ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
Hey guys, இன்னிக்கி நாம தென்னிந்தியால(நம்ம சென்னைல) இருக்கற ரொம்ப விசித்திரமான ஒரு பழங்காலத்து கோவில பத்தி பாக்க போறோம். இந்த கோவில்ல சில வித்தியாசமான விஷயங்கள் எல்லாம் இருக்குது. சில பேரு இத நிலத்தடி கிணறுன்னு நினைக்கிறாங்க. இன்னும் சில பேரு நிலத்துக்கு அடில இருக்குற structure-ல ஏதோ மறைஞ்சிருக்குன்னு நினைக்கிறாங்க. இந்த கோவிலோட கிழக்கு பக்கத்த நாம மேல இருந்து பாக்கறப்ப, ஒரு மர்மமான key hole அதாவது, சாவி துவாரம் மாதிரியான Structure-அ நம்மளால பாக்க முடியுது. இங்க நீளமான rectangle shape-ல ஒரு structure இருக்குது. அதோட ஒரு முனையில வட்டம் இருக்குது.
இத பாக்குறதுக்கு இன்னிக்கி இருக்குற modern-ஆன keyhole மாதிரியே இருக்குது. இது என்ன structure? இந்த வட்டத்தை எதுக்கு மெட்டல் வேலி போட்டு மூடி வச்சிருக்காங்க? நான் இந்த கோவிலோட entrance- அ பாத்து போறப்ப, இந்த structures-அ எல்லாம் பாக்கறதுக்கு ஒரு ஹிந்து கோவில் மாதிரியே இல்லன்னு என் மனசுக்கு தோணுச்சு. இது granite ஆல கட்டிருக்கற ஒரு square structure. இதுல pyramid shape மாதிரி கோபுரம்-லாம் எதுவும் இல்ல. இந்த இடத்துல என்னமோ வினோதமா இருக்குது. அது என்னன்னு கண்டிப்பா investigate பண்ணியே ஆகணும்.
நான் கோவிலுக்குள்ள போனப்ப, உடம்பு சரியில்லாதவங்க நிறைய பேரு உள்ள வேண்டிட்டு இருந்தாங்க. இந்த கோவில்ல இருக்கற ஏதோ ஒரு சக்தியால அவங்களுக்கு குணமாயிடும்னு அவங்க நம்பறாங்க. நான் underground-ல இருக்கற structure-அ பாத்து போறப்ப, நான் அங்க பாத்தது என்ன ஆச்சரியப்பட வச்சது. அங்க இருக்கற அந்த circle structure-க்கு மட்டுமில்லாம, அந்த rectangle structure-க்கும் metal gate போட்டு, பூட்டி இருந்துச்சு. நான் உள்ள எட்டி பாத்தப்ப, சுமார் நூறு அடி வரைக்கும் தரைக்கு கீழ படிங்க போறத என்னால பாக்க முடிஞ்சுது.
இந்த படிங்க எல்லாம் எங்க போகுது? நான் என்ன கண்டுபிடிக்க போறேன்? அத விட ரொம்ப முக்கியமா, இந்த gate ஓட சாவிய வச்சிருக்கிற அந்த gatekeeper, அன்னிக்கி அவரோட வேல முடிஞ்சி கிளம்பி போய்ட்டதா சொன்னாங்க. அதனால, இந்த இடத்த இப்போ போய் பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இந்த structure-க்குள்ள, பல நூறு வருஷத்துக்கு முன்னாடி கட்டுன படிங்க இருக்குது. அத க்ரானைட் வச்சு கட்டிருக்காங்க. இப்ப recent-ஆ தான் இங்க இருக்குற சுவர எல்லாம் செங்கல்லயும், cement கலவையயும் வச்சி புதுப்பிச்சிருக்காங்க. யாரும் இந்த இடத்த ரொம்ப மாசங்களா use பண்ணல போலிருக்கு. அதான் இங்க நிறைய காஞ்சி போன இலைங்களும், குப்பைங்களும் இருக்குது. அந்த இன்னொரு பக்கத்துல என்ன இருக்கு? அது, பழங்காலத்து ரகசியங்கள் இருக்குற சுரங்கப்பாதைக்கு, என்னய கூட்டிட்டு போகுமா?
