உங்கள் கேள்விகளுக்கான பதில் பதிவு 👉 kzitem.info/news/bejne/lGt5tmyBa52WoKQ
@maranathakingdomfighters3988
2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இவ்வளவு சத்தியத்தை சொல்லியும் சிலருக்கு புரியவில்லை என்பது............
@kannusamyjoackin5471
3 ай бұрын
நம் ரட்சகர் ஏசுவே நோக்கி பார்ப்போம். ஏசுவின், அம்மா மரியாவை நம் தாயக மரியாதை seivoom.....துதி, ஆராதானை, ஜெபம் கடவுள், கர்த்தர் யேசுவிடம் மட்டும்........... ***அவர் சொல்வது போல் செய்யுங்கள் *** என்று மேரி மாதாவே கூறி விட்டார்களே...
"கடவுள் தேர்ந்துகொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம்சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே." உரோ. 8:33. சகோதரரே! கடவுளால் தன் தாயாக தேர்ந்தெடுத்த அன்னை மரியாவின் மீது குற்றம் சுமத்தி உங்களால் இயலாது. இந்த இறைச் சொற்றொடரின் படி நீங்கள் தூய ஆவிக்கு எதிராக பாவம் செய்கிறீர்கள்.
@pfprince1524
15 күн бұрын
@@poobalarayangr9751 💯👏👏👏👍
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
நான் ஆண்டவரின் அடிமை... என்று ... தன்னை முழுவதும் ... ஆண்டவரின் இறை திட்டம் அர்பணித்து இருந்தார்...
@pelkespelkes1118
4 ай бұрын
உங்கள் பிறப்பு வேறு இறைவன் பிறப்பு வேறு@@user-eb2zp9mz5b
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
@@prabu007prabu திருவிவிலியம் படிப்பதால் மட்டும் அல்ல.. மனதில் இருத்தி தியானிக வேண்டும்.. அன்னை கன்னி மரியா போல
@prabu007prabu
4 ай бұрын
மன்னிக்கவும் நான் அவர்களுக்கு கொடுத்த பதில்..
@prabu007prabu
4 ай бұрын
@@silvesterstalin-jt9qw சார் இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் ...தெரியாதவர்களுக்கு சொல்லலாம்...எனக்கு தான் எல்லா தெரியும் ..நினைக்கிற அவர்களிடம் சொல்ல முடியாது...இவர்கள் பேசுவதை கேட்கும் மக்கள் தான் பாவம்...
@godsson701
4 ай бұрын
@@prabu007prabu நீங்கள் சொல்வது வேதத்தை தியானிக்காமல், தன் மனதில் பட்டதை வாக்குவாதம் மட்டும் செய்யும் மடையர்களிடம் நாம் பேசுவதால் பயன் இல்லை bro.
@user-ri1ld8qw6h
4 ай бұрын
வேதாகமத்தை முழுமையாக தெளிவாக வாசிக்கிறவர்களுக்கு இது புரியும் 👍🙏
@nijarali9997
3 ай бұрын
قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَـٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّۭا⭘ “உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னை நெருங்காதீர்!)” என்று (மர்யம்) கூறினார். அல் குர்ஆன் - 19 : 18
@pfprince1524
15 күн бұрын
@@nijarali9997 🙏👏👏👍👌
@pmlra2020
4 ай бұрын
உங்கள் பிறப்பை குறித்து உங்கள் பெற்றோர்களிடம் ஆராய்ச்சி நடத்துங்கள்.
@maranathakarur
4 ай бұрын
உங்கள் தரம் சூப்பர்
@pfprince1524
15 күн бұрын
@@maranathakarur கடவுளின் கட்டளைப்படி வாழ்வது தான் , நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை . அதை விட்டுட்டு மரியாவுக்கு வேற குழந்தைகள் இருக்க இல்லையா . ஆராய்ந்து போதிக்க சொல்ல கூலிக்கு மாரடித்து குறை கூற சொல்லல இதெல்லா ஒரு பொளப்பு
@pfprince1524
15 күн бұрын
கடவுளின் மகனே பெற்று எடுப்பது எவ்வளவு பெரிய பாக்கியவதி
@jeszinthajeszintha3250
4 ай бұрын
இயேசுவின் சகோதரர் என்றுதான் பைபிள் சொல்கிறதே அன்றி ஒரு இடத்தில் கூட மரியாளின் மற்றப் பிள்ளைகள் என்று கூறவில்லையே!!!!!
@maranathakarur
4 ай бұрын
உங்களுடைய திருப்திக்காக அவ்வாறு அர்த்தம் கொள்ளலாம் என்றாலும் அது வசனத்திற்கு நியாயம் செய்யாது. உதாரணமாக அப்.1:13-14 ஐப் பாருங்கள். 'யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும்'... 'அவருடைய (இயேசுவுடைய) சகோதரரும்'... உங்களுடைய விளக்கப்படி யாக்கோபின் சகோதரன் என்றால் உடன்பிறந்தவரென்றும் இயேசுவின் சகோதரரென்றால் உடன்பிறவாதவர்களென்றும் புரிந்துகொள்வது சரியாக இருக்குமா?
@Koduran
4 ай бұрын
ஏன் இப்படி முட்டுக் கொடுக்கிறீர்கள் இயேசுவின் சகோதரர்கள் என்றால் மரியாளின் பிள்ளைகள் இல்லையா? சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் தான் வந்து ஒரே வீட்டில் தங்கியிருப்பார்களா? தான் ஆசாரி வேலை செய்து கொண்டிருக்கும்போது தன் வீட்டில் இருந்து தான் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் கல்யாணத்துக்கு புறப்படவர்களா? ஏன் இப்படி முட்டாள் தனமாக முட்டுக் கொடுக்கிறீர்கள்? அவர்கள் கல்யாணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்தவர்கள் (மரியாள் யோசேப்பூ) அவர்கள் இயேசு பிறந்த பிறகு சாதாரணமாக பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள் அதில் என்ன தப்பு? இல்லாத ஒன்றை மரியாளுக்கு பெரிய சக்தி இருக்கிறது என்று சொல்லி தெய்வமாக வணங்குவது விக்ரக ஆராதனைக்கு சமம். மரியாள் ஒரு மனிதர் அவங்க பரிசுத்தமாக இருந்ததனால் தேவன் தேர்ந்தெடுத்தார் அவ்வளவுதான் அவங்களும் ஒரு இறைதூதர் தான். அப்போஸ்தலர்கள் செய்த அற்புதங்களை கூட மரியாள் செய்யவில்லை ஏனென்றால் அந்த உரிமையை இயேசு மரியாளுக்கு வழங்கவில்லை. எங்கேயாவது மரியாள் அற்புதம் செய்தார் என்று வேதத்தில் உங்களால் காட்ட முடியுமா?
