என் அன்பு கனவர் என்னைவிட்டு மறைந்து விட்டார் நாங்கள் இருவரும் சேர்ந்து எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தோம் இன்று நன்றாக இருக்கும் போது என்னை விட்டு இறந்து போனார் எந்த சொத்தும் அவருக்கு முன்ணே தூசி க்கு சமம் அவர் இல்லாமல் என் வேதனை சொல்லி மாறாது ரொம்ப வேதனை மை உண ர்கிறேன் சிவனே அமைதி மை கொடு
@venutarshini2507
2 жыл бұрын
Super அக்கா
@sanjayselvakumar9084
Жыл бұрын
Aama sister naanum ethe sulnilaiyl than erukkiren
@SelvaKumar-ut1bb
Жыл бұрын
அமைதியுரும் மனமே. உன்னவர் உனை கண்டு ரசிக்க உன் அருகில் தான் பிறந்திருப்பார். தேடி கண்டு பிடி
@SelvaKumar-ut1bb
Жыл бұрын
கடவுள் தனக்கு பிரியமானவரை தன்னுடன் அழைத்துக் கொள்வார்
@gokulambuildingmaterialsti6764
11 ай бұрын
Don't feel
@devarajrajagopal3162
Жыл бұрын
கவிஞர் அவர்களே இந்த பாடலுக்கு உங்களை தழுவி கால்களில் விழுந்து வணங்கின்றேன்..............ஓய்வுபெற்ற பேராசிரியர்....கோவை....
@mvijayanmvijayan7680
3 жыл бұрын
இறைவா இப்பிறவியில் அனுபவித்தது போதும் அடுத்த பிறவி எமக்கு வேண்டாம் சிவ மே ஓம் நமசிவாய
@@agnesluprakashagneslupraka8953 bro avar.. Vendamnu than soldrar.. Oruvelai irundhal.. Avar vendamnu than sodrar.. Ithulayum argument pannathinga
@user-kl2ty6gi9t
11 ай бұрын
என்னடா பாட்டு.....🙏 நான் ஒரு தினக்கூலி.... நான் வேலைக்கு சென்ற பகுதியில் ஒரு இறுதி ஊர்வலத்தில் இந்த பாடலை கேட்டு... காணொளி பார்த்தேன்... உண்மையாகவே மெய் சிலிர்த்துவிட்டேன்.....
@kirubaanandhamkirubhaa717
3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது உயிரையும் உருகவைக்கிறது எனது தாய் தந்தையர்க்கு நெஞ்சார்ந்த சமர்ப்பணம்.
@sembhegechellyan6435
2 жыл бұрын
Makara rasi unaku maranam varum .maranam oru thirumanam ha ha ha
@vasanthakumar2258
2 жыл бұрын
என் கண்ணில் கண்ணீர் வருகிறது... எனது தந்தை இறந்த பொழுது மின்மயானத்தில் கேட்கப்பட்ட இந்தப் பாடல்... கண்ணீர் வருகிறது.... எனது தந்தையுடன் இருந்த அந்த இனிய ஞாபகங்கள் கனவாய் வந்து போகிறது.... பேருந்தில் பயணம் செய்யும்பொழுது எனது தந்தையின் கையைஇறுகப் பற்றிக் கொண்டு இருந்த அந்த ஞாபகங்கள்.... மீண்டும் அதே ஆண்டில் அந்த சிறு வயதில் 1980_2016 எப்போது வரும் என்று எனது மனது ஏங்குகிறது.... மீண்டும் இறந்து பிறந்தால்பிறந்தால் உங்களுக்கே நான் மகனாக பிறக்க ஆசை
@user-pc3bb4kz2b
Жыл бұрын
😊😊
@user-pc3bb4kz2b
Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kumarsaran2739
Жыл бұрын
😢😢😢😢
@kumarsaran2739
Жыл бұрын
😂😂😂😢😢😢
@Dharani-t3n
3 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@eswarimurugesan2013
3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டபாடல் மனம் வலிக்கும் அழுகை வரும் அழுகை நின்றவுடன் அமைதி தரும் பாடல்
@hemalathavenkatachalapathy9909
3 жыл бұрын
இறைவா இப்படி திரும்ப எடுப்பதற்கு தான் படைத்தாய். ஆனால் உறக்கத்தில் எடுக்கலாமே. வாழ்நாளில் ஏன் பல போராட்டங்களை கொடுத்தாய்... இதில் நிம்மதி யாருக்கு ஈசனே. மனம் வலிக்கின்றது அனுதினமும் உனது விளையாட்டை பார்த்தால்.. எங்கேனும் அமைதி உண்டா அப்பனே. ஓம் நமசிவாய
@eswarimurugesan2013
3 жыл бұрын
@@hemalathavenkatachalapathy9909 எனக்கும் சில நேரம் புரிவதில்லை வாழ்க்கையின் ( ஈசனின்) கணக்கு ஏன் பிறந்தோம் ஏன் வாழ்கிறோம் ஏன் இறக்கிறோம் இடையில் எத்தனை வலி வேதனை சோதனை இழப்பு வறுமை பிடிக்கவில்லை
@mahanthr247
2 жыл бұрын
இப்பாடல் என் நீண்ட நாட்களின் தேடல். கண்ணீர் ததும்பும் கவி பேரரசரின் வரிகள். "நதி மழை போன்றதே விதி என்று கண்டும், மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன" இவ்விரு வரிகளுல் மனித வாழ்க்கை அடக்கம்.
