ரொம்ப நாள் கழிச்சி லக்ஷ்மணன் அய்யா வந்துருக்காங்க..சிறப்பு...🙏🙏👍!!!
@rajaindran1729
3 жыл бұрын
Vallthgul
@rajaindran1729
3 жыл бұрын
Puddya. Thalai. Murai. Ku. Valthugul
@gandhimadhinadhanv9552
3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@pradeepnaveen1540
3 жыл бұрын
Yes me to
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@sekartheboss3447
3 жыл бұрын
SPL. பதிவு சுப்பர் அருமை
@jayabalanangamujthu6354
3 жыл бұрын
திரு. லக்ஷ்மணன் argument is great.......
@BabuBabu-og4pz
3 жыл бұрын
Super
@mohanchinna4436
3 жыл бұрын
மக்களுக்கு சேவை பற்றி பேச வேண்டிய சட்டசபையில் நீதிமனறத்தில் உள்ள வழக்கு பற்றி பேச வேண்டுமா? அவரே ஆதங்கத்தில் பேசியிருந்தாலும் முதல்வர் நையாண்டித்தனம் செய்வதை தவிர்த்து,மக்கள் பணியில் ஈடுபடலாம்.
@a.stalinstalin2423
3 жыл бұрын
SPL. வாதம் மிகச்சிறப்பு
@gandhimadhinadhanv9552
3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@ranganayakik62
3 жыл бұрын
Admk nyaya paditha vedam
@noorulabthahir5147
3 жыл бұрын
சத்யாலயா ராமகிருஷ்ணன் எப்படி உங்களால் மட்டும் இப்படி பேச முடிகிறது
@sd2949
3 жыл бұрын
....உளற முடிகிறது.
@youayes
3 жыл бұрын
@@sd2949 சரியாண வார்த்தை
@SelvamSelvam-kc6tw
3 жыл бұрын
காசுகாக. கூட்டி கொடுப்பவன்..💐💐💐💐💐
@sarathkumar4206
3 жыл бұрын
@@SelvamSelvam-kc6tw I think you are mention karunanithi name ok???
@dhanapalm2606
3 жыл бұрын
இந்த சத்யாலயா அதிமுக மீது மட்டுமே வெறிபிடித்த மனிதர் போல் பேசிவிட்டு பிறகு நான் அதிமுகவுக்கு சாதகமாக பேசவில்லையென்று பித்தலாட்டம் செய்வது நன்கு தெரிகிறது.
@samiappan2154
3 жыл бұрын
Yes
@mdalinizam
3 жыл бұрын
எடப்பாடியின் ஊழலுக்கு துனைபோக கையூட்டு வாங்கி கொண்டு பத்திரிகையாளனாக சமூக தளத்தில் பொய்பேசும் அயோக்கியன்
@Nattyboy66
3 жыл бұрын
Yes sathya nallavar illai . Aana adhe nerathula Lakshmanan nalla pesunalum ariva pesunalum, he is happy because sasikala is happy now . He is sasikala dhinakaran supporter . I want CM Mk Stalin should also consider Amma’s death issue . Appo indha Lakshmanan yarukku support panni pesurar nu paarunga, for a true admk cadre member kodanaadu case and also Amma’s death mystery should be releived . Appo Lakshmanan idhe support panrara nu paapom. But definitely Eps en ivlo pathatta padurar. ? Because Edho thappu nadanthu irukku. Dei sathyalaya innoru time 1 and half crores admk members nu solladha da. Adhu ellam jayalaitha iruntha Appo. 😡
@Nattyboy66
3 жыл бұрын
Lakshmanan mela en doubt varathu na avaru dmk jeichu stalin cm Aanadhula irunthu oru naal kooda endha talk show kum varala. Because he was upset because dhinakaran and sasikala was upset . Now he is coming because eps has been cornered . Idhula eps ops sasi dhinakaran ellarayum visarikanum. Appovum Lakshmanan thanks idhe nyayathoda pesanum. Then I will support him. Otherwise he and sathya both are same . 👍🙏😡
@Nattyboy66
3 жыл бұрын
Loosu pundamavan sathyalaya 😡
@kumarvelu2993
3 жыл бұрын
அருமை பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்கள் விவாதம் சிறப்பு
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@jayabalanangamujthu6354
3 жыл бұрын
SPL க்கு பதில் சொல்லுங்க Mr. ராமகிருஷ்ணன்........ உன்னால் முடியாது.
