Om nama shiva ya... Aruthala irukku thozhi kastathula aluthutu irunthen
@sujathababu9604
3 жыл бұрын
Sir can you please share the lyrics in English it is so true
@lakshmik2535
3 жыл бұрын
@@GRMau8 be
@kokilanng
3 жыл бұрын
@@sujathababu9604 mm9mmmooml9m
@nadaikkalam5781
3 жыл бұрын
) 0123
@mountartandcrafttamilmount3649
3 жыл бұрын
@@sujathababu9604 0i
@ksubbaramani9373
3 жыл бұрын
இது மனிதகுரல் அல்ல தெய்வத்தின் குறள் உயிரை உருக்கும் குறள் பாடியவருக்கு அருமையான பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு
@BabuBabu-kp7sg
2 жыл бұрын
நிச்சயமாக மனதை உருக்கும் கூடிய ஒரு பாடல் உயிர் உள்ள வரை மறக்க முடியாத பாடல்
@user-ph3eb4cg5z
2 жыл бұрын
சரியாக சோல்லியிருக்கிரீர்கள்
@subuglory
2 жыл бұрын
அது குறள் இல்லை குரல்
@sivasubramaniam3811
2 жыл бұрын
வாழ்கை தத்துவம்
@marimuthukumarmari5343
Жыл бұрын
@@BabuBabu-kp7sg i
@durgadurgap6648
2 жыл бұрын
எனக்கு தாய் முதல் கணவர் வரை எல்லாம் உறவுகள் இருக்கிறது இருந்தும் நான் மனதால் நான் அனாதை போலவே இருக்கும்.. என் அப்பா அம்மா எல்லாம் என் சிவன் மற்றும் அப்பா ஓம் சிவாயநம போற்றி நன்றி
@krishnadhasthavamunishi1335
Жыл бұрын
Yes absolutely
@Alonerolex7
Жыл бұрын
Unmai than
@oviya6381
Жыл бұрын
Me also
@sudhasanthi4391
Жыл бұрын
நாநும்தான்🙏🙏🙏🙏🙏
@manigandan892
Жыл бұрын
Me also feeling my daughter in law
@nethajim7425
Жыл бұрын
இந்தப் பாடலில் கண்ணீர் வந்தது ஏன் என்று தெரியவில்லை ஆனந்த கண்ணீர் யாருக்கெல்லாம் வந்தது
@mahendirandiran7243
Жыл бұрын
தாய் தந்தையரை இழந்து வாழும் உள்ளங்களுக்கு இந்த பாடல் இதயத்திற்கு இதமான வார்த்தைகளால் அடங்கிய பாடல் அம்மா 🙏🙏🙏
@dhayabarankalaiarasu9694
3 жыл бұрын
என்னை போல அநாதைக்கு, மாமருந்து இந்த பாடல், என் தாயின் நினைவுகள் வந்து சென்றன 😭, ஒம் நம சிவாய🙏 நன்றி 🙏சகோதரி
@pushpavadivel1760
3 жыл бұрын
என்ன குரல் அப்பப்பா செவி செய்த பாக்கியம் என் தாய் தந்தை இருவரும் ஒரே நாளில் 10 நிமிட விதியாசத்தில் இந்தனர் 3 வருடங்கள் ஆனால இன்று ம் என் மனம் அவர்களை நினைத்து அருகின்றேன்இந்தப் பாடல் அமைதியான மன அமைதி தந்தது நன்றிகள் தாயே உன்னைவனங்குகிறேன்
@kprsananth1892
3 жыл бұрын
En kanavar erunthu 2 years ahuthu ennaku age 26 ennaku enna padal arutha
@gunavigneshwarn6528
2 жыл бұрын
இவ்வுலகில் அனாதை என்பது இல்லை இறைவன் இருக்கும் வரை
@@gunavigneshwarn6528 என்னோட நிலைமை என்னக்கு தான் தெரியும் நண்பா தாய் இல்லாத நிலமை வலி வேதனை
@UmaUma-kt5ld
2 жыл бұрын
பாடலைக் கேட்கையில் கண்கள் குளமாகின்றன. ஏதோ செய்கிறது.....மனம் பாரமாகிறது.....