@kathirvel9909
2 жыл бұрын
இந்தப் பாடல் ஒருமுறை கேட்டால் நமது நெஞ்சில் உள்ள வன்மங்கள் மனைவி மேல் பெற்றோர்கள் மேல் உள்ள கோபங்கள் அனைத்தும் நீங்கி நமது செய்த குற்றங்களை இந்த பாடல்கள் மூலம் நம்மல் திருத்திக் கொள்ளலாம் இந்த பாடல் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும் தனது மனதில் ஏற்பட்ட கசப்புக்களும் வன்மங்களும் சண்டை சச்சரவுகள் சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் கண்டிப்பாக இந்த பாடல் நமக்கு தீர்க்கும்
@user-rk3kw4tu1l
Жыл бұрын
Appa
@rathaa2082
3 жыл бұрын
கலங்கியது கண்ணீர் மட்டுமல்ல ஒட்டுமொத்த என் உதிரமும் என் அப்பாவின் இழப்பால் ! உன் அன்புக்காக ஏங்குகிறேன்!
@bennywithangel6794
2 жыл бұрын
same miss you lot amma😢😢😢😢😢
@divyasankardivyasankar3138
2 жыл бұрын
அழுகை வருகிறது இறைவா ஓம் நமசிவாயா 🙏🙏🙏🙏
@VadiveluVelan
3 жыл бұрын
எதை கொண்டு வந்தோம்!!! ஏன் இந்த வலியும் வேதனையும் இறைவா??
@monakarang571
2 жыл бұрын
எந்தப் பாடலும் இதுபோன்ற அந்த நிலைக்கு அழைத்துச் சென்றதில்லை .. இந்த பாடல் அந்த நிலையில் நம்மை அழைத்துச் செல்கிறது . இது வைர வரி கவிஞரின் உபநிடதம் . நன்றி வாழ்க .
@eswarimurugesan2013
3 жыл бұрын
மிஸ் யு அப்பா என் தந்தையின் இழப்பில் கேட்டு கேட்டு துடித்தபாடல் தவித்த பாடல் ஐ லவ் அப்பா
@vallinayaki8502
Жыл бұрын
Amma Appa Anna Akka Iran Twitter you are Galaxy samarpanam
@pkumarmani7747
3 ай бұрын
அப்பா இல்லாத போது தான் உச்சி முதால் ஊன் வரை ரணம் அப்போது தான் இழந்தோம் என்று புரியும்
@g.thalapathidancer9801
3 жыл бұрын
அழுகை வருகிறது, அழுகை நின்றவுடன் அமைதி தருகிறது... நன்றி தோழர்...
@perumalyogatrainer2478
3 жыл бұрын
நம் கூடவே வருவது பாவமும் புண்ணியமும் மட்டுமே என்று உணர்த்துகிறது என்று உணர்கிறேன். நன்றிநன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் ஐயா.
@karthikathi3376
2 жыл бұрын
Super
@ezhilmalini7903
3 жыл бұрын
இறந்தாரைக் கண்டு இருந்தார் விம்மியழ இருந்தாரும் ஒர் நாளில் இறந்தாரே.