@jenatamilsedits2862
4 ай бұрын
@@maranathakarurthey are Step Brothers
@richardthomas9556
4 ай бұрын
Sss.இயேசுவின் உடன்பிறந்தவர் endru சொல்லவில்லை
@Koduran
4 ай бұрын
@@richardthomas9556 😂😂😂 comedy seiya vendam
@Davidratnam2011
3 ай бұрын
Jesus yesappa bless all
@marystella9500
4 ай бұрын
Also Jesus said to John to take care of mother Mary & never mentioned any brothers. Please sensibly think. I know you all understand this very clearly. But you are adamant not to accept, because we Catholics say so. - you are blind, but thousands & thousands of other Christian believers go to Velankanni to see mother Mary & get favours through her from God Almighty. My friend from other church is wearing Rosary all the time. She loves mother Mary. So many more. Only some pastors missguide the people.
@nijarali9997
3 ай бұрын
قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَـٰمًۭا زَكِيًّۭا⭘ “தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார். அல் குர்ஆன் - 19 : 19
@rosib4447
4 ай бұрын
உண்மையாண சாத்தாண் நீண்தான்
@Agnes-ss3ug
4 ай бұрын
வேத வசனத்தை விசுவாசியாதவனே சாத்தான் இயேசுவே சொல்லியிருக்கரா என்னனைத் தள்ளி என் வார்ததைகளை புறக்கணிக்கிறவனுக்கு நியாயம் தீர்க்கிறதொன்று இருக்கிறது என் வசனமே கடைசி நாளிள் நியாயம் தீர்க்கும்...😮
@nijarali9997
3 ай бұрын
وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَـٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ⭘ “என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான்! எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி!” (என்று நபியே கூறுவீராக!) அல் குர்ஆன் - 19 : 36
@VINOTHKUMAR-pg9no
3 ай бұрын
Praise The Lord ✝️🙏🙏
@nijarali9997
3 ай бұрын
فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًۭا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًۭا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَـٰنِ صَوْمًۭا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّۭا⭘ “உண்டு, பருகி, கண்குளிர்ச்சி அடைவீராக! நீர் எந்த மனிதரையேனும் பார்த்தால் ‘நான் அளவிலா அருளாளனுக்காக நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறி விடுவீராக!” (என்றும் அவர் கூறினார்.) அல் குர்ஆன் - 19 : 26
@johnajithkumar3179
4 ай бұрын
மரியே வாழ்க !!!
@nijarali9997
3 ай бұрын
قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌۭ ۖ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةًۭ لِّلنَّاسِ وَرَحْمَةًۭ مِّنَّا ۚ وَكَانَ أَمْرًۭا مَّقْضِيًّۭا⭘ “அவ்வாறு தான்! ‘இது எனக்கு மிக எளிது. மக்களுக்கு ஒரு சான்றாகவும், நமது அருளாகவும் அவரை ஆக்குவதற்காகவே! இது தீர்மானிக்கப்பட்ட காரியமாக உள்ளது’ என உமது இறைவன் கூறுகிறான்” என்று (ஜிப்ரீல்) கூறினார். அல் குர்ஆன் - 19 : 21
@rocktrockarocktrock-wr4bz
4 ай бұрын
அன்னை மரியா இறைவன் தாய்,
@nijarali9997
3 ай бұрын
قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَـٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا⭘ وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا⭘ وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا⭘ وَٱلسَّلَـٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا⭘ “நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார். அல் குர்ஆன் - 19 : 30,31,32,33
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
இதிலிருந்து .... அன்னை கன்னி மரியா அவர்களுக்கு இயேசு மட்டுமே ... மகன்...❤...
@sagayaselvarasi1747
4 ай бұрын
அன்னை மரியாவே வாழ்க.இயேசு ஆண்டவரின் தாயே வாழ்க பரிந்துரை செய்யும் தாயே வாழ்க பாவிகளை விண்ணுலக வாழ்விற்கு வழிநடத்த இறைமகன் இயேசுவிடம் பரிந்துரை செய்பவரே வாழ்கா
@florenceserina5395
4 ай бұрын
Ave Maria
@user-cr5lh1jq1r
4 ай бұрын
Neemariyallay kavallapaduthinall jasuvayum kavallapaduthinall paduthina mathiri kalla therka darusigalla sathan n pilaykala akini kadall unaku
@nijarali9997
3 ай бұрын
فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًۭا قَصِيًّۭا⭘ அவர் ஈஸாவைக் கருவுற்று, அதனுடன் தூரமான ஓரிடத்தில் ஒதுங்கினார். அல் குர்ஆன் - 19 : 22
@nijarali9997
3 ай бұрын
قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌۭ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌۭ وَلَمْ أَكُ بَغِيًّۭا⭘ “எனக்கு எப்படி குழந்தை உண்டாக முடியும்? எந்த ஆணும் என்னைத் தீண்டியதில்லை; நான் நடத்தை கெட்டவளாகவும் இல்லை” என்று (மர்யம்) கூறினார். அல் குர்ஆன் - 19 : 20
@jeszinthajeszintha3250
4 ай бұрын
வான தூதரின் வார்த்தையைக் கேட்பதற்கு முன்பாக ஒரு வேளை மரியாள் இல்லற வாழ்வுக்கு ஆயத்தமாகி இருந்திருக்கலாம்.ஆனால் வான தூதரின் வார்த்தையைக் கேட்டப்பின் தமது சந்தேகத்தைத் தீர்க்க எதிர் கேள்வி எழுப்புகறார். தெளிவான விளக்கம் பெற்றப் பிறகுதான் தன்னை இறைவனின் அடிமை என்று அர்ப்பணிகின்றார். இதன் பிறகு அவர் ஒருபோதும் மனம் மாறியிருக்க வாய்ப்பில்லை. காரணம் சாதாரண பெணகள் அதிக பிள்ளைகளைப் பெற்றால்தான் பாக்கியவதி. 'உம்மிடம் பிறக்கும் கழந்தை தூயது. அது கடவுளின் குழந்தை என்று அழைக்கப்படும்' என்று வானத்தூதரால் அறிவிக்கப்பட்டப்பின் உலகில் எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத பாக்கியம் தனக்குக் கிடைத்ததால் தன்னை பாக்கியவதி உளமாற சொல்லி மகிழ்ந்திருக்க வாய்ப்பு எத்தனை அதிகம்???? இயேசுவின் இரத்த்தால் கழுவப்பட்ட பாவிகளையெல்லாம் பரிசுத்தவான்கள் என்று ஏற்றுக் கொள்ளும் பெந்தகோஸ்தே சகோதரர்கள் உருவமில்லாத இறைவனுக்கு உரு கொடுக்க தன் உடலையும் உதிரத்தையும் முழுமையாக கையளித்த இறையன்னையை இப்படி இழிவுப்படுத்துவது ஏன்????? இயேசுவின் இரத்தமே மரியாளின் இரத்தம்தான் என்றால் அதை உங்களால் மறுக்க முடியுமா ???? சர்வ வல்லமையும் உள்ள இறைவன் உடலொடு விண்ணகத்திற்கு ஏறிச்சென்ற இயேசு அவ்வாறே 30 வயது மனிதராக விண்ணிலிருந்து இறங்கி வந்து அற்புதங்கள் செய்து, வசனங்களைப் போதித்து பாடுபட்டு சிலுவையில் இறந்து பின்பு உர்த்திருக்க முடியாதா? அவருக்குஒரு மனித உடல் வேண்டும் என்பதற்காக பரலோகமே தேர்ந்தெடுத்த தாயை நீங்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் கவலையில்லை . அவரை தூஷிக்காமல் இருப்பதே உங்களுக்கு நலம். மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருப்பதாக கூறுவதால் நீங்கள் அடையும் நன்மை என்ன? சிந்தியுங்கள்.!!!!!!
