வாழ்வில் பெரிய தவறு செய்து விட்டேன். மன்னிக்கவும் அன்னையே. இனி உங்கள் அருள் வாக்குப்படி தவறாமல் கேட்டு நடந்து கொள்ளுகிறேன் அம்மா. மேலும், உங்கள் அன்பும் அருளுலும் கிடைக்க என்ன பாக்கியம் செய்தோனோ!! எல்லாம் உங்கள் கருணையை கருணை. மேலும், தாங்கள் வாக்குப்படி நாளை வரும் ஓம் ஸ்ரீ சர்வமும் அடங்கிய என் முதல் குல தெய்வமே வந்து எனக்கு வேண்டியத்தை செய்ய போகிறார் என்றால் என்னை விட பெரும் பாக்கியம் செய்தவன் வேறு யாருமில்லை. இவ்வளவு நன்மைகள் செய்யும் உங்களுக்கு என் சொந்த ஊரில் ஒரு ஆலயம் எழுப்பி கும்பஅபிஷேகம் செய்யாமல் என் உயிர் பிரியக் கூடாது அம்மா. இதுவே என் வாழ்வின் இறுதி லட்சியம் அம்மா. அதுவ்ஸ்ரை எனக்கு துணை இருந்து என்னை கத்தளுள வேண்டும் அம்மா.. உங்களுக்கு கோடான கோடி நன் றிகளும் நாமங்களும் சமர்பித்து உங்கள் பொற் பாதங்களில் சரணாகதி அடைகிறேன் ஓம் ஸ்ரீ சர்வ வல்லமை கொண்ட ஜெய் மஹா உக்ரா பிரத்ங்கிரா அன்னையே நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பிரித்தியங்கரா தேவி தாயே நீங்கள் சொன்னது மாதிரி திருநீறு பூசி உத்திராட்ச மாலை பழனி மலையில் இருந்து வந்த தெய்வம் என்று கூறினார் இன்று காலை வந்தார் எனக்கு மறக்க முடியாத சம்பவம்நடந்தது அம்மா கூட இருந்து வழி நடத்துங்கள் தாயே
@ThalapathyAppuThalapathyAppu
2 ай бұрын
Amma Massage1Sanitha Sanuz 💝💥💥💥🎶🎶🎶🎶🎶🎶🎶😁😁😁😁😁😁😁🙏🙏🙏🐦🦜🦋🦋🆚💯👑👑😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😢😢😢😭😭😭😭😭😭😭😭
Пікірлер: 23