@happyhappy-bd5qy
3 жыл бұрын
Nice
@deepardeepa4144
3 жыл бұрын
நாம் வாழும் வரை தான் உறவுகள் எதுவும் நிறந்தரம் இல்லை எல்லாம் தற்காலிகமானதே 😭😭😭😭😭
@subalakshmirajaraman6484
3 жыл бұрын
அழுகையே வந்து விட்டது அப்பா ஓம் நமசிவாய
@newface5649
3 жыл бұрын
என் அம்மா மற்றும் அப்பா நேரடி நினைவுகளாய் இப்பாடலின் மூலம் அலைமோதுகிறது
@pragasamkrishna298
2 жыл бұрын
Me too
@perumalyogatrainer2478
2 жыл бұрын
நிரந்தரமில்லா வாழ்க்கையில், நிரந்தரமான ஒரு பாதையை கண்டறிய கடவுள் கொடுக்கப்பட்ட வாழ்க்கை பயணம் இது.......
@saravanank113
3 жыл бұрын
என் இதயமே.... இதோ எடுத்து குடி.... என் கவிஞன்.... வாழ்க்கை சாறு.... கோப்பையில் வழிய வழிய தந்திருக்கிறான்.... உலகத்தின் உயிர்களே.... உணர வைக்கும் வரிகளாகும் ஆசை, கோபம், களவு அத்தனையும் கரிகளாகும் தப்பும், சரியும் விதி என மாறும் சன்னதி ஒன்றே விழி என மாறும்
@valliammalrp9712
Жыл бұрын
அமைதி
@lovelybrotherscreations6384
Жыл бұрын
சூப்பர் ப்ரோ🎉❤
@monakarang571
2 жыл бұрын
எழுதப்பட்ட கடைசி அத்யாயத்தை எதிர்கொள்ள ஏனோ மனம் மறுக்கிறதே . முதல் அத்யாயமும் கடைசி அத்யாயமும் நம் கட்டுப்பாட்டில் இல்லை .
@veenasneram
Жыл бұрын
அப்பா நீங்க இல்லாத உலகம் காற்று இல்லாத பூமி போல் இருக்கிறது. தினமும் இரவில் கனவில் நீங்கள் வீட்டில் இருப்பது போல் கனவுகள் வருகிறது. நீங்கள் இருவரும் இல்லாத நம் வீட்டில் இருவரும் வாழ்வது போல் இருக்கிறது .........
@user-df2wy6xc8h
Ай бұрын
நான் அப்பாவை இழந்து விட்டேன். இப்போது அம்மாவை இழக்க. போறேன். ய்யோ கடவுளே. என்க்கு அம்மா வேண்டும் அம்மா இல்லை என்பதை நினைத்தால் பயமா இருக்கு கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SATHISHKUMAR-fz5er
2 жыл бұрын
பற்றில்லாமல் வாழ்வோம் பரந்தாமன் திருவடி பற்றிக்கொண்டு தரணியில் அனைத்தும் தற்காலிகமானதுதான் நாம் உணரும் வரை சர்வமும் கிருஷ்ணார்ப்பணம்...
@RajiRaji-ig7kv
Жыл бұрын
Patta kastam போதும் அடுத்த பிறவி வேண்டாம் ஓம் நமசிவய
@kumarasamykc46
2 жыл бұрын
பூவுலகில் உதித்த அனைத்து உயிர்களும் அறிந்திட வேண்டிய உலக கீதம்.நன்றி வைரமுத்து அய்யா
@saravanangopal4666
2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் அப்பாவின் நினைவுகள் என் மனதில் காற்றோட்டமாக அசை போடுகிறது
@srividhya3006
7 ай бұрын
என் அப்பாவின் மறைவு....தற்சமயம் என் தம்பியின் இழப்பு😢.....இந்த பாடலின் வரிகள் மனதை கணக்கிறது
@velutamil6710
6 ай бұрын
இந்த பாடலை நான்கேட்டதேஇல்லை உன்மையாகவே இனிநாம் ஒருஅனாதை என்றுநான் கலங்கிநிற்கும்போதுதான் என் கைபேசியின்வாயிலாக இந்த பாடலைக்கேட்க நேர்ந்தது ஆஹா வைரமுத்துஐயா நான் தலைவணங்குகிறேன்.என் தனிமைக்கு இனிமைதந்தீர்கள்.இந்தபாடல்வரிகளின்ஆழம் அதற்க்குள் என்னை மூழ்கடித்துவிட்டது. ஒருமனிதனின், பிறப்பு என்று இருந்தால் இறப்பும் ஒருநாள் நிச்சயம்.அதையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் எனபதை அழகாக. என்போன்றோருக்கு புரியவைதீர்கள் என்கணவர் இறப்பிர்க்குபிறகு இப்பாடலைக்கேட்டுத்தான் அமைதியடைகிறேன். நன்றிஐயா.
