அஸ்ஸலாமு அலைக்கும்.தங்கள் வரலாறு பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@armugamdavid8252
Жыл бұрын
பிரைஸ் தி லார்ட் ஜீசஸ் உங்கள் இந்த நல்ல கருத்துகளுக்காக நன்றி தேங்க்யூ பிரதர் காட் பிளஸ் யூ
@user-fo4oi5hl7t
Жыл бұрын
ஆரிஃப் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் என் மகளின் திருமணம் முடிந்தது. துவா செய்யுங்கள்
@AMRB-999
Жыл бұрын
Baarakallaahu laka, wa baaraka alayka, wa jama a baynakumaa fee khayrin. May Allahh bless the couple, and shower His blessings upon them, and join them together in goodness.
@ilyasbuhary1161
Жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ் வபர - ஆமீன் 🤲
@maachurch-mightyangelanoin4533
Жыл бұрын
சகோதரரே ஜெருசலேம் அந்த இடத்தை பற்றி எந்த விதமான பாகுபாடும் இன்றி ஒரு அருமையான தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@srsakeera5538
Жыл бұрын
Save this post
@rajeshm6642
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஜெருசலேம் பற்றி அருமையான விளக்கம்
@salmankhaneditzquran6860
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்,💗 அல்லாஹ் அக்பர் ,💞 நலமா மாமே 😍
@rajeshm6642
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த கட்டளைகளையும் அதை எப்படி நாம் கண்ணியத்தோடு கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அழகான முறையில் தெளிவுபடுத்துங்கள்
@n.shahrukhn.shahrukh1809
Жыл бұрын
Allah Hu Akbar Allah Hu Akbar Subhanallah walaikum Assalam Bhai very very good
@areemasshafi
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. ஜெருஸ்சலம் தற்போதைய நிலை பற்றி (third temple, red heifer....) காணொளி பதிவிடவும்...
👍👍⭐⭐🤔🤔🤔[ jerusalem people's history 🧐👍👍 ] ( thanks)
@srinivasaraghavan.r8348
Жыл бұрын
3rd temple patthi details please
@entertainment_news-travaling
Жыл бұрын
Masha Allah Bai
@paramanandamgotaa1324
Жыл бұрын
Nandri Brother. Palestine ---- want to know about the war between Israel and Palestine. God Bless You sir
@amanamanullaha720
Жыл бұрын
அல்ஹம்துளில்லஹ். மிகவும் அவசியமான தலைப்பு .பதிவு 2 ஆக இன்னும் விரிவாக தெளிவுபடுத்தவும் .
@basheerahamed1884
Жыл бұрын
الحمد لله
@aimanaiman4684
Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@onlyone6976
Жыл бұрын
"கீழ்படிந்து நடக்கும் என் நல்லடியார்களுக்கே இந்த புனித பூமி சொந்தம்" என்று இறைவன் வாக்குகொடுத்தான். சுப்ஹானல்லாஹ்! அது எவ்வளவு உண்மை! * மற்ற சமூதாயம் பல தெய்வ வழிபாடு கொண்டிருக்கையில், ஒரிறைக் கொள்கை கொண்ட இஸ்ரவேலர்களிடம்தான் பலஸ்தீனம் இருந்தது! * ( இலந்தை மரத்தில் இலைகள் மட்டும்தான்; இனி கனிகளே இல்லை என்றும்; திராட்சை தோட்டம் வேறு தோட்டக்காரருக்கு கொடுக்கப்படும் ! என்ற ஈஸா நபியின் சொல்லுக்கேற்ப, இஸ்ரவேலர்கள் தரம் தாழ்ந்தபோது ) ஒரிறை கொள்கையோடு, இறைவனின் சட்ட திட்டங்களை சிறப்பாக செய்து காட்டிய இஸ்லாமிய சமூகத்திற்கு , உமர் அவர்களிடம் ( கிஸ்ராவும், ரோமர்களும் அன்றையக் காலத்தின் வல்லரசாக இருந்தும், போரே தொடராமல் ; உமர் அவர்களிடம் ஜெருசலம் சாவி ஒப்படைக்கப்பட்டது என்பது மிகவும் கவனிக்க வேண்டிய விசயம்). கிடைத்தது! * குர்ஆன், ஜெருசலம் கிடைக்க விதித்த நிபந்தனை இரண்டு: 1, வணக்கமும், வழிபாடும் ஏக இறைவன் ஒருவனுக்கே இருக்க வேண்டும்! இதில் இஸ்லாமியர்களும் ,இஸ்ரவேலர்களும் almost வெற்றி பெற்று விட்டார்கள்! 