@godsson701
4 ай бұрын
அருமை bro.@@user-eb2zp9mz5b
@godsson701
4 ай бұрын
யோசேப்புவை நீங்கள் ஏன் ஆண்மையற்றவர் ஆக்குகிறீர்கள். அவர் ஒரு சராசரி மனிதன். அவருக்கும் உங்களை போல் தாம்பத்ய ஆசை இருக்காதா? திருமணம் செய்வது எதற்கு ? பிள்ளை பெறாமல் குடும்பம் நடத்தவா? மரியாள், இயேசுவை பெற்றபின் பிள்ளை பெற்றாள் என்று கூறுவதால் மரியாளுக்கு என்ன அவமானம் வரும் என்று நினைக்கிறீர். முதல் குழந்தை பெறுமளவும் மட்டுமே அவர்கள் கூடி வாழவில்லை என்று பைபிள் சொல்கிறது. RC கிறிஸ்தவர்கள் சொல்வது போல் பிள்ளைகளை மரியாள் பெறவில்லை என்றே வைத்துக் கொண்டாலும், மரியாளுடன் யோசேப்பு தாம்பத்ய உறவு வைத்து இருப்பார். இதையும் RC கிறிஸ்தவர்கள் மறுப்பீர்கள் என்றால் யோசேப்பு ஆண்மையற்றவர் என்று நீங்கள் கூறுவது போல் ஆகிவிடும்.
@johnbalasundaram2484
4 ай бұрын
@@user-eb2zp9mz5bகுடும்பம் என்கிற உறவு கடவுள் ஏற்படுத்தியது அதை கொச்சையாக நினைத்து துறவற வாழ்வு சிறந்தது என்று நிலைநாட்ட இப்படி தேவ திட்டத்துக்கு எதிராக ரோமன் மார்க்கத்தார் செயல் படுகிறார்கள்
@paradesiofthisworld7447
3 ай бұрын
உண்மையில் அவருக்கு வேற பிள்ளைகள் உண்டு. சகோதரா. வேறு பிள்ளைகள் இருந்தன என்று சொல்வதில் என்ன தவறு. அதுதானே கடவுளின் சித்தம். மனிதன் தனிமையை இருப்பது நல்லது அல்ல என்று அவனுக்கு துணையை உண்டாக்கினார். என்று பைபிள் சொல்குகிறதே. முதல் பேறான மகனை பெருமளவு ம் என்று ஆண்டவர் சும்மா பதிவு செய்து வைக்க வில்லை. ஆபிரகாம். மோசஸ் தாவீது இவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனவே. அது அவமானமா. அதுதான் கடவுளின் சித்தம். உலகத்தில் வாழ்ந்து உலக இச்சை இல்லாமல் வாழுவதே ஆண்டவரின் சித்தம். அல்லாமல் பிள்ளைகள் பெறுவதை பாவம் என்ன்றோ அவமானம் என்றோ பைபிளில் எங்கும் கடவுள் பதிவு செய்யவில்லை. இடையில் சபையின் இருண்ட காலம் என்று அழைக்க படும் கி பி 3. ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையில் மனிதர்களால் புகுத்த பட்ட கொள்கை களை மனதில் இருந்து எடுத்து போட்டு விட்டு கடவுள் என்ன சொல்ல.விரும்புகிறார் என்று உணர பரிசுத்த ஆவியானவர் உதவி செய்யுங்கள் என்று ஜெபித்து பைபிள் படியுங்கள் அப்போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உணர்த்துவார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
@francissebastian2694
3 ай бұрын
Very correct
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
அன்று ஒரேபு மலை காட்சில் ... மோசே இடம்... நீ நின்று கொண்டு இருக்கிற இந்த இடம் ... புனிதமான நிலம் என்றவர் ... நம் தந்தை கடவுள்.... அவர் வார்த்தை மனு உரு (இயேசு) எடுக்க ... எப்படி ஒரு பாவி பெண்ணை தேர்ந்து எடுக்க முடியும்?..... ஆண்டவரின் தாய் என்று... கன்னி மரியாவை... பரிசுத்த ஆவியானவர் கூறினார்.... ஒன்றை மற்றும் நினைவில் கொள்ள வேண்டும்.... இயேசுவே .. தம் இறை வார்த்தை கூறினார்.... "பரிசுத்த ஆவியானவர் வார்த்தைக்கு ... எதிராக கூறுபவர்கள்... இம்மையிலும்.. மறுமையிலும் மன்னிப்பு கிடையாது... என்பதை... நினைவில் கொள்ள வேண்டும்
@jeejinaresh8105
4 ай бұрын
தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் கத்தோலிக்கர்.. கேட்க செவி உள்ளவன் கேட்க கடவன்.. praise the lord Jesus.
@jemimaraj7025
4 ай бұрын
Let us be ready and prepared to meet our Messiah,the Creator.Let not our hearts burdened with unnecessary doubts and explanations.
@joyful_life
4 ай бұрын
இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் வேறு யாரேனும் இருந்திருந்தால் ஏன் சிலுவையில் இயேசு தம் அன்பு சீடனிடம் தன் தாயை ஒப்படைத்தார் அவரும் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டார்? யோவான் 19:27.
@godsson701
4 ай бұрын
வேதம் அறியாத மென்டலே. வேதத்தை வாசி. முதல் குழந்தை (இயேசுவை) பெறுமளவும் அவர்கள் கூடி வாழவில்லை என்றே வேதம் கூறுகிறது. சும்மா எல்லாம் தெரிந்தது போல பீற்றி கொண்டு அழையாதே.
@Koduran
4 ай бұрын
யூத முறைப்படி 30 வயசு தாண்டிய பிறகு தான் ஒருவர் சுயமாக செயல்பட முடியும் அதுவரைக்கும் தன் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து தான் இருக்க வேண்டும், எனவே தன் சகோதரர்கள் யாருக்குமே 30 வயதை நெருங்கவில்லை அதனால் தான் தன் தாயை தன் சீசர் ஒருவரிடம் ஒப்படைத்தார், இயேசுவுக்கு 12 வயது தாண்டும் வரை சகோதரர்கள் யாரும் அதுவரைக்கும் பிறக்கவில்லை என்பது வேதத்தை படித்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும், எனவே அவருடைய சகோதரர்களுக்கு 20 வயதுக்கு உள்ளாக தான் நெருங்கி இருக்க முடியும் அந்நேரம்.
@joyful_life
4 ай бұрын
@@Koduran இது முழுக்க முழுக்க உங்களுடைய கற்பனை தான் இதற்கு எந்த வேத ஆதாரமும் இல்லை
@Koduran
4 ай бұрын
@@joyful_life யூத முறைமைகளை அறிந்து விட்டு வந்து பேசவும். அப்படி என்றால் நீங்கள் பேசி இருப்பதும் முழுக்க முழுக்க உங்கள் கற்பனையே, ஏனென்றால் வேதத்தில் இயேசுவுக்கு சகோதரர்கள் சகோதரிகள் இருப்பதை நிறைய இடத்தில் வேதம் குறிப்பிடுகிறது. சும்மா ஒரு ஆளை கடவுள் ஆக்குவதற்கு நீங்களே கற்பனை கற்பனையாக கதை உண்டாக்குவது. இயேசு ஒருவரை தவிர வேற யாரையும் வணங்குவது விக்ரக ஆராதனைக்கு சமம்.