@lmoviyalmstylish9380
2 жыл бұрын
இந்த பாடல் வரிகளை கொடுத்தவர்க்கு நன்றி. 🙏🙏🙏அழுகை வருகிறது 😭😭😭
@villageangel7344
Жыл бұрын
நன்றி மனதை உருக்கும் பாடல் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@priyamohan6117
3 жыл бұрын
நிதர்சனமான உண்மை .ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது. மனம் வலிக்கிறது.
@durairaje5647
3 жыл бұрын
S
@selvarajvenugopal5864
2 жыл бұрын
என் சிந்தை கலங்குகிறது என் தங்கையின் மரணத்தை நினைக்கையில். என் தங்கையே செண்பகவள்ளி எப்போது உன்னைக்காண்பேன் உன் முகத்தையும், உன்னுடைய பேச்சையும். மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும் என்பது உண்மை. தங்கையே நீ என்னுடனே இருக்கின்ற சிந்தனையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன். மறு ஜென்மத்திலும் பிறப்போம். என் தங்கையே இறைவனின் பாதத்தில் இளைப்பாறு நிம்மதியாக.
@user-nt4nm4fb3u
Жыл бұрын
கருணை தவம் இரண்டு கண்கள்... சரணாகதி மூன்றாவது கண் நெற்றி கண். இந்த முக்கண்கள் உங்கள் உயிர் இந்த உடம்பில் உள்ளவரை எப்பொழுதும் திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்! திறந்தே இருந்தால்!.... பிறவி கடலை நீந்தி இந்த பிறவியிலேயே கரை சேர்ந்து விடுவீர்கள்... பல கோடி வருடங்களாக பிறந்து அழிந்து பிறந்து அழிந்து வரும் உங்கள் பிறவிகளின் ஒரே ஒரே ஒரே நோக்கம் இது மட்டும் தான். இந்த பிறவியிலாவது இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என் இனிய *தெய்வீகக ஆன்மாக்களே* 💗💗💗💗🙏🏼🙏🏼🙏🏼... நன்றி எல்லாவற்றுக்கும் நன்றி...அன்பு அன்பு அன்பு எல்லாவற்றிட்கும் அன்பு...
@roopaganesh8362
Ай бұрын
😢😢😢😢😢😢❤❤❤❤
@g.thalapathidancer9801
3 жыл бұрын
கோடான கோடி நன்றி தோழர்...
@indianculturaltv
3 жыл бұрын
என் இரண்டு கண்களும் ஆயிரம் குளம் போல மாறிவிட்டது. இந்த நேரத்தில் என மனம் அடங்கிவிட்டது.
@sonthamprinters4122
Ай бұрын
என் தாயின் மரணம் என்னை சூனியமாக்கியது நொருங்கி அழும் எனக்கு இப் பாடல் ஆறுதலாய் இருக்கிறது கவிபேரரசுக்கு நன்றி
@lakshmisneha6219
3 жыл бұрын
மனது மிகவும் வலிக்கிறது.I miss you appa😭😭😭
@hemalatha6951
3 жыл бұрын
😭😭😭
@vvellakovilpardbank4134
2 жыл бұрын
Miss you appa
@adiraisurrounding9412
2 жыл бұрын
اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். (அல்குர்ஆன் : 36:12) يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 59:18)
@adiraisurrounding9412
2 жыл бұрын
பூமியில் மேல்உள்ளது அனைத்தும் அழியக்கூடியதே
@fermefraiche7371
Жыл бұрын
Inshaallah
@balajim.r.3618
3 жыл бұрын
ஏன் இந்த கடவுள் மனிதனை படைத்து இந்த வலியை தர வேண்டும் படிக்காமல் இருந்து விடு.கடவுளே.இந்தபாடல்கேட்டால்இதயம்நின்றுவிடும்
@vishnurajahuf8533
2 жыл бұрын
Oh god is great
@acddevilboys7294
2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம்
@sivadeeshika6415
3 жыл бұрын
அம்மா i miss you😭😢😢 இந்த பாடலை கேட்டபோது அழுகை வருது😢😢😢
@hemalatha6951
3 жыл бұрын
😭
@kaviyadharsini
Жыл бұрын
வாழ்க வாழ கத்து தரல வாழ்ரது பாவம் என்கிரத நமக்கு கத்து தருது
@rrgameing4746
3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசு அழுகிறது இந்த பாடல் எங்க அப்பாயி பாட்டை யாவுக்கும் எங்க தாத்தாவுக்கு அம்மாயி இக்கு சமர்ப்பணம்
@jayaramankurungudi7664
3 жыл бұрын
இப்பாடல் என்குடும்பத்தை நிர்கதியாய்விட்டு மறைந்த எனது தந்தையும் தாயும் கண்முன்னே காட்சி அளிக்கிறார்கள் இன்று காலையில் கண்ணீர் விடவைத்த பாடல் ... ஜெயராமன் கடந்தையார் குருங்குடி
@jeevitha.s132
3 жыл бұрын
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் மன அமைதியோடு வாழலாம்.