2, இறைவனின் சட்ட திட்டங்களை சரியாக கடைப்பிடித்து, வாழும் நல்லடியார்கள்! இதில், இரு சாராருமே; வெறும் மார்க்க சடங்கு( prayer, Fasting, pilgrim) செய்கிறார்களேத் தவிர சட்டங்கள் பேணப்படவில்லை; TORAH வும் சரி, QURAN உம் சரி, ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என்று போதிக்கவில்லை! அரசியல் முழுக்க இறைசட்டங்கள் கடைப்பிடிக்க சொல்லப்பட்டிருக்கிறது,; ஆனால் இருவருமே இதில் தோல்வி தான் அடைந்திருக்கிறார்கள்!! அதனால்தான், இன்று ஜெருசலமில் யூதர்களுக்கு முஸ்லிம்கள் தலைவலி! முஸ்லிம்களுக்கு ,யூதர்கள் தலைவலி! இறைவனின் தண்டனை எவ்வளவு நேர்த்தியானது, சுப்ஹானல்லாஹ்!
@abdulkhaderksh4117
3 ай бұрын
மாஷா அல்லாஹ் சூப்பர் ப்ரோ
@nisamaebrahimaliamjath8415
Жыл бұрын
Assalamu alikum varhmadullahi va barakathahu 2:62
@inthenameofgod2612
Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்
@nisamaebrahimaliamjath8415
Жыл бұрын
Assalamu alikum unnga video innum varala bai. Waiting
@gnanaprakasamm5390
Жыл бұрын
ஆரிப் அவர்களேஉலகத்திஉள்ள எல்லாமனிதருக்கும் இயேசு கிறிஸ்து வின் வழியாக தான்இரட்சிப்பு அன்பரே
@kiyasdeen8354
Жыл бұрын
assalamu alaikum wa
@shanazshana8710
Жыл бұрын
👍
@mohamedmeeranmohamed8422
Жыл бұрын
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக பயான் வரவில்லை என்று வருத்தப்பேட்டேன்
@tamilarasia7739
Жыл бұрын
Mathiya vanakam iya 🙏 Iya, nengal kuriyatharkaga mikka nanriy. Iya, nengal only ungal Muslim matham patrium, mathathar patrium, oru silthu mattum christhu matham patrium kurinergal But, Antha kalathil, matham thonrum munbum, thonriyatharku pinbum biblil kuri erukkirargal iya. Anal, biblel matham patri entha edathilum, entha athigarathi ezuthiyavargalum matham pattrik kurippidavillainga iya So Ella mathamum onra, enru kuri mudikkeran iya 🙏 "Thavaraga eduthuk kolla vandam iya please 🙏" Maniungal iya, 🙏🙏🙏 Thank you iya 🙏
@babujibabuji3504
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு உங்களிடம் சந்திக்க அல்லது பேசவேண்டும் நான் வேலூர்
@jayr-zq4hq
Жыл бұрын
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 1 இராஜாக்கள் 8:27 என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். 1 இராஜாக்கள் 8:28 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 1 இராஜாக்கள் 8:29 உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. 1 இராஜாக்கள் 8:30 உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், 1 இராஜாக்கள் 8:33 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக. 1 இராஜாக்கள் 8:34
@AbdullahAbdullah-ru6sd
Жыл бұрын
Super bro ❤️
@cadmediaansari
Жыл бұрын
assalamu alaikum Arif Bhai
@amina1148
8 ай бұрын
Waalaikumussalam wrb! No i can't accept this! The Holy Land belongs to Palestinians! They are truly and Blessed Muslims! That 's why Palestinians are fighting for their Country. Inshallah Palestinians will Win with Allah 's help..