@joyful_life
4 ай бұрын
@@Koduran அப்படி என்றால் பாஸ்டருக்கு வணக்கம் சொன்னாலும் விக்கிரக ஆராதனை தானே! அன்னை மரியாள் கடவுள் இல்லை. அது எல்லாருக்குமே தெரியும். சகோதரர்கள் என்றாலே உடன்பிறந்தவர்கள் என்பது அபத்தம்.
@nijarali9997
3 ай бұрын
அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன். அல் குர்ஆன் - 9 : 31
@nijarali9997
3 ай бұрын
فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَـٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَـٰذَا وَكُنتُ نَسْيًۭا مَّنسِيًّۭا⭘ பிரசவ வேதனை, ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. “இதற்கு முன்பே நான் மரணித்து, முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று (மர்யம்) கூறினார். அல் குர்ஆன் - 19 : 23
@jenatamilsedits2862
4 ай бұрын
அருமையான தப்பரை
@nijarali9997
3 ай бұрын
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமைப் போன்றது. அவரை மண்ணால் படைத்து, பின்னர் அவரிடம் ‘ஆகு!’ என்று கூறினான். உடனே அவர் (மனிதப் படைப்பாக) ஆகிவிட்டார். அல் குர்ஆன் - 3 : 59
@nanthakumarkumar3211
Ай бұрын
Your explanation is very true. But u continue ur post.because ur head department is not uxept ur spiritual mind. Praise God. Hallelujah.
@nijarali9997
3 ай бұрын
فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا۟ كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِى ٱلْمَهْدِ صَبِيًّۭا⭘ (குழந்தையான) அவரை நோக்கிச் சுட்டிக் காட்டினார். “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்?” என அவர்கள் கேட்டனர். அல் குர்ஆன் - 19 : 29
@user-qr6mc8bx4y
4 ай бұрын
மரியாள் வேறு குழந்தைகள் பெற்றாள் அது பாவம் இல்லை. அதை ஏன் நாம் பாவமாக பார்க்கின்றோம்
@rmarialosus7941
4 ай бұрын
உன்னுடைய அம்மா உனக்கு தெரியாமல்ஒரு பிள்ளையை பெற்று எங்கேயாவது விட்டிருக்கலாம் என்று கூறினால் உன் பதில் இப்படி இருக்குமா.27 புதிய ஏர்ப்பாட்டு நூல்கள் உள்ளன இவர்கள் யாருக்கும் வெளிப்படுத்தாத தூய ஆவியானவர் இவனுக்கு வெளிப்படுத்தினாரா . உன்னைப்போல் ஜால்ரா போடுபவர்கள் இருக்கும் வரை இதை செய்வார்கள் வேதம் எடுத்து வாசி....
@Koduran
4 ай бұрын
பாவம் என்று சொல்லவில்லை அவங்களை தெய்வம் ஆக்குவது தான் தவறு என்று சொல்கிறார்கள்.
@user-sz3ig1xr4v
4 ай бұрын
@@Koduran மரியாவை கத்தோலிக்கர் தெய்வம் ஆக்கவில்லை. எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் என்று தான் கேட்கிறார்கள். மரியாவுக்கு வேறு பிள்ளைகள் பிறந்ததாகவும், கத்தோலிக்கர் சிலைவழிபாடு செய்பவர்கள் என்றும் விவிலியத்திற்கு பொய்யான விளக்கம் கொடுப்பவர்களுக்கு தூய பேதுரு கொடுக்கும் எச்சரிக்கை காண்க 2பேதுரு 1/20. இதற்கு பதில் தேவை.
@user-pm8xf8oo8w
4 ай бұрын
@@Koduran மரியாள் கடவுள் இல்லை.கட வுளின் அம்மா
@Koduran
4 ай бұрын
@@user-pm8xf8oo8w பைத்தியங்கள் பலவிதம் அதில் இது ஒரு விதம் ...
@premaselvakumari5380
4 ай бұрын
இயேசுவின் சகோ ஆனால் மரியாளிடம் இருந்து பிறந்தவர்கள் என்பதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை.
@premaselvakumari5380
4 ай бұрын
தன்னுடைய காமத்தை அடக்க தெரியாதவர்களே மரியாளையும் யோசேப்பையும் குறை கூறுகிறார்கள்
@godsson701
4 ай бұрын
அப்படின்னா சூசையப்பரை ஆசையில்லாத, ஆண்மையில்லாத அப்பர் என்கிறீர்களா?😅😅😅😅😅😅😅😅😅
@s.gabrialnicholas5966
3 ай бұрын
மரியாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள் என்பதும் , மரியாளுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை என்றும் வேதத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை . அதனால் இந்த விஷயம் கடைசி வரை கேள்விக்குறியாக தான் இருக்கும் .இதுக்கு பதில் இல்லை . இதுக்கு நாம ரொம்ப ஆராய்ச்சி செய்யவும் தேவையில்லை
@maranathakarur
3 ай бұрын
தெளிவாக இல்லாத பட்சத்தில் எப்படி மரியாள் வாழ்நாள் முழுவதும் கன்னிகையாகவே இருந்தார் என்று வாதிட முடியும்? இதை ஆராய வேண்டாமா?
@s.gabrialnicholas5966
3 ай бұрын
@@maranathakarur அதாவது பைபிளில் மிகத் தெளிவாக இல்லை என்று தான் சொன்னேன் .சுருக்கமாக போட்டு இருக்கிறது . அதுக்கு என்ன பதில் என்பது எனக்கு நன்றாக தெரியும் . ஆராய்ந்தேன் எனக்கு எப்போதோ தெரிந்து விட்டது .ஆனால் அது நீங்கள் சொல்லும் பதில் அல்ல
@s.gabrialnicholas5966
3 ай бұрын
@@maranathakarur மரியாள் கடைசிவரை கன்னிகையாக வாழ்ந்தவரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கடைசிவரை ஒரே புருஷன் உடைய மனைவியாக வாழ்ந்தார் ..
@joyful_life
4 ай бұрын
ஆதி. 13:8 ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். அப்படி என்றால் ஆபிரகாமும் லோத்தும் உடன்பிறந்த சகோதரர்களா? ஆபிரகாமுக்கு லோத்து என்ன உறவு? யூதக் கலச்சாரம் தெரியாமல் பொய்யான தகவலை பரப்புவது பாவமா? இல்லையா? உனக்கும் ஸ்திரீக்கும் பகையை உண்டாக்குவேன் என்று பிதாவாகிய தேவன் சொன்னார். அன்னை மரியாளுக்கும் பிசாசுக்கு பகை. உனக்கும் அன்னை மரியாளுக்கும் என்ன பகை? ஏன் பகை? நீ பிசாசா?
@Catholic_child.
