அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் #மன்னார் #mannar #newsupdate #news #mannar #newsupdate
Негізгі бет ஜனாதிபதி தேர்தல் மாஸ்ரர் பிளன் போட்ட ரிஷாட் பதியுதீன்!
Пікірлер: 4