@ebrahimaligagini6215
Жыл бұрын
Alhamdllea
@atrsvmi1543
9 ай бұрын
😊😊😊😊
@vijayarajvisuvasam632
Жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி பதில்கள் எருசலேம் யூதர்களுக்கு 1**12 கோத்திரத்தார் மற்றும் பொதுவான யூதர்களுக்கு ஒரே கோயிலில் உள்ள அது அவங்க கையில கொடுத்து நயன்தாரா 12 பேருக்கும் வழிபாடு செய்ய உரிமை கொடுக்க வேண்டும்
@danieljsph1984
Жыл бұрын
Enthu link I pathutu pathology sollunga
@mosesdaniel365
Жыл бұрын
காளைக் கன்றை வணங்க வைத்தது யார்? பிறகு யூதர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள் என்று சொல்லி கடைசி வேதம் கொடுத்தது யார்? இதற்கு முதல் விளக்கம் கொடுங்கள் பிறகு பார்க்கலாம்.
@gnanaprakasamm5390
Жыл бұрын
எருசலேம் பற்றி மேலும் அதிக வீடியோ க்கள் வெளியீடு ங்கள்
@k.m.mohamedkassimkassim9455
Жыл бұрын
Jerusalem is the power of jew''s people at present. on the other side, This will be a very good city to live all religion people even jews and Christians with great social hormony in very near future. This will be the power of God, The one and only
@rajamohamed-tamilnadu-sout4510
Жыл бұрын
@@k.m.mohamedkassimkassim9455 அங்குள்ள 90% Zionist தான். 90% யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற நாடு உருவான தில் உடன்பாடு இல்லை
@AMRB-999
Жыл бұрын
Verse 21: 105 What is Zabur❓ Zabur is not a Scripture. Not "Psalm of David" as previous corrupted community claims. Zabur is the "key to unlock the concealed Insight" within the Scripture given to Nabi Musa. And Later Nabi Dawud followed.... What is "ibaadi yas saalihoon"❓ One who believes in the words of Allahh and engage with the verses of the Quran to extract correct terminology. Our Rasool SAWS was given both Zabur and Bayyinat aya 16:44 Zabur and Bayyinat are the instruments of deduction and concealment given to extract the correct terminology "Hukm" from the Quran. If we didn't detect then the verses remains as a concealment in the minds of the Muslims. So Allahh SWT talking about the inheritance of the Scripture or inheritance of the Land❓❓❓ Is the Sunnah of Allahh to have Kulafha( Plural) upon the Quran or upon the Earth ❓❓❓
@wordofgod4161
Жыл бұрын
தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது kzitem.info/news/bejne/1Kmop4Jnnl-co2U
@sasipraba7208
Жыл бұрын
Hii hello Bai
@bilalabbas1312
Жыл бұрын
Third temple update pathi pesunga Bai
@suresh-wq6uo
Жыл бұрын
Who is the Malkhizedaque
@softsoft9436
Жыл бұрын
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَاۤ اَرٰٮكَ اللّٰهُ وَلَا تَكُنْ لِّـلْخَآٮِٕنِيْنَ خَصِيْمًا ۙ (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, *நீர் மனிதர்களிடையே அதிகாரம் செலுத்துவதற்காக* (தீர்ப்பு வழங்குவதற்காக), முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர். (அல்குர்ஆன் : 4:105) மேலே நான் ஹுகும் என்ற வார்த்தைக்கு அதிகாரம் செலுத்துவதற்காக என்று மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் ஜான் டிரஸ்ட் குர்ஆனில் தீர்ப்பு வழங்குவதற்காக என்று மொழிபெயர்பத்து உள்ளார்கள் குழம்ப வேண்டாம். حْكُمَ ஹுகும் என்ற வார்த்தைக்கு அதிகாரம் செலுத்துவது என்ற அர்த்தமும் வரும். தீர்ப்பு வழங்குதல் என்று அர்த்தமும் வரும் . நீங்கள் தெளிவாக ஒன்றை கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு அருமையாக விளங்கும் அதிகாரம் இல்லை என்றால் தீர்ப்பு வழங்குதல் அதாவது ஜட்ஜ்மெண்ட் கொடுத்தல் என்பது இருக்க முடியாது. அதாவது திருடினால் கை வெட்டுவதும் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொள்வதும் ஓரினச்சேர்க்கை செய்தால் கொலை செய்வதும் இது அனைத்துமே தீர்ப்பு தான். இந்த தீர்ப்பை நீங்கள் அதிகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது. எனவே அதிகாரம் தான் தீர்ப்பு, தீர்ப்பு தான் அதிகாரம். எனவே அல்லாஹ் இவ்வேதத்தை இறக்கியதே மனிதர்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு தான் என்பது தெளிவாக புரியும்.