@gudiyattamgarden9809
3 жыл бұрын
பாடலை கேட்டால்மனம் அமைதியடைகிறது
@alamelujayakumar3401
2 жыл бұрын
🙏
@santhiak269
3 жыл бұрын
அப்பா அம்மா இருவரும் எங்கே இருக்கீங்க😭😭😭😭😭 நீங்க எனக்கு வேணும்
@revathivetriselvan488
3 жыл бұрын
Enakum 2 erumey illa 😭😓 enaku 5 vayasu erukum podhu amma erandhutanga when i was final year of BA appa also passed away 😭😭😭😭😭😭 amma va vida appa dhan (appa va mattum eppovara rompa miss pandren)😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gugansubramaniyam2562
3 жыл бұрын
" Unga Kooda Tha Irupaanga Kavala Padaatheenga Bro " 🙏💜
@kappuramanak478
3 жыл бұрын
5e90
@Shriaathi1619
2 жыл бұрын
enakum enga ammma appa um ila... mar la enga amma 2021....augla enga appa poitaengaaaa
@covaitalkies4246
2 жыл бұрын
Viraivil nadakkum
@ganesanpriya4618
3 жыл бұрын
மனிதனாக பிறந்த அனைவரும் கேட்க வேண்டிய பாடல்
@premalathadevi3423
2 жыл бұрын
I am crying 😭
@mohaideenkadersha2679
Жыл бұрын
என்னதான் முடிவு திரைப்படத்தில் நீண்ட மதில் சுவரும் நெட்டநெடுங்கோபரமும் சூழ்ந்து மறைந்தி ருக்கும் சுற்ற வெளி பொற்சுடரே என்ற பாடலில் அழுத்தம். அதே போன்ற அழுத்தம் இப் பாடலிலும் நான் உணர்ந்தேன்.
@dharshinidharshini952
3 жыл бұрын
அப்பா உங்கள் நினைவு 🙏🌹
@vishwafire5311
2 жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் என் கர்வம் அடங்கியது..
@sivakavi8000
4 жыл бұрын
I miss my Appa and Amma இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களை பார்க்க முடியாது
@priyangac7387
4 жыл бұрын
Don't feel...
@sivakavi8000
4 жыл бұрын
@@priyangac7387 okay மறக்க முடிய வில்லை
@gowthamaarthi1150
2 жыл бұрын
அக்கா அப்டி எதுக்கு negative ah thing panringa. .. உங்கள் உறவும் பாசமும் அடுத்த ஜெண்மத்துலயும் தொடரணும் அப்டின்னு கடவுள் கிட்ட வேண்டிகொங்க அக்கா..... உண்மைக்கு எப்போவுமே value உண்டு அக்கா... இப்போ இல்லனா கூட நமக்கானது நமக்கு எப்போதாவது வந்து சேரும் அக்கா.... நம்புங்க அக்கா ... Don't feel akka
௮ம்மா நீ இ௫க்கின்ற இடம் தொியல ௭ன்னால இங்க இ௫க்க முடியல ௭ன்ன கூட்டிட்டு போயிடுமா ௨ன்ன பாத்துட்டு இ௫ந்தாலே போதும்மா
@SathishKumarflynn
2 жыл бұрын
Hearing this song first time in Government electric Cemetery during last rights for my uncle. Very heart touching lyrics made me cry a lot during his last rights 😓😓😓
@indhuraniperiyasamy2668
Жыл бұрын
Nanum today tha ketten
@monakarang571
2 жыл бұрын
இருப்பவர் துன்புற துயறுற , நான் வலியும் வேதனையும் இல்லாமல் போகிறேன் இதுவே மரணம் .
