#dharmapuri #mariamman#aadimanatham tiruvalla#முக்கல்நாய்க்கன்பட்டி ஆழிவாயன்கொட்டாய் பாப்பாரப்பட்டி மாரியம்மன் சுவாமிக்கு 25-ம் ஆண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் தீச்சட்டி எடுப்பு விழா
தர்மபுரி மாவட்டம் முக்குல முக்கல்நாயக்கன்பட்டி ஆழிவாயன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பாப்பாரப்பட்டி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி1 முன்னிட்டு 25 ஆம் ஆண்டு திருவிழா முன்னிட்டு ஆஞ்சநேயர் நேயர் கோயில் அருகில் இருந்து அருள்மிகு. பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில் வரை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் மெய்யன்பர்களும், ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில் வந்தடைந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாப்பார்ப்பட்டி மாரியம்மன் தரிசனம் பெற்றனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்
வேடியப்ப கவுண்டர், நாமதேரி கவுண்டர் வாக்கு பூசாரி வேடியப்பன். சின்னசாமி
இங்களம் விழாக்குழுவினர், ஆழிவாயன்கொட்டாய் மற்றும் சுற்றுப்புற ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
.
Негізгі бет ஆழிவாயன்கொட்டாய் பாப்பாரப்பட்டி மாரியம்மன் சுவாமிக்கு 25-ம் ஆண்டு பால்குடம் எடுத்தல்
Пікірлер: 4