@BabuBabu-og4pz
3 жыл бұрын
Super
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@chandrasekaran7030
3 жыл бұрын
சத்யாலாய இராமகிருஷ்ண அதிமுக பினாமி
@muthukrishnanr9409
3 жыл бұрын
MR MANUSHIAPUTHIRAN HAS NO PATIENCE. HE INTERVENES WHEN SOMEBODY IS TALKING
திரு.S.P.L அவர்களின் கருத்து எப்போதும் போல் சம்மட்டி அடியாக இருந்தது . மிக அருமையான கருத்து . Hat's off to you Sir .
@rajavikram5350
3 жыл бұрын
Super super star spl
@jayaseelanpackiaraj4259
3 жыл бұрын
@Aglio e olio ź
@jayaseelanpackiaraj4259
3 жыл бұрын
@Aglio e olio ź
@Agarshana-xt8zx
3 жыл бұрын
@Aglio e olio ஃஊ
@rajmanoj5107
3 жыл бұрын
@Aglio e olio ne poi oooompu
@SKS9091
3 жыл бұрын
அதிமுக ஆட்சியில நீலகிரி இருந்த அதே காவல்துறை அதிகாரிகள், அதே நீதிபதிகளே இப்போதும் இருக்கிறாங்க எப்படிப்பட்ட நீதி கிடைக்கும். சந்தேகமே.
@menmozhialsaminathan2407
3 жыл бұрын
Pahije
@menmozhialsaminathan2407
3 жыл бұрын
0
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
பத்திரிக்கை வேலைய விட்டு புரோக்கர் வேலை பார்க்கலாம்.சத்யாலயா
@didd3258
3 жыл бұрын
K .STALIN ஆ நீ😁😂🤣😃
@a.stalinstalin2423
3 жыл бұрын
@Aglio e olio நீயும் அவனை சேர்ந்தவன் போல
@SR-be1is
3 жыл бұрын
Sathyalaya broker paya thaan
@m.punithakumar2267
3 жыл бұрын
@Aglio e olio அடேய் ஒலியோ அவரோட ஆரோக்கியத்திற்கு அவர் செய்ரார்,உன்னால முடியலன்னா வயிறு எரியாத ,வீட்டுல முடங்கி இரு
@sarathkumar4206
3 жыл бұрын
Ok stalin mama
@BlutoRaj
3 жыл бұрын
எஸ்பி லக்ஷ்மணன் வாதத் திறமையின் ரசிகன். பதட்டமடையாமல் அனைத்து தகவல்களையும், எதிர் கருத்துகளையும் எடுத்துரைப்பதில் வல்லவர்.
@aneeilamdharsshini6453
3 жыл бұрын
Yes I agree 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiramraj5936
3 жыл бұрын
I'm also SPL fan...
@gandhimadhinadhanv9552
3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@nelsonm6165
2 жыл бұрын
Super Mr Lakshmanan sir 👍
@narasimhaludevaki2730
10 ай бұрын
P😅😅😅😅@@aneeilamdharsshini6453
@ramaswamysavadaya1790
3 жыл бұрын
SP லக்ஷ்மணன் அவர்களின் நிதானமான பேச்சு சிறப்பு.
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@jinnauncle7000
2 жыл бұрын
@@palzhanimurugan5810 loop l0 Lo pollp9loo
@rainbow7x11
3 жыл бұрын
இந்த சத்யாலயா ராமகிருஷ்ணன் என்ன பெரிய ......யா.
@newtamilboy
3 жыл бұрын
கார்த்திகேயன் சரியான கொக்கி போட்டீங்க , அசிங்கப்பட்டான் ஜால்ரா ராமகிருஷ்ணன்
@didd3258
3 жыл бұрын
கார்த்திகேயன்தான் அசிங்கப்பட்டான்😁😂🤣😃
@newtamilboy
3 жыл бұрын
@@didd3258 நீங்க Did D இல்லை Dead
@m.punithakumar2267
3 жыл бұрын
@@didd3258 ராமகிருஷ்ணன் ரொம்ப கேவலப்பட்டகிட்டான்
@vel9620
3 жыл бұрын
Again slipper shot to DMK jalra Puthiyathalaimurai Karthikeyan -by Sathyalaya Ramakrishnan & Durai karuna Karthikeyan & Manusha puthran - கதறல்
@swamipaneer7941
3 жыл бұрын
After long time S. P Laxman
@padmavenugopal8839
3 жыл бұрын
சத்தியாலையா ராமகிருஷ்ணன் அவர்களின் காட்டுகூச்சலை கேட்டால் காண்டாகிறது? நியாயம் மாதிரி அநியாயத்தை கக்குகிறார்.... காண்டாகிறது....
