu4bu
12 күн бұрын
நம் தமிழ் நம் மக்கள் எல்லாமொழி ய விட உயர்ந்த து 👏👏👏
Пікірлер: 67