பினாங்கு மாநகரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவில்,குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் நூர் ஹிதாயா பள்ளிவாசலில் (சூரவ்) 02-03-2010 அன்று நடைபெற்றது.
அதில் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியின்,பேராசிரியர்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா
P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.சிறப்புப்பேருரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Ghanimathullah Ibnu Salahuddin Aalim Official KZitem Channel.
Facebook Page: / ghanimathullahibnusala...
Blog: manbayee-alim....
#GhanimathullahIbnuSalahuddinAalim
#SunnathJamaath
#ChittarKottai
#TamilMuslim
#TamilBayan
#Manbayee
Негізгі бет இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
Пікірлер: 6