@maniselvi1302
Жыл бұрын
True word's,
@painthamizhcable5869
2 жыл бұрын
உயிர் உருகும் வரிகள், கண்ணீர் வருகிறது.
@Subramanian-bz8us
4 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் திரும்பி பார்க்க வைக்கும் அற்புதமான படைப்பு ஜென்மம் நிறைந்தது வாழ்க்கை
@shashitharansadacharan2762
Жыл бұрын
Beautiful song. Always makes me think of my late parents and my only child.
@durgalakshmirajan9966
3 жыл бұрын
என் மகனுக்கு இந்த வாசகங்கள் அடங்கிய தொகுப்பு சமர்ப்பிக்கிறேன்.
@jayareka4899
9 ай бұрын
ஈன் கணவர் இறந்து விட்டார் அவர பிரிவை தாங்க முடியாமல் என் கண்ணீர் நிர்க்கவே இல்லை மின்மயனத்தில் இந்த பாடலை கேட்ட உட ன் சப்த நாடியும் அமைதி கொண்டது இந்த பாடல் தந்த வைரமுத்து ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@jayakumarjk5143
2 жыл бұрын
சுயநலமில்லாத மனிதர்களுக்கு சமர்ப்பணம் இதுவும் கடந்து போகும்
@sumathirajkumar9788
3 жыл бұрын
நாளைய பிணம் இன்றய பிணத்தை நினைத்து ஒலமிடுகிறது
@eswarimurugesan2013
3 жыл бұрын
நாளைய பிணம்தான் ஆனாலும் உயிரோடும் உறவுரோடும் ஓட்டி வாழ்ந்தவரை இழக்கும் போது வருமே வேதனை உயிர் வேதனை அது நீங்கள் சொல்லுவது போல் நாளைய பிணம் தான் மனிதர்கள் அவ்வளவு ஞானம் பெறவில்லை உடல் அழியும் உயிர் அழியாது என்று. பற்றற்ற நிலை உங்களை போல் எல்லோருக்கும் வருவதில்லை வாழ்த்துக்கள் உங்களுக்கு .தவறாக இருந்தால் சாரி 🙏🙏🙏🙏
@sumathirajkumar9788
3 жыл бұрын
@@eswarimurugesan2013 வாழ்க வளமுடன்
@phoenixman2748
3 жыл бұрын
Ys👍100true
@aneesaslam2
3 жыл бұрын
@@eswarimurugesan2013 உடலுக்கு அழிவு உண்டு உயிருக்கு இல்லை . அருமை. இந்த பட்டற்ற நிலையை அடைய ஓடும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்.. வாழ்த்துக்கள் .
@anandhnarayanan
3 жыл бұрын
அந்த வேதனை வந்தால் தான் தெரியும்........
@muthupandiv9757
3 жыл бұрын
En idhaya muchu en appa ennidam irndhu en muchi en prithaie iraiva unakoru nalla appa illaie endru en appavai nee alaithu kondayo
@user-df2wy6xc8h
Ай бұрын
என்னுடைய அம்மா. மரணத்தின் படுக்கையில் இருக்கின்றார். இந்த வேதனையை தாங்க முடியாமல் 😊தவிக்கின்றேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@varalakshmiv4083
2 жыл бұрын
Nitharsanamaana unmaiyana lines, Erunthalum I MISS U AMMA🙏🏻🙏🏻🙏🏻😓
@drij21041973
9 ай бұрын
எமது அம்மா இறந்த அதே நாள், அதே திதியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தந்தையும் மறைந்தார். வருடாவருடம் எமது பெற்றோர் மறைந்த அந்நாளில் (இன்று) நாங்கள் நான்கு பெண்மக்கள், இப்பாடலை ஒலிக்கவிட்டு எமது சங்கடங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்...😢😢😢
@ganesanpk5425
2 жыл бұрын
this lyrics written by Kavi Perarasu VAIRA MUTHU. salute sir
@monakarang571
2 жыл бұрын
துக்கம் கொள்ள செய்கிறது இந்தப் பாடல் . நொடி பொழுதில் வருவது மரணம் . அதை நொடிக்கு நொடி நினைத்து சாக வேண்டுமா ? மரணத்தை சந்தோசமாக ஏற்க அதை ஜாலிமாக அனுபவிக்க யோசனை சொல்லுங்களே கவிஞரே .
