5. பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
6. சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
எண்ணாகமம் 33:5-6
Негізгі бет இஸ்ரவேலரின் பாளயமும், தேவனின் கற்றுக்கொடுத்தலும் (பாகம் 2) - தமிழில் (சகோ. ஜூப்ளின் ஜோசப்)
Пікірлер: 23