4 ай бұрын
ஆமாம், அது கூத்தாடும் பிசாசு 💃💃💃💃👹🐍🐍🤡
@godsson701
4 ай бұрын
ஆக யோசேப்பை 9 என்கிறீர்கள். ஆண்மையற்றவன் என்கிறீர்கள் அப்படி தானே ? பொண்ணாட்டியை ஏற்றுக் கொள்வது கூடி வாழ தானே.
@joyful_life
4 ай бұрын
@@godsson701 கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கிறுக்குத்தனமாக உளற கூடாது
@godsson701
4 ай бұрын
@@joyful_lifeஎந்த மென்டலும் நல்ல பதிலை ஏற்றுக் கொள்ளாது. நீ வேதம் வாசித்து புரிந்துக் கொள்ளாத மென்டல் என்பது உன் பதிவு மூலம் தெரிகிறது. வாயை மூடு மென்டல் .😅😅😅😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@godsson701
4 ай бұрын
@@joyful_life மென்டல் நீ தான் வேதம் வாசியாமல் உளறிக் கொண்டு திரியாதே.
فَنَادَىٰهَا مِن تَحْتِهَآ أَلَّا تَحْزَنِى قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّۭا⭘ அதன் அடிப்புறத்திலிருந்து அவரை (வானவர்) அழைத்து, “கவலைப்படாதீர்! உமது கீழ்ப்புறத்தில் ஒரு நீரோடையை உம் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்” என்றார். அல் குர்ஆன் - 19 : 24
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
உங்கள் கருத்து தவறு... மரியாள் ஆண்டவரின் தாய்... பரிசுத்த ஆவியானவர் சொல்லியது... எலிசபெத் வழியாக ....
@antonysatheeshpovas4612
4 ай бұрын
Ave maria
@nijarali9997
3 ай бұрын
مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَـٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ⭘ பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும். அல் குர்ஆன் - 19 : 35
@juliemary4980
4 ай бұрын
உங்களை பிரதர் என்று கூப்பிட்டால் நீங்கள் கூப்பிடுபவர்கள் எல்லாருக்கும் உடன் பிறந்த சகோதரர் ஆகி விடுவீர்களா?
@loodsarulnayaky670
4 ай бұрын
😂
@jeejinaresh8105
4 ай бұрын
தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் கத்தோலிக்கர்.. கேட்க செவி உள்ளவன் கேட்க கடவன்.. praise the lord Jesus.
@DevJanu
4 ай бұрын
ஆம். ஆதாம்மின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே இதில் என்ன சந்தேகம்.
@mobismobis849
4 ай бұрын
சரி யாகசொன்னீர்கள் 🤣🤣
@mobismobis849
4 ай бұрын
ஐழூள
@nijarali9997
3 ай бұрын
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًۭا شَرْقِيًّۭا⭘ فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًۭا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًۭا سَوِيًّۭا⭘ இவ்வேதத்தில் மர்யமையும் நினைவுகூர்வீராக! அவர் தமது குடும்பத்தாரை விட்டும் விலகி கிழக்குப் பகுதியிலுள்ள ஓரிடத்தில் தனித்திருந்தபோது, அவர்களை விட்டும் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது அவரிடம் (ஜிப்ரீல் எனும்) நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழு மனிதராக அவருக்குக் காட்சியளித்தார். அல் குர்ஆன் - 19 : 16,17
அன்பு சகோதரரே உலகத்தில் உயிருடன் இருக்கும் வரை உணவு உண்ணவும் பிழைப்புக்காக உழைக்கவும் அநேக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உங்களைப் போன்றவர்கள் இப்படி பேசியும் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் உங்களுக்குகாக செபிக்கிறேன் மனம் மாறுங்கள்.
@nijarali9997
3 ай бұрын
ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ⭘ இவரே மர்யமின் மகன் ஈஸா! எதில் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றிய உண்மையான கூற்று இதுவே! அல் குர்ஆன் - 19 : 34
@nijarali9997
3 ай бұрын
فَأَتَتْ بِهِۦ قَوْمَهَا تَحْمِلُهُۥ ۖ قَالُوا۟ يَـٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًۭٔا فَرِيًّۭا⭘ يَـٰٓأُخْتَ هَـٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمْرَأَ سَوْءٍۢ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّۭا⭘ அவரைச் சுமந்து கொண்டு தமது சமுதாயத்தாரிடம் வந்தார். “மர்யமே! மோசமான காரியத்தைச் செய்து விட்டாய்! ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உமது தாயாரும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லையே!” என்று அவர்கள் கூறினர். அல் குர்ஆன் - 19 : 27,28
@michaelantonyammal2384
3 ай бұрын
எதை சொல்கிறோம் என முயற்சி த்து கிறித்து இயேசு வைதான் இகழ்கிறீர்கள். நீங்கள் brother எனும் உரிமை க்கு தகுதி யற்றவர்
@jazizsamuel8869
4 ай бұрын
முதலாவது பிறக்கும் எந்த ஆண் பிள்ளையும் கர்த்தருக்கு பரிசுத்தம் என்று எழுதியிருக்கிறபடி அவருடைய பெற்றோர் அவருக்கு புறாவை காணிக்கையாக செலுத்தினார்கள் என்று உங்கள் வேதத்திலும் இருக்க மரியாள் வேறு பிள்ளை பெறவில்லை அல்லது இயேசுவுக்கு சகோதரர்கள் இல்லை என்று நீர் எப்படி கூறமுடியும்?
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
அன்னை கன்னி மரியாவின் மாசற்ற திரு இருதயத்தையும்...அவர் மகன்... நம் மீட்பர் இயேசு கிறிஸ்து திரு இருதயத்தையும்.... தயவு செய்து காயம் படுத்தாதீர்கள்...
@vincentroch9742
4 ай бұрын
இந்த பதிவு உங்கள் நம்பிக்கையை ஒருவேளை காயப்படுத்தலாம், ஆனால் எது உண்மையோ அதை காயப்படத்தவில்லை. திருமறை என்ன சொல்கிறதோ அதவே சத்தியம் நம்முடய நம்பிக்கையல்ல.
@svbritto4u
4 ай бұрын
உங்களுக்கு அன்னை மரியா வை கேவலப்படுத்த வேண்டும் என்பது நோக்கம் என தெரிகிறது. ஒரு வேளை கத்தோலிக்க கிறித்தவர்களின் நம்பிக்கை உண்மை என்றால் இயேசுவின் தாயை இயேசுவின் பிறப்பை சந்தேகப்படுவது போல் ஆகும். இதனால் என்ன பலன் கிடைக்கும். போய் உங்கள் பிறப்பை குறித்து உங்கள் பெற்றோர்களிடம் ஆராய்ச்சி நடத்துங்கள்.
