புனிதமிக்க ரமளானின் இரவில் 8+3 தான் தொழ வேண்டும் என்தில் நயவஞ்கர்களின் சூழ்ச்சி இருக்கிறது . , , இது தெரிந்ததும் தூயவழி நபிவழி என்று கூறி சமுதாயத்தை வழி கெடுக்கிறார்கள் ரமளானின் முதல் 20 நாள் இஷாவிற்குப் பின் தராவிஹ் தொழுகை மட்டும் (வித்ர் இல்லை) , , , தஹஜ்ஜத் நேரத்தில் இரவுத் தொழுகை 8+3 , , , கடைசி 10 நாள் இஷாவிற்குப் பின் தராவிஹ் , , , நள்ளிரவில் கியாமுல்லைல் (வித்ர் இல்லை) , , , தஹஜ்ஜத் நேரத்தில் இரவுத் தொழுகை 8+3 இவ்வாறு சிந்தனை செய்தால் எந்த குழப்பமும் இல்லையே? ரஸூல்(ஸல்) அவர்கள் கடமையான இரவுத் தொழுகையை 8+3 ஆதாவது ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் வருடம் முழுவதும் 8+3 தான் என்பதையும் , , , இரவுத் தொழுகையை தஹஜ்ஜத் நேரத்தில் தொழுவது சிறந்தது என்ற நபி மொழியையும் முரண்பாடு இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியும் , , , தராவிஹ் சுன்னத் என்பதால் ரமளானுக்கென்று சிறப்புத் தொழுகை என்பதால் கடமையாகி விடுமோ என்று அச்சப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியும் , , , ரமளானில் ஈமானுடன் நின்று வணங்குபவரின் முன்பாவங்கள் மன்னிக்கப் படும் என்ற நபி மொழியும் ஏற்றுக் கொள்ள இயலும் , , , , , ச,கோ , விளக்கப்படி 8+3 மட்டுமே என்ற விளக்கத்தினால் குழப்பமும் முரண்பாடும் ஏற்படுகிறது , , , குழப்பம் 1. கடமையான இரவுத் தொழுகை 8+3 தொழுது கடமையாகிவிடுமோ என்று அச்சப்படுவது , , குழப்பம் 2 , ரமளானின் இரவில் நின்று வணங்குபவரின் பாவம் மன்னிக்கப் படும் என்று சொன்ன ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறை 8+3 விட அதிகமாக தொழக் கூடாது என்பது , , , குழப்பம் 3 . ரஸூல்(ஸல்) அவர்கள் வருடம் முழுவதும் இரவுத் தொழுகை கடமையாக இருக்கும் போது ரமளானில் மட்டும் சுன்னத் என்பது , , , குழப்பம் 4 . தஹஜ்ஜத் நேரத்தில் தொழுவதே சிறந்தது என்று சொன்ன ரஸூல்(ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும் இஷாவிற்குப் பின்பும் நள்ளிரவிலும் தொழுததாக விளக்கமளிப்பது , , , குழப்பம் 5 . ரஸூல்(ஸல்) அவர்கள் , ரமளானில் தொழுதது சுன்னத் என்றால் வருடம் முழுவதும் 8+3 கடமையான இரவுத் தொழுகை என்று விளக்கமளிப்பது ,, , , . .
@jaseenasalihu3765
4 жыл бұрын
ஆதாரம் இல்லாமல் நினைத்ததை எல்லாம் சொல்லாதீர்
@jafarullah72
4 жыл бұрын
தராவிஹ் தொழுகை ரஸூல்(ஸல்) அவர்கள் தொழாத போது ஆதாரம் தேடுவது ஏன் ? பலகீனமான ஆதாரம் உண்டு என்பதன் காரணம் என்ன ? , , ,
@jafarullah72
4 жыл бұрын
@@jaseenasalihu3765நீங்கள் ஏன் ? ஆதாரம் கேட்கிறீர்கள் , , , ரமளானில் 20 ரஹாத் தொழப்படுவதை நேரடியாகப் பார்ப்பதால்தானே , , , இதே அடிப்படையில் சிந்திக்கவும் ஹதீஸ்களைப் பதிவு செய்த இமாம்களின் காலத்தில் தராவிஹ் தொழப்படுவதை நேரடியாக பார்த்திருக்க வேண்டும் , , , பதிவு செய்வதற்காக ஆதாரம் தேடும்போது கிடைத்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள் , , , ஸகாபாக்கள் மனிதன் என்ற நிலையில் ஸகாபாக்கள் செய்யும் தவறுகளின் அடிப்படையில் ஹதீஸ் பலகீனம் அவ்வளவுதான் , , , தராவிஹ் தொழ உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பிரச்சினை இல்லை , , , தராவிஹ் தொழுபவர்களைத் தடுத்தால் குழப்பம் தானே சிந்திக்கவும்
@jafarullah72
4 жыл бұрын
@@jaseenasalihu3765 சற்று சிந்தனை செய்யுங்கள் . , , இரவுத் தொழுகைக்கான (8+3) சிறந்த நேரம் தஹஜ்ஜத் நேரம் என்ற நபிமொழியை , , , ஆதாரமாகக் கொண்டு ரமளான் முழுவதும் தஹஜ்ஜத் நேரத்தில் இரவுத் தொழுகை 8+3 தொழக் கூடியவர்கள் ரமளானில் இஷாவிற்குப் பின் தராவிஹ் , , , மீண்டும் நள்ளிரவில் கூடுதலாக கியாமுல்லைல் , , , தொழக்கூடாது என்பதை ஸஹீகான ஆதாரத்துடன் தெளிவுபடுத்த இயலுமா ? சிந்திக்கவும் . , ,
@jafarullah72
6 жыл бұрын
விளக்கம் ஏற்றுக் கொள்ளும் படி இருக்கிறது , , , முடிவில் இரவுத் தொழுகை , தராவிஹ் , மற்றும் கியாமுல்லைல் , , , மூன்றும் ஒன்று தான் என்ற முடிவு நீங்கள் அமல் செய்வாதற்குத்தான் என்றால் ஏற்றுக் கொள்ளலாம் , , , , இந்த விளக்கத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டு அமல் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கும் போதுதான் குழப்பம் தேவையற்ற கேள்விகள் வருகிறது , , , ex , நன்மையான காரியம் என்று 20+3 தொழுகிறார்கள் ஏற்றுக் கொள்வோம் , , , அவர்களிடம் போய் நன்மைதானே 30+3 தொழ வேண்டும் , , , தொழுங்கள் நிர்ப்பந்தம் செய்வதுதான் தவறு குழப்பம் , , , நீங்கள் எதை நன்மை என்கிறீர்களே அதை நீங்கள்தான் செய்ய வேண்டும் , . , , 20+3 கூடும் என்பவர்கள் தொழட்டும் தடுக்க வேண்டும் என்றால் ஸஹீகான நபிமொழி தேவை , , , , 04-06-18 , , ,
Пікірлер: 14