நூலிலையில் புரியாது போன பிரம்மாண்டமான விசயத்தை எளிமையாக ஷணப்பொழுதில் புரிய வைத்தமைக்கு நமஸ்காரங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soundararajanify
Күн бұрын
Thank you sir🙏
@krishnaveni7297
17 сағат бұрын
நீங்க யார் என்று தெரியணும் இன்று மனம் விரும்புகிறது நான் பகவத் ஐயாவுக்கு உடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன் திருநெல்வேலி ஐயா அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த யூடியூப் சேனல் இப்பொழுதுதான் நான் அறிகிறேன் தேனி சுவாமியின் நற்செய்திகள் நிறைய கேட்டிருக்கிறேன் இந்த யூடியூப் சேனலிலும் நிறைய சுவாமியின் விளக்கம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி
@krishnaveni7297
17 сағат бұрын
ஐயாவணக்கம் இருக்கிறேன் என்ற தலைப்பின் மூலம் அந்த உணர்வு மட்டும் தான் உள்ளது என்பதை மிகத் தெளிவான விளக்கத்தோடு அதுவும் தேனி சுவாமியின் வார்த்தைகளை வைத்து விளக்கியமைக்கு பணிவுடன் வணங்குகிறேன் நல்ல புரிதல் வந்து கொண்டிருக்கிற ஒரு நபருக்கு இந்த ஒரு வீடியோ போதும் மிக்க நன்றி ஐயா வணங்குகிறேன்
@dhanalakshmiparamasivam3508
17 сағат бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
@DhakshinamoorthyR-xk7zc
Күн бұрын
ஓம் நமோ பகவதே குரு ரமணாய .
@andalvaradharaj1127
Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saikumar9849
2 күн бұрын
Thank you sir 🙏
@55-ks8ni
Күн бұрын
Super, great
@meenaloganathan3640
6 сағат бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாம் பார்த்தால் இந்த பிரபஞ்சம் கோள் கள் சூரிய ன் சந்திரன் பூமி எல்லாம் மாயை பிரபஞ்சம் முழுவதும் இல்லாமல் போய் விடுமா
@GnanaMargamTamil
4 сағат бұрын
மாயை என்றாலே இருப்பதைப் போன்று, ஆனால் இல்லாதது.இவ்வுலகம் ஏற்கனவே இல்லை இருப்பதான பிரம்மை.
@meenaloganathan3640
6 сағат бұрын
இருப்பு என்பது இறைவன் அவனது அசையும் தன்மை யால்(சித்) உருவான பிரபஞ்சம் திரும்பவும் அவனுக்குள் ஒடுங்கி விடுமா
@GnanaMargamTamil
4 сағат бұрын
ஒடுங்கிவிடும்.
@livingpositve5919
2 күн бұрын
நான் என்பது கற்பனையான ஒன்று என்றால், கர்மா, பாவ, புண்ணியம் எல்லாம் பொய்யா? தயவு செய்து விளக்கவும்.
@GnanaMargamTamil
Күн бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் கூறிய அனைத்தும் மனதில் இன்னாராக தன்னை பாவித்திருக்கும் அகங்காரத்திற்கு உண்டே தவிர, அனைத்துமாய் இருக்கும் ஆன்மாவுக்கு அல்ல. நான் "ஆன்மா" நான் "சுத்த சித்து" என்ற நிலையில் இருக்கும் பூரண அறிவுக்கு இவை எதுவும் இல்லை.
@livingpositve5919
Күн бұрын
@@GnanaMargamTamil நன்றி ஐயா. அப்படியானால், ஆன்மாவை உணர்ந்தவன் குற்றம் செய்ய மாட்டானா?. நான் செய்யவில்லை என்கிற பாவனையோடு ஒருவன் குற்றம் செய்தால் கர்மா உண்டாகாதா? தயவு செய்து விளக்கவும்.
@GnanaMargamTamil
Күн бұрын
வணக்கம் ஐயா, ஆன்மாவை உணர்ந்தவன் என்று அங்கே இருவர் இல்லை ஆன்மா மட்டுமே எப்பொழுதும் இருப்பாய் சாட்சியாய் இருந்து கொண்டே இருக்கிறது, இருக்கும். கனவுக்கு ஆதாரமாய் இருக்கும் "அறிவு" அது எவ்வாறு சங்கல்பகிறதோ கனவுக்காட்சியில் அந்த கதாபாத்திரம் அவ்வாறே நடந்து கொள்ளும். கனவில் இருக்கும் நபர் தான் செய்வதாக நினைக்கிறார்; அது வெறும் பிரம்மை. அங்கே நடக்கும் நல்லது, தீயது போன்ற அனைத்தும் மூல அறிவினால் சங்கல்பம் செய்யப்பட்டு அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டு கனவுக்குள் இருக்கும் கதாபாத்திரமாக அனுபவிக்கப்பட்டும் வருகிறது. எல்லாம் மாயை. சிந்தனையாற்று இருந்தால் சின்மயம். அறிவு (சித்) சிந்தித்தால் மனிதன்.. சிந்திக்காவிடில் கடவுள்.
Пікірлер: 24