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@SHANMUGASUNDARAMADI
2 жыл бұрын
பேரவைக்கா ? நீதிமன்றத்திக்கா ? இரண்டுக்கும் அல்ல !! அதிமுகவிற்கு !!
@bhushanabk3973
3 жыл бұрын
சத்யாலையா = ரொம்ப வெறி பிடித்த அதிமுக மனிதர். 🤣
@துரோகிதுரோகி
3 жыл бұрын
அதிமுகா என சொல்வதை விட எடப்பாடியின் அல்லைகை என சொன்னால் மிகசிறப்பாக இருக்கும்
இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையிலேயே மிகப்பெரிய சவால் தான். அவர் உடல்மொழி அவரின் அச்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது....உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்..
@ஸ்டெபின்
3 жыл бұрын
திரு. சத்யாலயா.. நீங்கள் ஒரு பத்திரகையாளராக கூட பேச வேண்டாம்.., சாமானிய மனிதனாக மனசாட்சியுடன் பேச வேண்டும்... Mr.SPL உங்கள் கருத்து மிக சிறப்பு..
சூப்பர் சூப்பர் சத்தியா ராமகிருஷ்ணன் ஊடகத்தை பார்த்து கேட்ட கேள்விக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@TamiluliPJB
3 жыл бұрын
Lakshmanan very grate சத்யாலயா குழப்புவாரு பாவம் அவரை விட்டு விடுங்கள்.அவர் சும்மா வாதம் செய்கிறார்
@Balan-kw6ed
3 жыл бұрын
லட்சுமணன் ஒரு தலைபட்சமாக பேசும் சசிகலாவின் கால் நக்கி பேர் வழி..
@jayabalanangamujthu6354
3 жыл бұрын
என்னையா பேசறீங்க, 5 கொலைகள் நடந்திரிக்கிறது. பாவம் ஏழை மக்கள் இதுதான் காரணமா?
@sundarm200
3 жыл бұрын
O
@sundarm200
3 жыл бұрын
o o 9
@sundarm200
3 жыл бұрын
O
@sundarm200
3 жыл бұрын
9
@sundarm200
3 жыл бұрын
O
@fajurdeen6904
3 жыл бұрын
Kindly i request news channel don't call sathiyalaya......
@nainarv690
3 жыл бұрын
சத்யாலயாவும் பதறுகிறாரே .... அவரை பத்திரிக்கையாளர் என்று குறிப்பிடுவதை தவிர்க்கலாமே ...
@sureshharinathbabu9717
3 жыл бұрын
Suthalaya ramakrishnan is a dubhakur
@kanniappanim917
3 жыл бұрын
எஸ்.பி.எல். 👍👍👍👍
@govindan6014
3 жыл бұрын
Spலட்சுமனண்சார்சூப்பர்
@sureshaccounts2946
3 жыл бұрын
Nice speech SPL
@derisonlazer85
3 жыл бұрын
சத்யாவயா வாயைமுடிற்று கொஞ்சம் ஓரமா போய் பேசுபா
@MK-ru1ms
3 жыл бұрын
கிறுக்குப் பையன்
@vairavasamy9167
3 жыл бұрын
என் அண்ணன் லக்ஷ்மணன் எப்பவுமே மாஸ் தான்
@sivakumar-jm7bt
3 жыл бұрын
அருமையான பதிவு
@செய்திகள்-ண7ல
3 жыл бұрын
துரை கருணா மடைமாற்றம் செய்வாது சரியா
@kanagendramilangovan809
3 жыл бұрын
சத்தியாலையா பத்ரிகையாளரா அதிமுக காரனா 😁
@alphonsealphonse610
2 жыл бұрын
அதிமுக காரன் அல்ல இபிஎஸ் காரன்
@rajuthanakotty9036
3 жыл бұрын
SPL always nailed points
@radhamapirey9563
3 жыл бұрын
Mr. S.P Laxmanan argument is great....... அவர்களின் கருத்து எப்போதும் போல் மிக அருமையானது . Hat's off to you Sir .
