வழி கண்டு உன்னடியை தொழாத போதிலும் 🙏வாஞ்சையில்லாத போதிலும் 🙏வாலயமாய் உன் கோயில் சுற்றாத போதிலும் 🙏மூர்க்கனே ஆயினும் 🙏தேசமே கவரினும் 🙏, என்னைக் காத்தருளும் உன் கருணையை என்ன சொல்வேன்? 🙏என் அப்பனே! 🙏ஈசனே!🙏🙏🙏
@GRC-iw3vn
Ай бұрын
.நம் கொள்கையை மறுபவர்களிடமும் அன்பு காட்ட இறைவனால்தான் முடியும்.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏
Пікірлер: 53