@psadtwlalisam6037
3 жыл бұрын
excellent. peaceful song. it gives great relaxation to overcome from closed people death
@RamaKrishnan-rb3gv
2 жыл бұрын
தந்தையை இழந்தவன் அனைத்தையும் இழந்தான். நான் அனுபவிக்கின்றேன். அப்பா உன் தரிசனம் இனி ஒரு நிமிடப் பொழுதாவது கிடைக்குமா?
@user-si2yf6yd2n
6 ай бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது என் அன்பு ஆறுயிர் கணவரின் நினைவுகளால் நிறைவுறுகிறேன் மிக்க நன்றி ஐயா என்றென்றும் ஐயாவின் இந்த பாடல் நிலைத்திருக்கும் ஐயாஇந்த பாடலை கொடுத்த உமக்கு கோடனுகோடி நமஸக்காரம்
@vasanthapriyakalidass693
3 жыл бұрын
Maranam than nimmadhiyana Edam endru thoondrukiradhu. Mary piravi ellamal nanam pettra maranam viraivil varanum . Guruvae saranam
@mohanrajmohanraj6073
5 күн бұрын
இந்தப் பாடலால் கண் கலங்கிய தருணம்
@banuvisu9665
3 жыл бұрын
என் கணவருக்கு இப்பாடல் சமா்ப்பனம்
@krishnanpn3078
3 жыл бұрын
ankanavarlkusamarpanam
@kumarisingingstar2761
2 жыл бұрын
God bless you
@JeyaletchunyShanmugan-wq8pz
Ай бұрын
கேட்பதற்கு இனிமையையான பாடல்
@umasiri5921
2 жыл бұрын
இந்த பாடலை என் பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
@mahendhiranp5369
3 жыл бұрын
நான் என் அம்மாயி, தாத்தா,அப்பாயி இழந்த தருனம் நியாவகம் வருகிறது.......😭😭😭😭😭
@jstephankaspar1473
9 күн бұрын
இந்த பாடலை கேட்டு இனுமாய் மன அமைதி தேடுகிறது
@ranjithradhakrishnan9271
Жыл бұрын
This song played in min mayanam when my grandparents died .. such a meaningful song
@user-df2wy6xc8h
Ай бұрын
இன்று இறைவடி சேர்ந்து விட்டார்.ஓம் சாந்தி சாந்தி. ஓம் நமச்சிவாய. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭2024/08/03.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gowthamkumaresh6882
2 жыл бұрын
Peace ful of mind and so melting in my heart😞 no one mingle any one because they are not near of u they rest in peace. When u r stressful hear this song u will talk ur past days of happy and sad movement and memories
@neethirajahkarunakaran2262
3 ай бұрын
Om namache vaya appa miss you sivana potty avarudiya athma santhi adaiyadum miss you love you
@umadevi-no7rl
2 ай бұрын
பிறவா வரம் வேண்டும் இறைவா❤❤
@SelvaKumar-ut1bb
Ай бұрын
அமைதியுரு மனமே அவர் மனம் உன்னுடனே
@ajithaasan7407
4 жыл бұрын
Excellent song the voice is awesome
@raam3654
2 жыл бұрын
எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்று தெரிந்தால் மன நிம்மதியோடு வாழ்வோம்
@sethuramanrajagopal4030
4 ай бұрын
This song reveales the reality of life. When our minds accept the truth no worries in our life. Hats off Thiru. Vairamuthu Sir.
@pugalsomu6013
2 жыл бұрын
இந்த பாடல் என் கணவருக்கு சமர்ப்பணம்......😭😭😭😭😭
@mohansathya4837
2 жыл бұрын
எ அப்பாவுக்கு எனக்கு அப்பா வே ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு மட்டும் அப்பா இல்லை
@gokuldamodaran9434
3 жыл бұрын
no other song has this much beauty, peace, truth about Life n Death!
