மனிதன் வார்த்தையினாலே உண்டாக்கப்படவில்லை யானாலும் வார்த்தை மனிதனானார்.
@christfellowship6726
10 ай бұрын
மனிதன் வார்த்தையினால் உண்டாக்கபட்டான் இது நிச்சியம்
@muralib9568
Жыл бұрын
Amen Amen Amen
@letchumym525
2 жыл бұрын
Tqqqqqqqqqqq so much Pastor.🤗
@vijaya9813
2 жыл бұрын
Awesome message thank you 🙏
@ruthshaju4447
Жыл бұрын
Thankyou so much, God bless you brother.
@vijiaaron
2 жыл бұрын
Praise and Glory to Jesus. What an amazing Revelation. God bless you Bro. Jublin
@kirupajohn2621
2 жыл бұрын
சிலுவையில நடந்த காரியம் மோசையுடைய சட்டதிட்டங்களை நிறைவேற்றினார் சாத்தானுடைய அதிகாரம் அல்ல
@shenayimministries-officia9664
2 жыл бұрын
இது முற்றிலும் தவறானது. பலவானை முந்திக் கட்டினாலொழிய அவனைக் கொள்ளையிட முடியாது. சாத்தான் மரணத்தின் அதிபதி. மரணம் எதனால் வருகிறது ? பாவத்தால். பாவம் எதன் மூலம் பெருகுகிறது. நியாயப்பிரமாணத்தால். எனவே முந்தி நியாயப்பிரமாணத்தை அகற்றாமல் பாவத்தை அகற்ற முடியாது. பாவத்தைப் போக்காமல் மரணத்தை ஜெயிக்க முடியாது. மரணத்தை ஜெயித்தால் தான் சாத்தானின் அதிகாரங்களை பறிக்க முடியும். இதைச் செய்வதற்காகத் தான் முதலாவது நியாயப்பிரமாணத்தை சிலுவையில் ஆணியடித்து அதன் மூலம் பாவத்தை ஜெயித்து, அதன் மூலம் மரணத்தை ஜெயித்து, அதன் மூலம் சாத்தானின் எல்லா அதிகாரங்களையும் உரிந்து கொண்டார். எதையும் முழுமையாக விளங்கிக் கொண்ட பிறகு பதிவிடுங்கள்.
@rani6352
2 жыл бұрын
சகோதரா 👉 சிலுவையில் இயேசு கிறிஸ்து யாவையும் செய்து முடித்த காரியம் மோசேயுடன் பேசியது அல்ல 👉சர்வ வல்லமையுள்ள தேவன் சாத்தானாகிய பாம்பை பார்த்து பேசியது (ஆதி 3:14,15). ஆமென்.......
@Chandrakalaganesan
2 жыл бұрын
Sothiram ayya nan ivala nalaga kopapatatha pesi purity vachitinga
Пікірлер: 26