@sundaramoorthy8415
3 жыл бұрын
எத்தனையோ பிறவி எடுத்து இந்த பூமியில நாம் மனித யாத்திரை வந்திருக்கோம் இந்த பிறவியில் என் அப்பன் ஈசனுக்கு தொண்டு செய்து விடை பெறுவோம். 🙏🙏ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@v.s.janardhanamvellore6050
3 жыл бұрын
Om namasivayanamah
@kanrajur8283
2 жыл бұрын
❤💚🙏🙏🙏🙏🙏🙏
@laxmimalar2801
2 жыл бұрын
ஓம் நமசிவாய
@revathiraj3158
3 жыл бұрын
மறதியை போல் ஒரு மாமருந்தில்லை
@kalaivanikalaivani344
3 жыл бұрын
Yes sis
@thenmozhideepthi8902
3 жыл бұрын
வைரமுத்துவின் அழகான வரிகள்... வாழ்க்கையின் யதார்த்தம் இதுவே .. ஆனால் நம் மனம் தான் அதை ஏற்க மறுக்கிறது ...
@nainagoundarchinnathambian4776
Жыл бұрын
இது வைரமுத்து எழுதியது இல்லை
@KrajaRamaao
3 жыл бұрын
மனதை மயக்கும் குரல்,பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் உயிரை உருக்குகிறது.
@rathigaprabhakaran7231
3 жыл бұрын
😭😭
@alamelualameluchidambaram8762
2 жыл бұрын
+ என்அப்பனின் பாடலைக் கேட்டு கொண்டே இருக்க லாம்பாடியவருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@rukmaniruku8939
Жыл бұрын
P0
@revathis7710
3 жыл бұрын
என் அப்பாவின் இறப்பு நியாபகம்..... கண்ணில் கண்ணீர்.... அருமையான குரல் 100 வருடம் வாழ கடவுளை வேண்டுகிறேன் ❤
@rajeswarit7013
3 жыл бұрын
Thambi amma iraputhangamudiyavillai
@arumugamv6341
3 жыл бұрын
🙏🤟
@rathigaprabhakaran7231
3 жыл бұрын
என் அப்பாவின் நினைப்பு வந்தது 😭😭😭
@gunavathymaniam6290
3 жыл бұрын
🙏🙏🙏..யாமும்.. அதே நிலையில் 🙏🙏🙏 சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🙏
@sasivenkat5633
3 жыл бұрын
En.. Appa nenaipu vanthuruchu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muthukumarkkmkumar6648
3 жыл бұрын
பாடிய திருவாய் வாழ்க வாழ்க
@ramachandirans9877
3 жыл бұрын
super
@shanthip1327
3 жыл бұрын
அப்பா இறந்து பத்து ஆகிறது.அப்போ இருந்தே இந்த பாடலை கேட்டுள்ளேன்.கண்ணீர் கொட்டும்.அப்பா ஞாபகம் வரும் போதெல்லாம் இப்பாடலை கேட்பேன்.
@renoldbalag732
2 жыл бұрын
என் மனதை உலுக்கிய. வரிகள்
@sampthkumar6559
2 жыл бұрын
மரணத்தை வேண்டுகிறேன் இறைவன் அருள் புரிய வேண்டும்
@venkatrookie108
2 жыл бұрын
Kavalai padaathinga na appa eesan erukka kavalai edukku
@pannerselvam1891
2 жыл бұрын
இறந்து பத்து நாள் ஆகிறது
@kiruthiksairam9202
Жыл бұрын
Valka vaiyam
@vinothkumar-bu7dz
2 жыл бұрын
பாடல் பாடும் சகோதரியின் கணீர் என்று ஒலிக்கும் குரல் பாடல் வரிகள் அர்த்தங்கள் கேட்கும்போதே கண்ணீர் வலிக்கிறது...
@s.pap4620
3 жыл бұрын
அழகிய வரிகள் பாடியவர்கு என் பாராட்டு👍👍👍
@lalitha840
3 жыл бұрын
உடைந்து அழுது விட்டேன்
@TheArulmozhiVarman
2 жыл бұрын
நானும்..
@balrajbalraj2311
Жыл бұрын
நானும் தான்
@kalaiarisi2509
3 жыл бұрын
கண்ணில் கண்ணீர் வழிகின்றது பாடல் கேட்டதும்
@pushparajr3549
2 жыл бұрын
Om nama sivaya
@R15harishraj
3 жыл бұрын
இந்த பாட்ட ஒரு நாளைக்கு பத்து தடவையாவது கேட்கிறேன் அதற்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
@revathivetriselvan488
3 жыл бұрын
Almost more than 10 time im hearing this song everyday ...... 😌mana amaithiyai tharum paadal ....... vazhalkai la onnumey nilai illai enpadharku endha paadal sandru🙏 we Should thank to Vairamuthu sir for such pleasant words🙏🙏🙏🙏🙏 nandri iyya
@kdmaster4375
Жыл бұрын
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் கேட்பேன் மணம் அமைதியாக இருக்கும்.🙏🙏🙏
@lakshmananlaksmanan5262
2 жыл бұрын
கஷ்டங்களைக் கடந்து மனது நிம்மதி அடைகிறது ஒரு தைரியம் வருகிறது எதையும் கடந்து செல்வோம் என்ற துணிச்சல் கிடைக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@adeenadayalan3995
2 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து இல்லை என்றால் இப்படி பாடவும் முடியாது.அதை மறந்து விடக்கூடாது.அவரை குறை சொல்ல கூடாது.