@raghavankrishnasamy4031
2 жыл бұрын
In
@thandavarayanm3328
Жыл бұрын
@@raghavankrishnasamy4031 Love to
@BalakrishnanKrishnan-ex2yc
11 ай бұрын
@@raghavankrishnasamy4031❤❤❤❤❤❤❤❤
@sekar-hf4us
10 ай бұрын
@@raghavankrishnasamy4031u
@muruganharish8136
3 жыл бұрын
SPL is always Super, please call spl every program, im watching only for SPL.
@sadasivam5348
3 жыл бұрын
அருமையான பேச்சி மனுஷயபுத்திரன் அவர்கள் 👌👌👌
@RamajayamM-id1et
Жыл бұрын
😊
@MAHAJOTHILINGAMcoc
3 жыл бұрын
இவர்கள் சபை நடத்தியபோது அவை மாண்பு கடைபிடிக்க பட்டதா?
@vishaldigital-vishalselvam3879
3 жыл бұрын
SPL sir superrrrrrrrrrrrrr 👍👍👍👍👍👍👍👍
@rainbowmanfromoriginalid8724
3 жыл бұрын
நான் அவன் இல்லை 💍💎💰🔍 எடபாடி பழனிசாமி ? ? ?
@perumalperumal7
3 жыл бұрын
இதுதான் தளபதியுடைய தரமான ஆட்டம்.
@jaiarupadai
3 жыл бұрын
எந்த கேள்விக்கும் சத்யாலயா ராமகிருஷ்ணன் நேரிடையாக பதில் சொல்ல மறுக்கிறார்.சும்மா மழுப்புகிறார்
@sekartheboss3447
3 жыл бұрын
உண்மை அவசியம்
@perumalperumal7
3 жыл бұрын
அக்காளி டெட்பாடி கதை முடிந்தது
@mohammedhanifa7772
3 жыл бұрын
சத்யாலயா ராமகிருஷ்ணன் அதிமுக - NO REPORTER
@krishnamoorthypr930
3 жыл бұрын
சத்யாலயாஇவன்என்னBL LLB படித்தவனா
@aloysius6588
3 жыл бұрын
It's a wonderful argument with Lakshmanan by spl
@svrmoorthy
3 жыл бұрын
Sp L வாதம் சிறப்பு
@prasadr1270
3 жыл бұрын
Where were Sathyalaya and Durai Karuna in the earlier government. They would have replaced Jawahar Ali and Sivasangari. Nalla muttu kudukkuraanga...
@Aigsidiq
3 жыл бұрын
எனக்கு ஆயிரம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பற்றியும் , மிக்சர் பன்னீரை பற்றியும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றது. அந்த செய்திக்காக எடப்பாடி மீதும் மிக்சர் பன்னீர் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை ஏற்றுக்கொள்வாயா..!
@selvakumar-nc1lk
3 жыл бұрын
சட்டசபையில் விவாதித்து தீர்ப்பு சொல்வது யார்... இது நீதிமன்றத்தில் செய்யவேண்டியது... சட்டம் இயற்றுவது மட்டுமே சட்டசபை வேலை.. மற்றவை எல்லாம்.நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்..
@risherishe5333
3 жыл бұрын
அடேய் கார்திக்கேயா பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவிடாமல் செய்தபோது என்ன செய்தாய்?!
@SHANMUGASUNDARAMADI
2 жыл бұрын
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீங்கள் எப்படி விவாதிக்கலாம் ??
@harishprakash4171
3 жыл бұрын
Welcome spl sir
@sadasivam5348
3 жыл бұрын
இந்த ராமகிருஷ்ணான் எடப்பாடியை விட அதிகமா பாத்தட்டப்படுறாரு
@saravananpandi2924
3 жыл бұрын
திரு நினைச்சுப் லட்சுமணன் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நல்ல கருத்துக்கள் தமிழக மக்களுக்கு அவர் சரியான விளக்கத்தைக் கூறினார் நன்றி எஸ்பி அவர்களுக்கு
@ramasamy2531
3 жыл бұрын
சத்யாலயா பத்திரிகை ஆளர் எடப்பாடி க்கு ஆதரவாக விவாதங்கள் பேசி வருகிறார். என தெரிகிறது
@sasikumarr3651
3 жыл бұрын
SBL.super sir
@padmavenugopal8839
3 жыл бұрын
ஹலோ நெறியாளரே? அமைச்சர் ஜெயக்குமாரா? மீண்டும் எப்பொழுது தி மு க -ஆட்சியில் இவர் அமைச்சரானார்?
