@@balasubramaniyan2552 ennoda age 17 me and my appa favourite song ithu...
@Thambimama
5 жыл бұрын
கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே - என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்றும் புரியலே ஏழைக்கும் காலம் சரியில்லே . மாசம் முப்பது நாளும் ஒளைச்சு வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம் கணக்கு நோட்டோட நிக்கிறான் - வந்து எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் . (கையிலே…) . சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா பட்டினியால் பாடுபட்டா கட்டுக்கட்டா நோட்டுச் சேருது கெட்டிக்காரன் பொட்டியிலே - அது குட்டியும் போடுது வட்டியிலே . (கையிலே…) . விதவிதமாய்த் துணிக இருக்கு விலையைக் கேட்டா நடுக்கம் வருது வகைவகையா நகைகள் இருக்கு மடியைப் பார்த்தா மயக்கம் வருது எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே எண்ணமிருக்கு வழியில்லே - இதை எண்ணாமிலிருக்கவும் முடியல்லே . (கையிலே…) . கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான் பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான் ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான் ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான் உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான் என்னைப் போலே பலரையும் படைச்சு - அண்ணே என்னைப் போலே பலரையும் படைச்சு இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான் ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான் . (கையிலே…)
@alishaali4128
5 жыл бұрын
KANDASAMY T S aqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaaaaaaaaaaaaa
@Mayakulammadhavan1970
4 жыл бұрын
Thank you sir
@lifenextnoidea4262
3 жыл бұрын
😅😅😅
@kamala.kannankd
3 жыл бұрын
Super sir
@piravinkumar6435
3 жыл бұрын
👌🏼💐🙏
@isaivenba1377
3 жыл бұрын
பாடியவர் எங்கள் அன்பு தந்தை யார் தமிழ் திரையுலகின் முதல் பின்னணி பாடகர் இசைத்தென்றல் திருச்சி லோகநாதன் அவர்கள்
@wolverinevivek6192
2 жыл бұрын
ஆனாலும் மிஞ்சியவர் டி.எம்.எஸ்.உண்மைதானே
@govindarajalubalakrishnan8758
2 жыл бұрын
ராஜா ராணி படத்தில் சிவாஜிக்கு "பூனை கண்ணை மூடிக்கொண்டால்.. " பாடல் பாடியிருக்கிறார். மேலும் "கல்யாண சமையல் சாதம்..." " ஆசையே அலை போலே... " போன்ற பல புகழ் பெற்ற பாடல்களை பாடியவர்.
@kalyanasundaramm2126
2 жыл бұрын
@@govindarajalubalakrishnan8758 'பூனைக்கண்ணை...." எஸ் சி கிருஷ்ணன், ப்ரதர். திருச்சி லோகநாதன் அல்ல.
@govindarajalubalakrishnan8758
2 жыл бұрын
@@kalyanasundaramm2126 Yes, Thank you for correction.
@chandrasekarkrishnan9303
4 ай бұрын
❤
@sankara9935
3 жыл бұрын
அன்றைய தினங்களில் ...என் தந்தையார் ... மாதச் சம்பளம் பெற்று ... வெளியில் சொல்லமுடியாமல், எவ்வளவு வேதனைப்பட்டுயிருப்பார்.... என, இன்னாளில் தெரிகிறது ....அன்புடன்.அ.பூ.சங்கர்.
@ranineethi760
2 жыл бұрын
சீர்காழி கேரவிந்தராஜன் அய்யாவின் கணீர் குரல்.
@u.rajamanickamu.rajamanick6574
2 жыл бұрын
பாட்டின் வரிகளையும் நடிகர்களின் குரல்களையும் உணர்ந்து பாடக்கூடிய வல்லமை படைத்தவர் திருச்சி லோகநாதன்.
@rajarathinamannal8941
2 жыл бұрын
முழு படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. ஒளிபரப்பியதற்கு நன்றி.