@rajamohamed-tamilnadu-sout4510
Жыл бұрын
07:37 இரண்டு பள்ளிக்கும் இடையில் 40 வருட இடைவெளி உள்ளது. இதில் 40 என்பது சரியாக வராதே. இடையில் 1000 வருடங்களுக்கு மேலே இடைவெளி உள்ளதே
@jagatjagat7468
Жыл бұрын
Al quran padithaleh poothum valkai seragum...
@MUSAD19
Жыл бұрын
Muslims well aware Jerusalem is Muslim’s. They never forgot Jerusalem and they will die for it, to get it.
ஜெகன் பாஸ்டர் அவர்கள் இறை வல்லமை நிறைந்த மகா தீர்க்கதரிசி ❤️
@bigtopicforislam9533
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.. பாய் அப்போ ரஷ்யா ஜெருசலேம் மீது நாட்டம் வைத்துள்ளத்தா???
@inthenameofgod2612
Жыл бұрын
தற்போதைக்கு இல்லை... வலைக்கும் சலாம்
@aimanaiman4684
Жыл бұрын
kzitem.info/news/bejne/qXuM2YiqcqGLa6A
@gnanaprakasamm5390
Жыл бұрын
இயேசு கிறிஸ்து வால் ஆயிரவருட அரசாட்சி செய்யபடபோகுமிடம்அது எருசலேம்தலைநகர்( officel headquarter)
@rajamohamed-tamilnadu-sout4510
Жыл бұрын
ஆயிர வருடமா
@drsaadjmujthaba
Жыл бұрын
40 years in Islam believe ( Jesus will rule world ) insha Allah
@abdulkhaderksh4117
3 ай бұрын
ஆம் 40 வருட இறையாட்சி. ஒரு முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்வார்
@user-te1gu8nb8v
11 ай бұрын
Yoodargal Yaara vananguraanga
@jagatjagat7468
Жыл бұрын
Al quran , Bible & bagavageethai oor pokkisham....
@AMRB-999
Жыл бұрын
#️⃣ 17:1 Era and Place of Submission ‼ Masjid Al Haram associated with the geographical location that is prohibited for idolators: Mecca and surrounding! [Ref to Āya 9:28] Masjid Al Aqsa is associated with the most distant era of submission to the divine scripture (at the time of Nūḥ): Miṣr, the location of Al-Ɛimrān❗ All the Prophets and Messengers are from Middle East (Misr to Mecca.) From Suhuf of Nuh to last Scripture AL QURAN . Sorry for Adam whom our scholars believed to be from Sri Lanka. Haikal Sulaiman is different from the concept of Masjid Al Aqsa. Politics in and around Jerusalem is what happened, happening and will happen....never ending story.
