இதுவே உன்னிடம் இறைஞ்சுகிறேன் | தனிப்பாடல்
A Song to Make Yourself Confident.
இதுவே உன்னிடம் இறைஞ்சுகிறேன்,
வேறு எதுவும் வேண்டேன். என் இறைவா!
ஆபத்து எதுவும் பாராமல், அய்யா காத்தருள் என வேண்டேன்!
ஆபத்து எதிர்ப்பதில் அதைநேரே, அஞ்சாது
எதிர்த்திடும், துணிவருள்வாய்!
வருத்தும் துயரைத் தீர்த்திடு என்று வந்து உன் காலில் விழமாட்டேன். உருத்தும் கவலையை ஓட்டுதற்கே, உறுதியைத்தா நீ எனக் கேட்பேன்!
துணைக்கென யாரையும் நான் வேண்டேன். சுற்றமும் கிளையும் தரவேண்டாம். கனமும் தளரா மனம் வேண்டும். கலங்கா உள்ள துணிவு அருள்வாய்!
வெற்றிப் பிச்சை தா என்று உனை நான் மருகிடவோ!
வீரம் இல்லாத கோழையின் செயலதில் விழுவோனோ,
வீழ்ச்சியும் தோல்வியும், தாங்கியும் அருளால்
கரையேறி வெற்றியை விடும் படிப்பொரு வாய்ப்பினை அருள்வாயோ!
Негізгі бет இதுவே உன்னிடம் இறைஞ்சுகிறேன் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Idhuve Unnidam Iraijugiren
Пікірлер: 20