@AugestinJebakumar
4 ай бұрын
முதலில் வீடியோவை முழுமையாக பாருங்கள். பிறகு வேதத்திலிருந்து ஆதாரத்துடன் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுவது ஆக்கப்பூர்வமான இருக்கும் ❤
@user-cr5lh1jq1r
4 ай бұрын
10:15
@user-sz3ig1xr4v
4 ай бұрын
மரியாவை கேவலப்படுத்துவதை இயேசு ஏற்றுக்கொள்வார் என்பது 21 ம் நூற்றாண்டின் கள்ள தீர்க்கதரிசிகளின் புதிய கண்ணோட்டமாக தெரிகிறது. இவர்கள் விவிலியத்தை சுயநல கண்ணோட்டமாக விளக்கம் கொடுப்பதாக தெரிகிறது. இவர்களுக்கு பேதுரு கொடுக்கும் எச்சரிக்கை காண்க 2பேதுரு 1/20.
@Abinesh-if6nf
4 ай бұрын
நீதிமொழிகள் 8 35. என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். 36. எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது. இந்த தேவ ஞானமாகிய மரியாள் என்பவள் மறைக்கப்பட்ட மறைபொருள். தேவனுக்கு சித்தமானவர்கள் அந்த மகா மகிமையின் தாயைக் குறித்து அறிந்தே தீருவார்கள். ஆமென்.
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria
@user-pm8xf8oo8w
4 ай бұрын
மரியாள் இயேசுவின் ( கடவுள்) அம்மா. பரம பிதாவின் பிரியமான மகள் பரிசுத்த ஆவியால் கருவுற்ற ஆவியானவரின் மணமகள் இது மறைபொருள். மூடருக்கு புரியாது. மரியாளை சாத்தானுக்கு பிடிக்காது. இயேசு புதிய ஏற்பாட்டின் ஆதாம் மரியாள் புதிய ஏற்பாட்டின் ஏவாள். நாம் அனைவரும் அவர்களுடைய பிள்ளைகள்
@maranathakarur
4 ай бұрын
மிக மோசமான விளக்கம்
@Catholic_child.
4 ай бұрын
@@maranathakarurthat's for you people 👹👹🐍🐍🐍👹💃👎
@jeyarajpaulraj4389
4 ай бұрын
Worst explained
@user-pm8xf8oo8w
4 ай бұрын
@@maranathakarur இதைதான் இது மறைபொருள் மூடருக்கு புரியாது சாத்தானுக்கும் பிடிக்காது என்று எழுதினேன்.இப்போது புரிகிறது நீங்கள் யார் என்று
@Catholic_child.
4 ай бұрын
@@jeyarajpaulraj4389 2 Peter 3:16🥱👹👹👹💃💃👎🤡
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
இயேசுவின் விண்ஏற்பு பிறகு... பரிசுத்த ஆவியானவரை... பெற்ற பேதுரு, யோவான், யாக்கோபு, பவுல், எழுதிய நூல்களில் எபிரேயர், காலாதியர் , திரு நூல்களில் எபிரேய மக்களை.. காலாதிய மக்களை.. சகோதர... சகோதரிகளே... என்று..என்று குறிப்பிடுகின்றது... அதற்கு நீங்கள்... பேதுருவின். சகோதரர்கள்... என்றும்... பவுல்.. சகோதரிகள் என்றும்...எபிரேய மக்களை... காலாதிய மக்களை.. பொருள், அர்த்தம்.. கொள்ள முடியும் மா?
@maranathakarur
4 ай бұрын
இது அர்த்தம் உள்ள கேள்வியாகத் தெரியவில்லை என்றே நம்புகிறேன்.
மரியாளை ஏன் இயேசு கிரித்து யோவானிடம் ஒப்படைத்தார் யோசேப்பு மற்றும் செபேதேயு இரு குடும்பங்களுமே வில்லங்கமானவர்கள் ஒன்று இயேசுவை மதி மயங்கியவர் என்று சொல்லி பிடிக்க வந்தது அடுத்தது மோட்சத்தில் தங்களுக்கு reservation கேட்டது யோவானையும் மரியம்மயாரையும் இணைத்து இறைவன் ஒரு புதிய குடும்பத்தை உருவாக்கினார் (உறவு முறைப்படியும் யோவானுக்கு மரியாள் சித்தி அல்லது பெரியம்மா தான் ) இறைவன் இணைத்த இந்த குடும்பத்தின் பலன் இன்னும் சில நாட்களிலேயே தெரிந்தது ஆம் அப்போஸ்தலர்கள் இயேசுவின் தாயார் மற்றும் அவரின் சகோதரர்கள் ஒன்று கூடி பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருந்தனர் இந்த மாற்றம் இயேசுவானவரின் அந்த 3ம் வசனத்தால் வந்தது
மரியன்னைக்கு குழந்தைகள் இருந்ததால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
@selvag2014
4 ай бұрын
The Catholic very best in the protestant in the CSA in the West flow
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
ஒருவரும் வாசம் செய்ய கூடாத ஒளில் இருப்பவர் நம் ஆண்டவர்.. இயேசு... .. ஆகவே அன்னை கன்னி மரியாவை... உனக்கும் ...பெண்ணுக்கும் .... உன் வித்துகும் ... அவள் வித்துக்கும் .... என்று தொடக்க நூலில் முன் குறிதார்.. தந்தை கடவுள்...
@maranathakarur
4 ай бұрын
இந்த வசனம் மரியாள் மீட்பதற்காக யுத்தம் செய்ததாக விளக்குவது தவறு. 3:15 பின் பகுதியை வாசியுங்கள். அதுவே சரியான விளக்கம் தருகிறது.
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
@@maranathakarur .... திருவெளிபாட்டு 12 முழுவதையும் தயவு செய்து முழுமையாக படியுங்கள்...
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
@@maranathakarur ... அன்னை கன்னி மரியாவை போல்... (தொடக்க நூலில் 3:15.... மற்றும்.... திருவெளிபாடு 12 முழுதும்.)....உள்ளத்தில் இருத்தி தியானம் செய்யுங்கள்..... நிறை உண்மை நோக்கி வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்...
@Abinesh-if6nf
4 ай бұрын
சங்கீதம் 2 6. நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். 7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; 8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 10. இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
@poobalarayangr9751
3 ай бұрын
நாம் ஒருவர் மற்றொருவரை brother, sister என்றும்,மேடை ஏறி சகோதர,சகோதரிகளே என்றும் கூப்பிடுகிறோமே நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளா?
@eatalimited
2 ай бұрын
We doesn't have any rights to do research on god. As Eve doesn't believe god. So, that she was caught by evil. The same way we should not do research on god. It gives the mean that we are doubting himself which makes sense less. There is no difference between Pentacost and Catholic. It all refers to one god which is our mind and heart whom we are. So, try to speak good things and its sufficient that god says us to follow the 10 commandments and don't try to spread hatred about Mariam.
@aroulradjoumothermaryformy2591
4 ай бұрын
திருக்குர்ஆன் அன்னை மரியாளின் புனிதத்தை பெருமைப்படுத்த உமக்கு இந்த வீன் வேலை எதற்கு
Mother Mary is a Virgin. She gave birth to only one son that is Jesus . When v meet someone or talk to someone v always day. Brother, how r you. / Brother where r you going. This saying of brother ,doest mean, he is born in ur family. In ur mother'womb. V usually say brother/sister.
@jacintacruz1135
3 ай бұрын
Say.
@sujanajosna2906
4 ай бұрын
Ama pastor neenga சொல்லுவது மிக மிக சரியானது எங்க ❤❤❤
@user-do3zq9gq2c
3 ай бұрын
Foolish statement. St. Virgin Mary is not a lay women. You are dishonoring St. Mary.
