இந்தியக் கப்பலைப் பிடித்த Sri Lanka Navy | உள்ளே இத்தனை பிரமாண்டமா? | #ChummaOruTrip | #jaffnavlog
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைவதாக செய்திகள் வெளியாக்குவது வழமையாக காணப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய இழுவைப்படகுகள் வருகின்றன என இலங்கை தரப்புகள் குற்றம் சுமத்துவதும் இலங்கை கடற்படையினர் தம்மை அச்சுறுத்துகின்றனர் என இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்துவது என இப்பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக தொடர்கின்றது.
இப்பிரச்சனைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வைக் காண்பதற்காக இரு தரப்புகளும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், சில இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட இழுவைப் படகுகள் சில வடக்கு மீனவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் தரிப்பிடப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இழுவைப்படகின் ஆச்சரியங்கள் தொடர்பாக இக்காணொளி பேசுகிறது.
மேற்குறித்த விவகாரம் தொடர்பான உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். ஓர் உரையாடலை ஆரம்பிக்க உதவியாய் இருங்கள்.
இதுபோன்ற பல காணொளிகளை காண #ChummaOruTrip சேனலை சப்ஸ்கிரைப் செய்து எம்முடன் இணைந்திருங்கள்.
#chumma #summa #jaffnafood #jaffnafoodfestival #vlog #vlogs #Chummaorutrip #Manalkadu #Jaffna #SriLanka #Travel #Explore #Tourism #Nature #Culture #history
Негізгі бет இந்தியக் கப்பலைப் பிடித்த Sri Lanka Navy | உள்ளே இத்தனை பிரமாண்டமா? |
Пікірлер: 115