@saraswathiodiathevar9222
3 жыл бұрын
SPB Sir இழப்பிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை.அதற்குள் விவேக் Sir இழப்பு இன்னும் இதயத்தை கனமாக்கி விட்டது.
@SathishKumar-cw4by
Ай бұрын
எனது அப்பா இறந்ததுக்கு அப்புறம் தான் இந்த பாட்டோட அறுமை புரிந்தது. ஏன் எங்களை படைத்தாய் ஏன் எங்களை அழித்தாய்??? இறைவா......
@shenbadevi8736
3 жыл бұрын
20 vayathil January 1 2021 ennavittu pona en veedu devathai en sella mahal en kanmunne pirandhu valarnthu immannukkul pona varai ippadal muluthum sila nimidangal vazhthu ponaal. Miss u my dear daughter. Oru ammaku ithai Vida vazh naal thunbam onrumillai. Ella idathilum un sirippe kaangiren kaanal neeraga. Kanavula vanthu en ninaivula vazhum unnai Kaalan azhuthu sella eppidi manathu vanthathu. Un asthiyai karaikumpothu kalagiya en kanneeril Nan karainthenadi. Intha nilai matra thiyanam sernthalum Nan thiyagi illaye mahale. Kaneerudan yathiraiyil mahalai tholaitha intha thaayin nilai yarukum vendam. Vazhga valamudan 🙏🙏🙏
@Selvakanthan10
3 жыл бұрын
அய்யோ!!!!!
@p.vanithateacher9851
3 жыл бұрын
Engalukkum same problem sis daily kangalil kannir, my dearest son, incident happened on 18 Apr , your words correct
ஒன்றுமட்டும் எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் வாழும்போதே நீங்கள் யார் என்று உணருங்கள் வாழும்போது நீங்கள் ஒரு ஆத்மா என்று உணர்ந்து வாழுங்கள் இல்லை என்றால் இறப்பிற்குப் பின்னர் உங்கள் ஆத்மா கூட்டமாக நின்று கொண்டிருக்கும் உங்கள் உடலைப் பார்த்து உங்கள் ஆத்மாவும் அழக்கூடும் வாழும்போது நீங்கள் ஒரு ஆத்மா என்று உணர்ந்து விட்டீர்கள் என்றால் இறப்புக்குப் பின்னர் சந்தோசமாக சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழலாம் இப்படிக்கு சிவனடியார்
@srijanujanujanjan5553
3 жыл бұрын
I miss my husband
@dubakoorjunction7123
3 жыл бұрын
@@srijanujanujanjan5553 what happend
@sundardevasundardeva2316
3 жыл бұрын
I miss you Mani அத்தை
@kaviyavarshnisuganyav605
3 жыл бұрын
I miss you my hosbant navaneethakirshnan😭😭😭😭😭🥺🥺🥺
@rudhraarudhra4014
3 жыл бұрын
@@kaviyavarshnisuganyav605 don't feel ungaluda than erukanga kavalai vendaam Sivanadiar
@bhuvaneswaribhaskar3668
10 ай бұрын
Super song God bless you 👌 🙏
@Kda-hd9nd
3 жыл бұрын
ஏ ன் இந்தப் பிறவி? தம்பி நீ எங்கே ஐயா இருக்கிறாய்? ஓம் நமசிவாய.
என்னுடைய பாட்டிய கொண்டு போகும் போது இந்த பாட்டுதா போட்டங்க இந்த பாட்டகேட்ட ஒடனே எனக்கு அழுகை வந்துடுச்சு I love you Paatti and miss you
@kappuramanak478
3 жыл бұрын
5390
@krishnankrishnan8375
Жыл бұрын
ɪ ᴍɪꜱꜱ yᴏᴜ ɢʀᴀɴᴅᴍᴀ
@balun872
3 жыл бұрын
அன்பே பிரதானம்.
@mahasathishmahasathish4566
3 жыл бұрын
Yaru venallum intha song kettal unarallam 🙏 I
@jayanthidhanapal4170
3 жыл бұрын
I miss you Appa&Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-hl8gg9hu9c
3 ай бұрын
ஒவ்வொரு இறப்பிலும் இந்த பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வரிகள் வைரம் தான். இறப்புகள் பல அனுபவங்களை பகிர்கின்றன. இறப்பினால் கோபங்களும் சாபங்களும் தீர்வதை நிஜத்தில் கண்டுள்ளேன்.ta
Пікірлер: 529