@kumarimurugesan5483
3 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கை தத்துவங்கள். என் அம்மாவின் இறப்பின் போது இப்பாடலை கேட்டேன். அன்றிளிருந்து இப்பாடலை கேட்கும்போதும் என் அம்மாவின் நினைவுதான். அழுகை அழுகையாக வருகிறது. "பூமிக்கு நாம் யாத்திரை வந்ததோம்" என்ற வைரமுத்து ஐயா அவர்களின் ஒவ்வொரு எழுத்து வரிகளும் அர்த்த முள்ளது. உண்மைதானே, பூமி நமக்கு வாடகை வீடு தானே; சொந்தம் இல்லையே.
@balrajbalraj2311
Жыл бұрын
உண்மை
@user-be5zx5do2m
2 жыл бұрын
தனியாகத்தான் வந்தேன். சொந்தங்கள் பந்தங்கள் கூடின! செல்வம் சேர்த்தோம். உறவுகள் மகிழ்ச்சி! தாயை இழந்தேன்! சுவாயை இழந்தேன்! தகப்பனை இழந்தேன்! பொருள்களை இழந்தேன்! சொந்தங்கள் வெறுத்தன! பந்தங்கள் பிரிந்தன! நான் ஒரு அனாதையா? இல்லை. படைத்தவன் சொன்னான்! நீ ஓர் ரயில் வண்டி பிரயாணி! நீ சேரும் இடம் நீ வாங்கிய டிக்கெட். அது எங்கே எப்போது உனக்கே தெரியாது! இருக்கும் வரை சந்தோசப்பாடு
@kanrajur8283
2 жыл бұрын
உயிரை உருக்குகின்ற தெய்வீக குரல்.
@vigneshvicky5641
2 жыл бұрын
மனிதனின் போட்டி பொறாமை அகந்தையில்லாமல் வாழ்வதற்கான சிறந்த அர்த்தமுள்ள பாடல். குணா ஜூவல்ஸ் இராசிபுரம்.
@MallikaKalidoss-jm6mt
3 ай бұрын
ஒரு சில இது போன்ற பாடல்கள் நம்மை அடிக்கடி கேட்க தூண்டும் என் கணவரின் இழப்பு அப்பாவின் இழப்பை விட பெரியது என உணர்ந்தேன் குரல் மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அழ வைக்கும் பாடல்
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது உயிரையும் உருகவைக்கிறது.இந்த வைரவரிகளை பாடிய குறளும்கூட தெய்வத்தின் அசரீரியாகவே என்னுள் உறைகிறது.
உண்மையை உரக்கச்சொல்லும் பாடல். திருச்சிற்றம்பலம்🙏🙏.
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
ஒரு விசித்திரமான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நம்மால் புரிந்துகொள்வதற்கு இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
@balrajbalraj2311
Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உண்மை
@nitharshananithu7524
Жыл бұрын
It's true 💯
@girijathangamani6206
3 жыл бұрын
அழகிய வரிகள் உண்மையை தத்துருவமாக விளக்கும் வரிகள்
@sakunthala143
3 жыл бұрын
என்ன ஒரு.அருமையானதத்துவபாடல்.உள்ளம்உருகுகிறதுஉடல்சிலிர்க்கிறதுகண்களில்கண்ணீர்.நம்மைஅறியாமலேயே.வழிகிறதுஇப்படி ஒருபாடலைஎழுதியதுயார்இசைஅமைத்த்ததுயார்பாடியதுயார் கோடானுகோடிவணக்கங்கள்
@princejayasingh9308
3 жыл бұрын
ஒரு இறந்த வீட்டில் அழுத என் மனதை, கேட்ட கனமே தேற்றியது, பொன் எழுத்துக்களால் பொறிக்க பட வேண்டிய வாசகம் 💫
@sharminbanu5430
2 жыл бұрын
முதல் முறையாக ஒரு பாடல் என்னை அழ வைத்து விட்டது
@balakrubahar8748
2 жыл бұрын
போனவர் புண்ணியம் எம்மோடு சேர்க 🙏
@nitharshananithu7524
Жыл бұрын
மனித குலத்தின் வாழ்க்கை வரலாறு முழுதும் கொண்ட தத்துவ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். மனம் ஆறுதலடையும் பாடல்.