@ManikkamSe
Жыл бұрын
எதுக்கு ப்ரோ இப்படி மேக்கப் போட்டு இருக்கீங்க
@inthenameofgod2612
Жыл бұрын
சரி செய்து கொள்கிறேன் ப்ரோ
@kodda152
Жыл бұрын
தூதுவர்கள் வந்த இடம் ஆனால் ஆளுக்கு ஆள் சண்டை சமாதானம் இதுவரை இல்லை. கடவுளுக்கு ஏன் இந்த வேலை.
@saleimministry7128
Жыл бұрын
al aqsa. adam alai kattinadha sollran. adhuve poi..... adam alai ellam kidayadhu.... avar oru pavam seidhavar....ivan olaruran...... 1. isravelar galai aandavar. vazhinadathinaa....pin muslimgal edharku... 2.kadavul pathukattalaiyai isravelargalukku kodutharaa....illaa.... muslimgalukku. koduthara.... muslim kadavul janam appadinna. muslimgalukkuthane koduthirukkanum...pin yen isravelargalukku... kodutharu... muslimgal ismahel sandhadhi....idhai oppukollugireergala..... aabrahams. first son ismahel..not promised son. the promised son is isaac..that generation is that isralites. god promised caanan for israels. or muslims.. israel only... the place jerusalem also included caanan.
@hassanamafas3750
Жыл бұрын
(Eivaru youthar paththi 2 vedio pottirukkaru atha pathuttu Pathan)🤭🤭 Allah Akbar eintha full vedio layea reply eirukku... Full aa paththa 18 years old yenakku purijittu... Neega first full aa pathu yosichchittu apram vara kelviya kealuga comments la... Apo puriyoum
@@saleimministry7128 athu.. yenakku work eirukku 😂😂😂 sorry bro.. naa eipdi Yellarkkum comments panni kai than valikkithu... Naa puthusa yeathavathu aarambikka veanum pola voice message pottu questions clear panra mari
@saleimministry7128
Жыл бұрын
@@hassanamafas3750 ok..
@davoodsheck5720
Жыл бұрын
யூதமே ஜெயம்
@kannanrajagopal291
Жыл бұрын
சகோ ஆரிப் அவர்களே முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள. யூதர்களின் கடவுளும் இஸ்லாமியர்களின் கடவுளும் ஒருவரா. இல்லை யூதர்களின் கடவுளுக்கு பெயர் இருக்கின்றது. ஆனால் இஸ்லாமியர்களின் கடவுளுக்கு பெயரே இல்லை. யூதர்களின் கடவுளின் பெயர் யாவே (யெகோவா) இதை தேவன் முதன் முதலாத மோசோயுடன் பேசும் போது அதாவது பற்றி எரியும் பச்சை முற்செடியிலிருந்து பேசும்போது மோசேக்கே முதலில் தன் பெயரை வெளி படுத்தினார். முஸ்லீம்களுக்கும் அவரே தான் கடவுள் என்றால் ஏன் குரானில் யாவே என்றும் எகோவா என்றும் வெளிபடுத்தவில்லை. இப்போ புரியுதா உன்மையான கடவுள் யாரென்று. அல்லா என்றால் வெறுமனே கடவுள் எனறு தான் அர்த்தமே தவிற அது கடவுளின் பெயரில்லை. யாவே யெகோவா இவரே உன்மையான தேவன். Praise the Lord . Lord is Jesus.
அல்லாஹ் என்றால் வெறும் கடவுள் என்றுதான் அர்த்தமே தவிர அது கடவுளின் பெயர் இல்லை என்கிறீர்கள் ..... உங்கள் அறியாமையை நினைத்து சிரித்தேன் நிஜமாக இப்போது வருத்தப்படுகிறேன் கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக ...
