கால் பட்டு அழிந்தது எது? | வாரியார் சுவாமிகள் | Kirubananda Variyar speech
#variyar #kirubanandavariyar #tamil #speech
Please subscribe to www.youtube.co...
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
-கந்தர் அலங்காரம்
Негізгі бет கால் பட்டு அழிந்தது எது? | வாரியார் சுவாமிகள் | Kirubananda Variyar speech
Пікірлер: 50