@muralik8910
2 жыл бұрын
மனிதர்கள் அனைவரும் இந்த பாடலை கேட்க வேண்டும்
@user-ne7eg5gc2q
5 ай бұрын
இந்த பாடலுக்கு உலகம் அடிமையே
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
இந்த பாடலை லட்சம் முறை கேட்டாலும் மனம் மயங்கத்தான் செய்கிறது.
@vijanikumar9700
Жыл бұрын
சிவமே சிவம் அன்பே சிவம்
@jayakanij6130
Жыл бұрын
மாமா🙏🙏❤❤🆚ஜெ
@bhuvaneswariammu4575
3 жыл бұрын
100℅ உண்மை, எனக்கு மிகவும் பிடித்த பாடல், நன்றி, ஓம் நமச்சிவாய
@fishlovers6703
3 жыл бұрын
எப்ப கேட்டாலும் கண் ணீர்வரும்
@balrajbalraj2311
Жыл бұрын
உண்மை
@JeyaKani-kv2vm
9 ай бұрын
சிவசத்தி துனைvsj🙏🙏🙏
@sairamsairam3414
Жыл бұрын
En uyire nenga than❤️🌺🔱
@RSFI565
3 жыл бұрын
பாசம் உலாவிய கண்களும் எங்கே.... அம்மா நீ எங்கே.... அம்மா என்று சொல்லும் போதே கண்கள் குளமாகிறது
@nagamanisureya4288
Жыл бұрын
எனக்கு ம் இந்த வரிகள் கேட்கும் போது அம்மா ஞாபகம் வரும்
@rangasamy.r4733
Жыл бұрын
😂😂
@kandasamyks3642
2 жыл бұрын
என்னுடன் இருந்தவர்களை நான் இழந்த பின்பு என்னை எனக்குள்ளே நம்பிக்கை கொடுத்து என்னை வெளிக்கொண்டு வந்து வாழ்வின் எதார்த்தத்தை எனக்குள் விதைத்த பாடல் வரிகள்.இந்த பாடல் வரிகளால் என் மனதின் வலி என்னை விட்டு நீங்கியது.
@subhatamilnadu2026
2 жыл бұрын
மறுக்க முடியாத உண்மையான வரிகள்.. அருமையான பாடல் வரிகள்.
@nathannathan1759
3 жыл бұрын
அருமையான பதிவு இனிமையான குரலில் 🙏❤️
@murugankuppan8678
2 жыл бұрын
இந்தா பாடலை கேட்கம்போது உடலில் சில மாற்றங்கள் நடக்கறது சிவனே போற்றி ஓம் நமசிவாயா எல்லாமே சிவனே
அருமையான பாடல் மனதை-உருக்கும்-பாடல் பூமிக்கு நாம் ஒரு யாத்திரை தான் வந்தோம் மிக அருமையான பாடல் ஒரு வரியும் மனதை உருக்கும் பாடல் நூறு முறை கேட்டாலும் திகட்டாத பாடல் நான் உயிருடன் இருக்கும் வரை இந்தப் பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன் என் ஆயுசுக்கும் இந்த பாடலை பாடியவர் வாழ்க பல்லாண்டுவாழ்க வளமுடன்🌹💖🌹🎊🎊🎊🎊🎊🌹🙏🙏🙏🙏🙏🌹
Lost my dad mum n wife each tym I hear this tear will fill my eyes😢😢
@kannans9988
Жыл бұрын
எல்லாம் சிவம்
@karuppukk5565
Жыл бұрын
என்ன ஒரு வரிகள்
@muthus8206
2 жыл бұрын
Om nama sivaya
@maheshwaran.maheshwaran9696
2 жыл бұрын
Om na ma sivaya nama❤️❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@malakarunanithi2818
3 жыл бұрын
என் தாய், தந்தை, தம்பி, தாய்மாமா, என் மாமியார் என அனைவரையும் கண்ணீருடன் நினைத்து இந்த பாடலை ஒவ்வோர் முறையும் கேட்கிறேன்.பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
@kumaravelu4779
3 жыл бұрын
வரிகள் இசை பாடியவர் அனைத்தும் அருமை நிடுடி வாழ்க
@rajahamsaa417
3 жыл бұрын
அருளும் அன்பும் அமைதியும் பிறவி பயனாம் ஆன்ம ஞானத்தை பிரவாகப்படுத்திடும் சித்தாந்த மெய் ஞானபா விளக்கம் ! மாந்தர் தம் நெறி வாழ்வின் சூட்சுமத்தை மனதார உணர்ந்து ஒளி வீசும் வாழ்விலக்கணம்.
Пікірлер: 577