@rajamohamed-tamilnadu-sout4510
Жыл бұрын
குரான் தொகுக்கப்பட்ட வரலாற்றுக்கும் பைபிள் தொகுக்கப்பட்ட வரலாற்றுக்கும் மலையளவு வித்தியசம் உள்ளது. குரான் முதலில் எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மொழியில் தான் இன்றும் உள்ளது அரபி மொழியில். ஆனால் பைபிள் இன்று உள்ளது அருளப்பட்ட மொழியில் இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட மொழியில் தான் உள்ளது. மொழிபெயர்க்காமல் இருக்கும் போது தடுமாற்றம் ஏற்படுகிறது. மொழிபெயர்க்க பட்ட நூல் என்றால் சொல்லவே தேவையில்லை. குரான் உடைய வசனங்கள் வஹீ இறைவனிடம் இருந்து வந்த பொழுதே எழுதி வைக்கப்பட்ட பொருட்கள் ( அன்றைய காலத்தில் பயன்படுத்த பட்ட உபகரணங்கள் தோல், எலும்பு போன்றவை ) போன்றவற்றிலிருந்து சேகரித்து அது சரியா என்று ஆய்வு செய்து வருடக்கணக்கில் உழைப்புக்கு பின் தான் குரான் தொகுக்கப்பட்டது. ஆனால் பைபிள் அவ்வாறு முழுமையாக இல்லாமல் கிறித்துவ அறிஞர்கள் தங்களிடம் இருக்கும் பகுதியளவு செய்திகளை மட்டுமே தொகுத்த கொடுத்த நூல் தான் பைபிள். அதில் வஹீயும் இருக்கும், 12 நபித்தோழர்கள் செய்திகள், இதற்கு அறிஞர்கள் விளக்கம் எல்லாம் தனி தனி வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக கலந்தப்படி இருக்கும். எது வஹீ, எது நபித்தோழர் செய்தி, எது பின் அறிஞர்கள் விளக்கம் என்று தெரியாது. ஆனால் குரான் என்பது 100% அல்லாஹ்வின் வார்தைகள் மட்டுமே இருக்கும் வேத புத்தகம். நபித்தோழர் செய்திகள் அனைத்தும் தனி புத்தகமாக உள்ளது. அதற்கு பின் வந்த அறிஞர்களின் விளக்கம் புத்தகம் தனியாக உள்ளது. நபி முஹம்மது ஸல் அவர்களின் மூலம் பெறப்பட்ட குரான் கண்ணியமுள்ள மர்யமின் மகன் நபி ஈசா அலை அவர்களின் மூலம் பெறப்பட்ட பைபிளை உண்மைப்படுத்துகிறது. நபி ஈசா அலை அவர்கள் நபி ஸல் அவர்களை உண்மைப்படுத்தியுள்ளார். ஆனால் நீங்கள் போய்ப்படுத்துகிறீர்கள். உங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் செயலுக்குமே சம்பந்தமே இல்லை.
ஆரிப் அவர்களே பைபிள் 325ல் கான்ஸ்டன்டைனால் எல்லா நபிகளாலும் எழுதப்பட்ட பல புத்தகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பைபிளாக வேளியிடபட்டு உலகமுழுமைக்கும் கிருஸ்தவம் பரம்பியது என்று கூறியமைக்கு நன்றி. ஆனால் எந்த புத்தகமோ எந்த எழுத்தோ எழுத்துகளும் இல்லாமல் வாய்வழியாய் பேசப்பட்டு காதுகளால் கேட்க்கபட்டு 10அல்லது 12ம் நூற்றாண்டில் ஒரு கலீபாவால் வெளியிடபட்ட ஒரு புத்தகத்தை கடவுளால் அதாவது அல்லாவால் கொடுக்கபட்ட குரான் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 6வது அறிவை உபயோகியுங்கள் முஸ்லீம்களே. இன்னும் எத்தனை நாட்கள் இப்படி பேசி உலகத்தை ஏமாற்றுவீர்கள். அட போப்பா போரடிக்காதே.