@mohamedmaideen3102
3 жыл бұрын
நடைமுறை. வாழ்க்கை முன்னே கனித்த .அதன் வெளிபாடு .இந்த பாடல் . . எங்க ஊார் கவிஞர் அவர் மறைந்தாலும் அவர் பாடல் என்றும் ஏழுச்சிதான்
@gunasekarank5953
Жыл бұрын
ிி
@srinivasanb1328
2 жыл бұрын
பட்டுக்கோட்டை வரிகள் அருமை
@ArumugamArumugam-bw1vu
3 ай бұрын
உலகத்தில் உழைக்கும் தொழிலாளர் இருக்கும் வரை தொழிலாளியின் பெயர் சொல்லும் ஒரு அற்புதமான பாடல் இன்றைய காலம் மட்டுமல்ல என்றென்றும் காலத்தின் தொழிலாளி இருக்கும் வரை இதே நிலைதான் தொழிலாளியின் கண்ணில் வழியும் கண்ணீரை எடுத்து பாடல் எனும் பட்டாடையை நெய்த பட்டுக்கோட்டையாரின் பாடல்தான் இந்தப் பாடல் நன்றி கெட்ட மனிதனுக்கு அஞ்சி நிற்க மாட்டோம் பாடல் வரிகளை கேட்டால் இன்றும் நரம்புகள் புடைத்து நிற்கின்றன தன்னை வஞ்சி என்ற முதலாளி கூட்டத்திற்கு எதிராக கால் இல்லாதவன் கூட கால் நடந்து நிற்கும் அற்புதமான கவிதை தான் இந்த பாடல் சொல்லால் நடிகர் எஸ் பி சுப்பையாவின் நடிப்பு மிக அருமையான நடிப்பு இவரும் ஒரு கலைஞனே
@jeyamanimichael1488
5 жыл бұрын
மாதச் சம்பளக் காரர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் அருமையான பாடல்
@kairthikarthik
10 ай бұрын
❤
@ArumugamArumugam-bw1vu
2 ай бұрын
பட்டுக்கோட்டையாரின் உதிரம் சிந்த உழைக்கும் உழைப்பாளியின் பொருளாதார நெருக்கடியை அற்புதமாக சொல்லும் பாடல் இதுதான் பாடல் எழுதும் போது இருந்த நிலைதான் இன்றும் சம்பளம் என்னும் போது அதைவிட பல மடங்கு பெருகிவிட்டன கரணம் அதைப் போல் 100 மடங்கு கூடிவிட்டன ஏழைகளின் கஷ்டத்தை சுவாசிக்க எங்கள் பட்டுக்கோட்டை போல ஒரு கவிஞன் இன்ன இன்னும் வரப்போவதில்லை
@villagebatsha7984
2 жыл бұрын
அருமையான கருத்துள்ள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு வயசு 36 தான் 2022லையும் அதுவ்வும் இரவு நேரத்தில் கேட்பது தனி சsugamdhan
@apoorvaarunan1431
3 жыл бұрын
2020 la itha paatta kekkuravanga like podunga
@Nk.Rajasekar
5 ай бұрын
மாதாந்திர வருமானம் வாங்கும் ஒரு சாமானியன் மனகுமறலை பாடல் வரிகள் மூலம் பரவசெய்த பட்டுகோட்டையாரை வாழ்த்துவேம் .....
இந்தப் படம் அந்த பாடல் எந்த ஆண்டு என்று தெரியாது ஆனால் இன்றும் 2024 இல் இந்திய சூழ்நிலையில் எத்தனையோ குடும்பங்கள் இப்பொழுதும் உள்ளது ஏனென்றால் இது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலம் அறிந்து கூறிய சேவல் அல்லவா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞன் அல்ல வரும் காலம் அறிந்த விஞ்ஞானி இரும்புத்திரை வந்த அந்த இரும்புக் கவிஞரின் சிவப்பு வரிகள்
@user-fk1ye4ti5g
3 жыл бұрын
பாட்டுக்கோட்டையார் கல்யாணசுந்தரம்.
@senbhakpm4812
5 ай бұрын
சூப்பர் பாடல்
@prabakarandevarasu7333
4 жыл бұрын
2019 this song kekravanga like pannunga
@krishnagukan5485
3 жыл бұрын
2020
@ramakrishanp73
8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@uthayakumar4581
3 жыл бұрын
Very nice song and also express the life of monthly salaried person life
@thangapandianr6417
11 ай бұрын
எந்த காலத்துக்கும் பொருந்தும் பாடல்
@srividhyaastrotv4945
7 жыл бұрын
all the songs in this picture are memorable. like it very much
@veilmuthuveilmuthu9604
3 жыл бұрын
இப்ப இருக்கும் நிலைமைக்கும் இப்பாடல் பொருந்தும்
@chidambaramselvam2905
Жыл бұрын
என் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல் வரிகள் சூப்பர்
@yiii1670
Жыл бұрын
கஷ்ட நிலைமையில் இருப்பவர்களின் மன நிலைமையை விளக்கும் அருமையான பாடல்.
@alexanderjoseph6095
2 жыл бұрын
இதுபோன்ற படங்கள் பாடல்களூம் வராதூ 64வருடங்களுக்குமுன் தொழிழிலாளகளின் உரிமைகளைப்பற்றீபேசியபடம்
@dayanithi4989
6 жыл бұрын
great pattukottai
@muthupandi4645
2 жыл бұрын
பாட்டில் கருத்து சூப்பர்
@chandrasekharannair3455
2 жыл бұрын
உண்மை.பாடலும் இனிமை
@sabarygirisanpanjabegesan
Жыл бұрын
ஒவ்வொரு மாதமும் 5தேதி அல்லது 6தேதி இந்த பாடல் கேட்க வேண்டும் போல 😀
@srividhyaastrotv4945
10 жыл бұрын
good wonderful song suits all times and all persons in the present world
@rasmin83
3 жыл бұрын
Evergreen song 😍
@murugananthamr6825
4 жыл бұрын
அருமை
@vinothbalasundaram
6 жыл бұрын
பட்டுகோட்டையார்
@senthilnathan8104
Жыл бұрын
Thangavel Sir Genius
@user-mr8pc6gb6l
4 жыл бұрын
I love thankavelu sir 💕💕💕comedy king💕💕💕💕
@srikrishnavideos4628
Жыл бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு வயது 18 தான் ஆகுது இதுல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருமையான செல்லூவாரு
@magasrimoorthy423
2 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எல்லாம் கேட்டாக்க மனசுல தெளிவான சிந்தனை வந்த மாதிரி இருக்கு எனக்கு விவரம் தெரிந்த நாளில் கேட்டபோது புரியலை ஆனா புடிச்சிருக்கு இப்போ வயசு 47 ஆகுது இன்னும் புதுசா கேட்கிறமாதிரி இருக்கும்
@authorshinoj
10 жыл бұрын
wonderful song.... gud situation song.... first song
Пікірлер: 171