@palzhanimurugan5810
3 жыл бұрын
அண்ணே அண்ணே நெறியாளர் சிப்பாய் அண்ணே எனக்கு ஒர் உன்மை தெரிஞ்சாகனும் அண்ணே 'சின்ன மேளம் ' எப்படி அண்ணே இசை வேளாளர் ஆணாங்க இந்த தெலுங்கு சோழர்கள் காலத்திலா அண்ணே? அப்புறம்னே தெலுங்கன் தெளிந்தானா கன்னெனட்டியர் காது கொடுத்தானா ? இல்லை இந்த மலையாளியாவது மதித்தானா? திராவிட நாடா கெட்ட ஜாதி தெலுங்கனை நம்பாதே என்று கன்னடிய நாயக்கர் அறிக்கை விட்டதை நம்ம ஆசிரியர் ஆணைமுத்து அய்யா பெரியார் ஈ வே ரா சிந்தனைகள பதிவிட்டிருகாரமே என்ன புருடா விடராங்க உங்களை விட இந்த சங்கிகளுக்காவது சட்ட நாதன் ஆணைய அறிக்கையை மற்றும் உச்ச நிதி மன்ற நீதியரசர் நயினார் சுந்தர தீர்ப்பை வச்சு இந்த புருடா சங்கிகளை வச்சு செய்யணும் அண்ணே
@venugopalsethuraman1341
3 жыл бұрын
Sathiralaya Ramakrishnan is " another modumotti" roadside argument....
உண்மையில் சததியாலமா ராமகிருஷ்ணன் அவர்கள் பத்திரிக்கையாளரா? எனக்கு மிகவும் சந்தேகம்.???????
@rajkumarwilliam1374
3 жыл бұрын
Good to see Mr.Laksma.nan.Where were u so long.
@suganthni8373
3 жыл бұрын
இந்த தொகுப்பில் வேலை செய்வதற்கு தடையாக இருக்கும் போது ட்விட்டர் நிலை குறித்து அவர் கூறுகையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜெமினி கணேசன் மஞ்சுளா விஜயகுமார் ஸ்ரீபிரியா ரஜினி கமல் முருகன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் நடவடிக்கை எடுக்கப்படும் ம அதிகாரிகள் அம்மா தெரியவில்லை என்று சொன்னேன் அல்லவா இருக்கிறது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் ம அதிகாரிகள் தெரிவித்தனர் அம்மா தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆன்லைன் விற்பனை பிரிவு படுக்கையறை குடுவை வேண்டும் என்ற எண்ணம் பெயரில் எண்ணிக்கை அடிப்படையில் இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் வெளிநாட்டு மொழி பேசும் மக்கள் தொகையில் வெப்ப வீடுகள் கட்டுமான சீரமைப்பு நிறுவல் வன்பொருள் கடை வீடுகள் மென்பொருள் விற்பனையாளர் தயாரிப்புகள் பதிலாக வீடியோ கேம் ஏமாற்றுபவர்கள் அமெச்சூர் ஆபாச குழந்தை பராமரிப்பு அரசியல் நிபுணர்கள் அமைப்புக்கள் முதியோர் ஓய்வூதிய பிரிவு ஆகும்
@kaviesanmarkarajan233
3 жыл бұрын
Sangi ramakrishna va admk tyre nakki nu podunga...
@SenthilKumar_Coimbatore
3 жыл бұрын
SPL Super speech sir..
@ManiKandan-ox5zc
3 жыл бұрын
சத்தியாலயா சார் சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் கார்ர்ர்தி பதில் சொல்லவும்
@kajamohideen3271
3 жыл бұрын
துரை கருணா நமது அம்மா பத்திரகையாளர் அவன்அப்படிதான்பேசுவான்
@masila75
3 жыл бұрын
SPL super speach
@suganmathav626
3 жыл бұрын
Hats off spl sir all the best
@mahadharanisri8580
3 жыл бұрын
வேர பத்திரிக்கை யாளர் உங்களுக்கு கிடைக்கலையா சத்தியா லய ஒரு,,,,,,,,,,
@kathamuthukarthik172
3 жыл бұрын
லட்சுமணன் சூப்பர்
@gusankar
3 жыл бұрын
சத்யாலையா ராமகிருஷ்ணன் சரியான கேள்வி கார்த்திகேயனுக்கு. 13 வயது பையன் திரு. பொன்முடி அவர்கள் விழாவில் ஷாக் அடித்து இறந்ததுற்கு விவாதம் வைக்க வில்லை. இதற்கு வைக்கிறீர்கள். சரியான கேள்வி திமுக சார்பு சேனல் புதிய தலைமுறை.