@k.m.mohamedkassimkassim9455
Жыл бұрын
சகோதரரே. இறை செய்தி இறைவனால் காப்ரியேல் மூலமாக வஹீ அறிவிக்கப்பட்டு பின் மனனம் செய்யப்பட்டு 5 வேளை தொழுகை நேரங்களில் படிக்கப்பட்டு நபிகளாரால் அது சரிபார்க்கப்பட்டு பின் எடுத்து எழுதப்பட்டு முழுமையாக ஒரே தடவை தொகுக்கப்பட்டது. எனவே இதில் முரண்பாடுகள் இல்லை. மூஸாவும் ஈஸாவும் இறைவனை எவ்வாறு அழைத்தார்கள் என்பது குர்ஆனில் இல்லையாதலால் அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீமின் வேதமான தவ்றாத்தும் இன்ஜீலும் பல முறை தொகுக்கப்பட்டு இருந்தாலும் கூட இந்த இரு வேதமும் குறிப்பிடும் இரு வேறாக தெரியவில்லையா சகோதரரே. யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் இறைவனின் பெயர் வேறாக இருப்பது ஏன்? இயேசு தமது இறைவனை எவ்வாறு அழைத்தார். சிலுவை சம்பவத்தில் கர்த்தரை அவர் அழைத்தாக தாங்கள் கூறும் " எல்லா" "எல்லா " என்ற வார்த்தை அல்லாஹ் என்பதனை உணர்த்துவதாக படவில்லையா சகோதரரே. அல்லே லூயா - யா அல்லாஹ் , இலாஹ் - இல் அல்லாஹ் இவையெல்லாம் பல கால கட்டங்களில் உள்ள மொழி மாற்றங்களே என நான் நினைக்கிறேன் சகோதரரே. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள்புரிந்து நேர்வழி காட்டி மன்னிக்கட்டும். ஆமீன்.
@SirajDeen4663
Жыл бұрын
சகோதரரே, நபிகள் நாயகம் அவர்களால் இறைவனின் புறத்திலிருந்து வந்த செய்திகள் கேட்கப்பட்டு, உடன் இருந்தோர்களால், தோழர்களால் தன் கைகளால் எழுதப்பட்ட ஒரு உண்மையான வேதம்தான் (இறை வரிகள் தான்) திருக்குர்ஆன் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அகக் கண்களை திறந்து பாருங்கள். இதற்கு முன்பு வந்த வேதங்களும் நீங்கள் கூறிய தேவன் அல்லது ஓர் இறைவனாலேயே அருளப்பட்டதாகும். அதே போல் இந்த திருக்குர்ஆனும் அதே இறைவனால் தான் இறுதி வேதமாக இறக்கப்பட்டது. அதை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பிடிக்கவில்லை என்பதற்காக உளறிக் கொண்டிருக்கிறீர்கள்.
@user-ni4mg9jf6y
Жыл бұрын
@@SirajDeen4663 சகோதர சத்தியம் என்பது உலகில் ஒன்று தானே இருக்க முடியும் நானும் சத்தியம் என்று சொல்ல வில்லை நானே சத்தியம் அல் அக் என்றார் இயேசு கிறிஸ்து ❤️ நான் மட்டுமே பரலோகத்தின் வாசல் திறவுகோல் என்றார் இயேசு கிறிஸ்து ❤️ மேலும் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் என் பிதாவினிடத்தில் ஒருவரும் வரான் என்றார் இயேசு கிறிஸ்து ❤️ ஆமென் அல்லேலூயா யால்லாஆ ❤️
@purescholar8740
Жыл бұрын
@@user-ni4mg9jf6y who is father--befor kiristhu who was god?
@PersieFD
Жыл бұрын
நபி அவர்களுக்கு இறைவசனம் இரங்கிய உடனே அது எழுதப்பட்டது; பிறகு பலரால் மனனம் செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்டது. நபி அவர்களின் மறைவுக்குப் பின்னரும் கலீபா உமர் வரை பாதுகாக்கப்பட்டது. புத்தக வடிவில் தொகுக்கப்பட்டதுதான் கலீபா உமர் காலத்தில். நீங்கள் வரலாற்ரை தவராக அறிந்துள்ளீர்
@Vidiyaltamil007
Жыл бұрын
kzitem.info3wOtwG7SVwI?feature=share இந்த பதிவை பார்தாவது In the name of Allah என்று மாற்றவும்...???
Пікірлер: 117