@lilyxavier8648
3 ай бұрын
God forbid you from this sin against Holy Spirit. Fools will interpret whatever they want.
@sugansolomon8947
4 ай бұрын
யோவான் 7:4 வசனம் உனக்கு தான் புரியூதா
@enthalaivarkamarajar7569
4 ай бұрын
சகோதரரே நீங்க ரொம்ப கெட்டிக்காரன். இப்படி காணொளி போட்டால்தான் நிறையபேர் பார்ப்பார்கள். நிறைய சம்பாதிக்கலாம்.
சரியான விளக்கம். பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சென்ற போது அவருக்கு வயது 12 . (லூக்கா 1:42). பண்டிகை நாட்கள் முடிந்து நாசரேத் திரும் பும் போது இயேசு எருசலேமிலே இருந்து விட்டார். மரியாளுக்கு பல பிள்ளைகள் இருந்ததினால் சிறிய பிள்ளைகளை கையில் கவணமாக அழைத்து வரும்போது பெரிய பையன் தங்களோடு நடந்து வருவதாக எண்ணித் தான் அவர்கள் நடந்து சென்று இருக்கவேண்டும். இயேசு ஒரே பிள்ளையாக இருந்து இருந்தால் எந்த தாயாவது விட்டு வைந்து இருப்பார்களா?
@sagayaselvarasi1747
4 ай бұрын
நாம் எப்படி வாழக் கூடாது என்பதை நம் வாழ்க்கை பாதையை சரிசெய்து இயேவை பின் பற்றி வாழ்வவோம் மரியாளின் கன்னி த்தன்மையை எடுத்துறைக்க மாசுப்படுத்த ஆண்டவர் அழைக்கவில்லை அழைத்தவரின் திட்டத்தை உணர்ந்து இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரை போற்றி புகழ்ந்து ஆராதித்து பலகோடி நன்றிகள் கூறுவோம்
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
இயேசுவை கண்டவுடன் நானும் ... உன் தந்தையும் .. மிகுந்த கவலையோடு தேடி கொண்டிருந்தோம் என்றே திருவீவிலியம் கூறுகிறது... அங்கு.. அன்னை கன்னி மரியா உன் சகோதரரும் , உன் சகோதரிகளும் ... தேடி கொண்டிருந்தோம்.. என்று கூறவில்லை... ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்... அன்று பாஸ்கா திருவிழா எப்டி எருசலேமில் நடந்தது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்... ஆண் திரு பயணிகளுக்கு என்றும்..பெண் திரு பயணிகளுக்கு என்றும் தனி தனியே சென்று இறைவனை வழி பட வேண்டும்...
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
உங்களுடைய கருத்து .. முழுவதுமாக ... யோகீகென்ற வண்ணமாக உள்ளது... ஆனால் உண்மை இல்லையே..
@user-wf9sx8vk9x
4 ай бұрын
This message not truly, first and last please stop
@lkuttyrajan3246
4 ай бұрын
120 Person koodijebithaargal appo kooda Mariam en pillaigal ena engeyum sollavillai .Oru Thaai kulanthaigalai name sollamale eruppaala?Petha pillaikku entha ammavum name vaikkathu eruppangala?
@user-oj1vq5dz2o
4 ай бұрын
Tamil culture is similar to Hebrew culture. So cousins are called, brothers and sisters. Do not speak anything with your limited ķnowledge of the Bible
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
அன்னை கன்னி மரியா பற்றி... திரு குரான்... அவர் பரிசுத்த வாழ்கை பற்றி அழகாக கூறுகிறது..❤
@maranathakarur
4 ай бұрын
இயேசுவைப் பற்றி குரான் சொல்வதை ஏற்க முடியுமா? ஏன் இந்த விபரீத பிரயோகம்? உங்களுடைய விருப்பத்தை நிலைநாட்ட இயேசுவை மறுதலிப்பவர்களை மேற்கோள் காட்டுவது நியாயமா?
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
@@maranathakarur திருக்குரான்... அன்னை கன்னி மரியாவை புனிதமான இயேசுவின் தாய் என்றும்... மற்றும் இயேசுவை.. நபி என்றும்... இறை தூதர் என்றும்.. மரியாதை செய்கின்றார்கள்.... ஆனால் இயேசுவின் பெயரால் பரிசுத்த ஆவியை.. திரு முழுகில்.. பெற்ற உங்களை போன்ற சிலர்... பரிசுத்த ஆவிக்கு ... எதிராக ... அவருடைய வார்த்தைக்கு எதிராக ... அன்னை கன்னி மரியாவின் திரு இருதயத்தை காயம் படுத்துவது ஏன்??? இதனால் அவர் ஒரே மகன் இயேசுவையும்... காயம் படுத்துவது ஏன்?...
@edisona608
4 ай бұрын
600 years aparam ezhudhina kadhaya vida Jesus disciples ezhudhina sarithiratha nambunga
@user-qr6mc8bx4y
4 ай бұрын
குரான் என்ன கூறுகிறது தெரியுமா? ஈஸாவையும் அவர் தாயும் கடவுள் இல்லை
@user-qr6mc8bx4y
4 ай бұрын
குரான் சொல்லுகிறது. (ஈஸா இயேசு ) மரியம் இவர்கள் இறைவன் இல்லை அல்லாஹ் மட்டுமே இறவன் சொல்லுது உண்மையாக.