இதுக்கு மேல ஒரு arch இருக்குது. அதுல, எதாவது சாமியோட சிலையோ இல்லன்னா, எதாவது ஒரு கருவியோ இருந்திருக்கலாம். கடைசியா, நான் இன்னும் கொஞ்சம் உள்ள போனப்ப, அங்க இருக்கற தரைய ஏதோ ஓரளவுக்கு என்னால பாக்க முடிஞ்சுது. அங்க தண்ணி இருக்குது. வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கறதால என்னோட camera-ல சரியா எடுக்க முடியல. அதோட கடைசிக்கு நான் போனப்ப, அங்க இருக்கற square-ல, diamond shape-ல cut பண்ணி இருந்துச்சு. அதுல தண்ணி நிறைஞ்சிருக்குது. அத சுத்தி ஒரு பெரிய cylinder structure-அ கட்டிருக்காங்க. அந்த சிலிண்டர் shape கீழ தரைல இருந்து டாப் வரைக்கும் இருக்க மாறி கட்டிருக்காங்க.
இது வெறும் ஒரு கிணறு தானா? அப்படின்னா ஏன் இந்த மாதிரி சிக்கலான ஒரு சாவி துவாரம் அதாவது keyhole structure? அத விட முக்கியமான விஷயம், இத சுத்தி gate போட்டு பூட்டி வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதுக்குள்ள யாரும் போகாம இருக்கவா?
இங்க இருக்கற தண்ணில ஏதோ ஒரு விநோதமான சக்தி இருக்குது. இங்க இருக்கவே ரொம்ப amazing-ஆ இருக்குது. நமக்கு புரியாத ஏதோ ஒண்ணு நிச்சயமா இங்க இருக்குது. இத இன்னும் நல்லா புரிஞ்சிக்கறதுக்கு, இந்த கோவிலை பத்தி நல்லா தெரிஞ்சிக்கணும்னு முடிவு பண்ணினேன். இந்த ஊரு ஜனங்ககிட்ட பேசும்போது என்ன தெரிஞ்சுதுன்னா, இந்த இடத்த முதல்ல ஒரு கோவிலாவே கட்டலயாம். இது ஜனங்கள உள்ள போறதுக்கு அனுமதிக்காத ஒரு ரகசிய இடமாவே இருந்திருக்கு. சித்தர்கள் மட்டும் இங்க உள்ள போய் ரகசியமா வேல செய்யுற ஒரு இடமா இது இருந்திருக்கு.
சித்தர்கள் எல்லாம் மகான்கள், அவங்க தான் நெறய விதமான மருந்துகள கண்டுபிடிச்சாங்க. ரசவாதத்துல practice பண்ணிருக்காங்க. இந்த இடத்துல தான் மருந்துகளயும், விநோதமான ரசாயனத்தையும் செஞ்சி, நோய் வந்த ஜனங்கள குணபடுத்திருக்காங்க. அதனாலதான், இத பாக்குறதுக்கு ஒரு சாதாரண ஹிந்து கோவில் மாதிரியே இல்ல. கடந்த சில நூறாண்டுகளா தான் இந்த இடத்த பொது மக்களுக்காக திறந்து வச்சிருக்காங்க. அப்பறம் இது ஒரு கோவிலா மாறிடுச்சு.
இந்த கோவில மருந்தீஸ்வரர் கோவில்ன்னு சொல்றாங்க. அப்படீன்னா, ‘தெய்வீக மருத்துவத்தின் கோவில்’-ன்னு அர்த்தம். ஆனா இத விடவும் ரொம்ப சுவாரசியமான விஷயம் இங்க இருக்குது. இந்த கோவில்ல இருக்கற கொடிமரம் ஏதோ ஒரு விதமான மர்மமான கதிர்வீச்ச அதாவது radiations-அ வெளியிடறதா சொல்றாங்க. இந்த கொடிமரத்துக்கு கீழ ஒரு சின்ன rectangle shape-ல குழி மாதிரி ஒண்ணு இருக்குது. அதுல ஒரு விதமான மண்ண போட்டு நிரப்பி வச்சிருக்காங்க. நெறய விதமான நோய்கள குணபடுத்துற ஒரு மருந்தா இந்த மண்ண நினைக்கிறாங்க
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Негізгі бет இது சித்தர்கள் உருவாக்கிய கிணறா..? கிணற்றுக்கடியில் மறைந்திருக்கும் சித்தர்களின் சாகச அறிவியல்..!
No video
Пікірлер: 495