nan ella Journalist i Follow panren entha Debate irunthalum Tamilnadu ill Yathartha Genuine Speech Journalist SP Lakashman Sir Only Valthukkal
@thamodharanramu6276
3 жыл бұрын
}} 00})
@raja88755
Жыл бұрын
அச்சம்
@adhirajendran2283
Жыл бұрын
Kandipa vesaranai vendum
@ranganayakik62
3 жыл бұрын
Mr laxman you are great
@thulasithillai9135
3 жыл бұрын
யோ ராமகிருஷ்ணன் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு உண்மையாகி தண்டனை கிடைக்காவில்லையா
@gmanivannan9369
2 жыл бұрын
சத்யலயா எப்போதுமே அதிக நேரம் எடுத்து நிகழ்ச்சியை குழப்பி விடுவார்.
@ManikandanMani-be2gu
3 жыл бұрын
Duraikaruna best ever
@poongavoorraghupathhy4399
2 жыл бұрын
Let Court decide and provide verdict.All others must keep quiet.
@kainthailainan
3 жыл бұрын
இந்த விவாதத்தில் பங்கேற்ற வர்களுள் சத்யாலையா ராமகிருஷ்ணன் அவர்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை. ஆயின் MP-அவர்கள் இயல்பாகவே நன்றாக வாதிக்கும் அவர் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் முரட்டு வாதங்களை சண்டித்தனங்களின் துணையோடு அரங்கேற்றி கண்ணியம் மிக்க துரை கருணா அவர்களின் நெறி பிசகாத வாதங்களை அம்பலமேர விடாமல் தடுத்தாட் கொண்டார். . இதற்கு நெறியாளரும் துணை நின்று கெட்டிக்காரத் தனமாக ஓர வஞ்சனை புரிந்தது ஊடகத்தின் கெடுமதி. இன்றைக்கு தி. மு. க. வெளிச்சம் போட்டு காட்டும் முறை கேடுகள் தமது முந்தய ஆட்சிக் காலத்தில் சர்வ சகஜமாக அரங்கேற்றப் பட்டுள்ளதை வரலாறு கூறும். ஆகவே MP-அவர்களின் ஆத்திரம் கொண்ட பேச்சுக்கள் தம்மை, காலச் சூழலுக்கேற்ப புதுப்பித்துக் கொண்டுள்ள தி. மு. க.-வினை ஒரு இக்கட்டான சூழலுக்கு கொண்டு செல்வதைத் தவிர வேறொரு பயனும் அளிக்கப் போவது மில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு விவாத அரங்கிற்குள் பிறவேசித்துள்ள SPL-அவர்கள் தமக்கே உறித்தான முறையில் நறுக்குத் தெறிக்க விவாதத்தின் மூலக் கறுத்தினை அனைவரின் புரிதலுக்கும் கொண்டு சென்று விட்டார். வாழ்க.
@Kalugoo
3 жыл бұрын
கடந்த எடப்பாடியின் ஆட்சி மீது கொலை கொள்ளை ஊழல் வழக்கு இருக்கும் வரை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சத்யாலயா ராமகிருஷ்ணன், துரை கருணா, கலை போன்றவர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
@youayes
3 жыл бұрын
பா.கி யும்
@devasena-hy6cx
3 жыл бұрын
லக்ஷ்மணன் இவ்ளோ நாள் எங்க போயிருந்தாரு
@rajaramjayam8833
Жыл бұрын
எடபாடியை கண்டால் ஸ்டாலினுக்கு டவுர் நனைகிறது எந்த நடவடிக்கை எடுக்கமாட்டார்
@jeevas727
3 жыл бұрын
அப்படியே இந்த S.R.M , கல்லூரியில் நடக்கும் பெண்கள் விற்பனை மற்றும் விபச்சாரம் போன்றவற்றை போடுங்க (ரவிபிச்சமுத்து)
Пікірлер: 661