@Koduran
4 ай бұрын
மரியாள் திருமணத்துக்கு முன்பு மாசற்றவராக இருந்தாலும் அவர் கடவுளுக்கு பயந்து இருந்தார், கடவுளுக்கு பிரியமாக வாழ்ந்தார், அதனால் தான் தேவன் அவங்கள தேர்ந்தெடுத்து அவங்க வழியாக உலகத்திற்கு வந்தார், அதன் பிறகு மரியாள் ஆண் தொடுதலோடு மற்ற பிள்ளைகளை பெற்று சாதாரண ஒரு ஆட்களைப் போன்று ஆனார், அதற்காக அவர் பாவம் செய்தார் என்று அர்த்தமில்லை, இயேசு மரியாளை அதன் பிறகு எந்த ஒருடத்திலும் அவர் சொல்லவில்லை எதற்கும் எடுத்துக்காட்டாக பயன்படுத்துவோம் இல்லை, தன்னுடைய சீஷர்களை தேர்ந்தெடுத்தார் அவர்களை தான் பயன்படுத்தினார், அவர்களுக்குத்தான் தன் பக்கத்தில் 12 ஆசனங்களை ரெடி பண்ணுவேன் என்று சொன்னார், அவர்களை தான் உலகத்திற்கு சுவிசேஷம் சொல்ல அனுப்பினார். உங்கள் தாய் காத்திருக்கிறார் என்று சொன்னபோது கூட இயேசு என்ன சொன்னார் தெரியுமா யார், யார் சகோதரியும் தாயும் என் பேச்சைக் கேட்டு அதன்படி செய்கிறவர்ளே எனக்கு தாயும் தந்தையுமாய் இருக்கிறார்கள் என்று சொன்னாரு. அந்த இடத்தில் கூட மரியாளை இயேசு தனித்துவமாக குறிப்பிடவில்லை, மரியாள் சொல்லி தான் முதல் அற்புதத்தை செய்தார் என்பது தவறு ஏனென்றால் அவரிடம் கேட்ட எல்லாருக்கும் அவர் அற்புதம் செய்தார், வேதம் அதன் பிறகு மரியாளை பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. இறைவன் நமக்காக இருக்க அவர் சொல்லிய வழியில் அவரைப் போற்றுவதை விட்டுவிட்டு பைபிள் சொல்லாததை எல்லாம் செய்து மற்றவர்களை வழிபடுவது தவறு. இயேசு மாத்திரமே மெய்யான தேவன் ❤. மரியாள் பரிசுத்தம்தான் ஏனென்றால் தேவனே தேர்தெடுத்தார் அதனால் அதற்காக அவர் ஒன்றும் தெய்வமல்ல, அந்த பாக்கியத்தை தேவன் கொடுத்த பொழுது மரியன்னை பெருமை கொள்ளவில்லை தன்னை தாழ்த்தினார், அவங்களும் தேவனுக்கு ஒரு அடிமைதான் உலகப் பிரகாரமாக தாயாக இருந்தாலும் பரலோகத்தில் அவரை புகழ்ந்து கொண்டிருக்கும் தேவனுக்கு அடிமைதான் மரியாள். அங்கே போய் என் மகன் என்று சொல்ல முடியாது சொன்னால் எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? தேவன் தன் திட்டத்துக்காக இவரை தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தும் பிறகும் யோசேப்போடு குழந்தை பெற்றுக் கொண்டார், சரி அது திருமணமானதால் தவறு இல்லை தான் இருந்தாலும், அவர் அதன் பிறகு ஒரு சாதாரண மனிதரைப் போல் நடந்திருப்பது தெரிகிறது. அவங்களுக்கு மரியாதை நம்மில் இருக்க வேண்டும் இருந்தாலும் இயேசு ஒருவரையே வணங்க வேண்டும்.❤
@johnsanbabujohnsonbabu7171
4 ай бұрын
இயேசு ஒருவரே கடவுள் உண்மை தான் மரியாள் ஒருபோதும் தன்னை கடவுள் ஏன்று சொல்லவில்லை கத்தோலிக்க திருசபையும் அப்படி சொல்லவில்லை நீங்க ஒன்று புரிந்துகொள்ள வேண்டும் கடவுள் உங்களுக்கு தோன்றி உன் வாழ்நாளில் இனிமேல் யாரிடமும் பேசக்கூடாது என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்களே செய்வீர்கள் என்றால் இயேசு பிறப்பதற்கு முன்பே கடவுளின் அருளை கண்டடைத்தவர் அவர் பரிசுத்த வாழ்வை வாழ்ந்து இருப்பாரா இல்லையா 15 தான் நூற்றாண்டு வரை ஒரே ஒரு திருசபை மட்டும் தான் இருந்தது இந்த 5நூற்றாண்டில் 60 திருசபை உருவாகிவிட்டது பைபிள் ஏல்லோருடைய கைகளில் கிடைத்தவுடன் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றார்கள் கத்தோலிக்க திருசபையில் பைபிள் டீச்சிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும் முடிந்தால் கத்தோலிக்க திருசபையில் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் சகோதரா உங்களுக்கு எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும் ஆமென்
@Koduran
4 ай бұрын
@@johnsanbabujohnsonbabu7171 இயேசு தான் கடவுள். கடவுளின் அருளைக் கண்டவரா😂. நீங்கள் நல்ல விளக்கம் கொடுக்கிறீர்கள் 😂. இயேசுவே ஆதி
@glscapcapacitor1783
4 ай бұрын
சூசையப்பர் எந்த இடத்தில் இருக்கிறார்.
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு... திரு விவிலியத்தில் இள வயதில் இருந்தார்... என்று குறிப்பிடவில்லை.... அப்டி இருக்க... நீங்கள் எப்டி கூறலாம்?
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
இந்த கருத்துக்கு பதில் சொல்ல முடியும் மா?...
@Agnes-ss3ug
4 ай бұрын
@@silvesterstalin-jt9qwமுதிர லாயதாய் இருந்தர் என்று உங்களாள் கூறமுடியுமா?
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
அப்போ... இந்த பதிவில் ஏன் ... யோசேப்பு இள வயது உடையவர் என்று பதிவு செய்தீர்கள் .. .. அப்போ... உங்கள் முழு பதிவும்... சத்தியத்தை.... சத்தியமாக கூறவில்லை ... என்றும்... உங்கள் சுய நல புரிதலோடு ... பதிவு செய்து உள்ளீர்கள்.. என்றும் தெரிகிறது ..
@maranathakarur
4 ай бұрын
முதிர் வயதான ஒருவருக்கு கன்னிகையை நியமித்துக் கொள்வது நீதிமானுக்கு அழகா?
@silvesterstalin-jt9qw
4 ай бұрын
அது இறை திட்டம் ... அன்னை கன்னி மரியா மற்றும் யோசேப்பு .. கீழ் படிந்தார்கள்... இயேசு, அன்னை கன்னி மரியா, யோசேப்பு என்ற திரு குடும்பத்தை இறைவன் உருவாக்கினார்..
@mobismobis849
4 ай бұрын
பிச்சக்காரன் உன் அம்மாவை(அம்மா தாயே)என்று கூப்பிட்டா அம்மாவாகிவிடமுடியுமாநாயே
@williamwatts8331
4 ай бұрын
பரிசுத்த வேதத்தின் படி நல்ல பதிவு பிரதர் வாழ்த்துக்கள்
@rufuschristy3612
2 ай бұрын
பிறகு எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்.
@user-ri1ld8qw6h
4 ай бұрын
அருமையான விளக்கம்.. ஐயா 👌🤝👍🙏
@jecinthasathish5274
4 ай бұрын
அருமையான விளக்கம் பாஸ்டர்,👍
@user-bj9ne3gv9v
3 ай бұрын
இதில் ரோம கத்தோலிக்க சபை சொல்வதுதான் மிக சரி
@prabu007prabu
4 ай бұрын
Brother இந்த பைபிள் யார் உங்களுக்கு தந்தது....ரோமன் கத்தோலிக்கம் தான் தந்தது... brother.. நீங்கள் எது பேசினாலும் தாய் திருச்சபை இருந்து பேசி இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்..
@isaacpurushothamanisaac2894
4 ай бұрын
கத்தோலிக்க சபை தாய் சபையா? இதைக் குறித்து என்னோடு விவாதிக்க தயாரா? தயார் என்றால் பதில் அனுப்புங்கள் .பிறகு என்னுடைய கைபேசி எண்ணை உங்களுக்கு தருகிறேன்.
@prabu007prabu
4 ай бұрын
உங்கள் எண்ணங்கள் நன்றாக இல்லை.. நாம் பொதுவாக பேசுவோம்..அப்போதுதான் எல்லோருக்கும் புரியும்... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை ..பைபிள் உங்களுக்கு தந்தது யாரு..அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..திருச்சபை பற்றி பிறகு பேசலாம்..
Пікірлер: 334